tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5569507555170106560..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வார்த்தை...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56039368717260773612018-11-08T21:24:46.984+05:302018-11-08T21:24:46.984+05:30பின்னுட்டங்களுக்கு பதில் என்ன நினைக்கிறார்கள் என...பின்னுட்டங்களுக்கு பதில் என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்ததில்லை என்பின்னூட்டங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்ப்டுகின்றன என்பதை நானறிய விரும்பியதுண்டு அது போலத்தானேடானே பிறரும் என்ற எண்ணம் வந்த பின் எல்லாப்பின்னூட்டங்களுக்கும் மறு மொழி இடத் தொட்ங்கி விட்டேன் இந்தப்பதிவிலும் ஒட்டுமொத்தமாகவே மறு மொழி எழிதி இருந்தேன் ஒருவருக்கு மட்டும் தனியாக மறு மொழி எழுதி இருந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31560779479977612602018-11-08T19:22:05.090+05:302018-11-08T19:22:05.090+05:30நல்லதொரு பதிவு. சாதாரண வார்த்தைகளையே பேசும் விதத்...நல்லதொரு பதிவு. சாதாரண வார்த்தைகளையே பேசும் விதத்திலும் (Bhaavam) வித்தியாசம் காட்டலாம். நாம் எங்கோ யாரிடமோ பேச, எதிர்ப்படுபவர் தன்னைப் பற்றிச் சொல்வதாய் எடுத்துக்கொண்டு தவறாக நினைத்துக் கொள்வதும் உண்டு.<br /><br />முன்னரே ஒரு பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். முன்பெல்லாம் நீங்கள் என் பின்னூட்டங்களுக்கு பெரும்பாலும் பதில்சொன்னதில்லை! (இதை நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை. ஜஸ்ட் அ ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82871382627190772062015-06-23T10:53:52.430+05:302015-06-23T10:53:52.430+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
அன்பை எதிர்பாரா அளவுக்கு ஞ...<br />@ திண்டுக்கல் தனபாலன் <br />அன்பை எதிர்பாரா அளவுக்கு ஞானம் இன்னும் வரவில்லை. வருகைக்கு நன்றி டிடி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28467630352416607292015-06-23T08:37:35.403+05:302015-06-23T08:37:35.403+05:30அன்பு செலுத்த மட்டுமே என்று எண்ணுகிறேன்...
மற்றவை...அன்பு செலுத்த மட்டுமே என்று எண்ணுகிறேன்...<br /><br />மற்றவை அனைத்தும் எதிர்ப்பார்ப்பே... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7475699629541830442013-08-22T12:18:12.099+05:302013-08-22T12:18:12.099+05:30மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. யோசித்து பார்த்தால் வ...மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. யோசித்து பார்த்தால் விழித்து கொண்டிருக்கும் பொழுதில் பாதி நேரம் இது போன்ற வார்த்தைகளால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்றே தோன்றுகிறது. 'அவன் அப்படி சொன்னான்', 'இவன் இப்படி சொல்லி விட்டான்' என்றே நமது மனதை எண்ணங்கள் வாட்டுகின்றன. வாழ்க்கையின் கடைசி காலத்தில் இவை எல்லாம் தேவையா என்றே தோன்றுகிறது.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63340705656263298242011-10-11T00:20:39.525+05:302011-10-11T00:20:39.525+05:30அருமையான ஆக்கம். மனிதவாழ்க்கை இதுதான் என்று புரிந்...அருமையான ஆக்கம். மனிதவாழ்க்கை இதுதான் என்று புரிந்து கொண்டால் யாதொன்றுக்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறுகள் சுட்டிக்காட்டப்படல் சிந்தனையை மேலும் தூண்டச் செய்யும் என்றே நான் கருதுகின்றேன். எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேணடும். எல்லோரும் எமது நண்பர்கள் உறவினர்கள் என்று எண்ணும்போது தவறுகள் பெரிதாகத் தெரியாது. உங்கள் கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள். என்னை மேலும் சிந்திக்கச் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63958824044828519152011-10-06T04:09:56.203+05:302011-10-06T04:09:56.203+05:30உடம்பு தேறிவிட்டது நன்கு தெரிகிறது.
அன்பு செலுத்து...உடம்பு தேறிவிட்டது நன்கு தெரிகிறது.<br />அன்பு செலுத்துவது ஒருவருடைய சுய திருப்திக்குத்தானே தவிர திரும்பப் பெறுவதற்காக அல்ல என்ற ஞானம் உதித்தால் இந்த ஏக்கம் வராது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50223987063285710292011-10-03T15:02:41.815+05:302011-10-03T15:02:41.815+05:30'வார்த்தை' என்பது மிகவும் பலம் வாய்ந்த ஆயு...'வார்த்தை' என்பது மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம். அது கோணலாகிப் போயின் ஆயிரம் அனர்த்தங்களை விளைவிக்கும். கையாளுவதில் மிகுந்த கவனம் தேவை. எண்ணம் தான் வார்த்தையாக வெளிப்படுகிறது; அல்லது எழுதப்படுகிறது. உணர்வு களில் ஆட்பட்டிருக்கும் பொழுது கண்ணாடிப் பாத்திரம் போல மிக ஜாக்கிரதையாக அதைக் கையாள வேண்டும். சில பேரைப் பார்த்திருக் கிறேன். இன்னொருவர் சொல்வதை கவனமுடனான புன்முறுவலுடன் நிறையக் கேட்டுக் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56399801266259003782011-10-02T17:32:37.934+05:302011-10-02T17:32:37.934+05:30கொட்டி விட்டால் அள்ள முடியாதது வார்த்தைகள். உபயோகி...கொட்டி விட்டால் அள்ள முடியாதது வார்த்தைகள். உபயோகிக்கும் விதத்தில் தட்டியும் கேட்கும். தடவியும் கொடுக்கும். <br />எனக்கொரு எஸ் எம் எஸ் வந்தது. "நான் சொன்னதற்குதான் நான் பொறுப்பு... நீ எடுத்துக் கொள்ளும் அர்த்தத்துக்கு நான் பொறுப்பல்ல..." சமாளிஃபிகேஷன் போலத் தோன்றினாலும் பெருமளவு உண்மையும் இருக்கிறது இதில்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34035147740182119612011-10-01T21:30:26.798+05:302011-10-01T21:30:26.798+05:30கருத்து கூறிய அனைவருக்கும் என் நன் றி. முதல் முறை ...கருத்து கூறிய அனைவருக்கும் என் நன் றி. முதல் முறை வருகை தந்துள்ள ரத்னாவுக்கு, அன்புக்கு அன்பு என்று நான் கூறவில்லை. ஆனால் பாழும் மனம் அன்பு செலுத்தியவரிடமிருந்து அன்பு கிடைக்கப் பெறாவிட்டால் ஏமாற்றமடைவதென்னவோ உண்மை. அன்பு காட்டிக்கொள்ளப் படுவதல்ல. அறியப்படுவது, உணரப்படுவது. <br />சுந்தர்ஜி வெகு நாளைக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது. <br />ரமணி கூறுவதுபோல் பாராட்டிப் பின்னூட்டம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61029764903212573142011-10-01T20:17:03.117+05:302011-10-01T20:17:03.117+05:30இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். மிக அருமையான த...இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். மிக அருமையான தலைப்பு. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும், கோபிநாத்திற்கும் பாராட்டுக்கள். பல விஷயங்களை யோசிக்க வைத்தது, அந்த நிகழ்ச்சி. எனக்கு பிடித்த வார்த்தை எது என்றும்- ஒரு சில- மறந்து போன கசப்பான சம்பவங்களையும் நினைவு படுத்தி விட்டது அந்த நிகழ்ச்சி.<br /><br />How are you now, sir?Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72647750944694350292011-10-01T10:22:54.733+05:302011-10-01T10:22:54.733+05:30யாராவது ஏதாவது சொன்னால் 'நம்பிட்டோம் ' என்...யாராவது ஏதாவது சொன்னால் 'நம்பிட்டோம் ' என்று சொன்னால் அதன் அர்த்தமே மாறும் என்பதும் உதாரணம்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19100965189967040762011-10-01T09:39:01.965+05:302011-10-01T09:39:01.965+05:30அன்புள்ள பாலு சார்- சௌக்கியமா? நீண்ட இடைவெளிக்குப்...அன்புள்ள பாலு சார்- சௌக்கியமா? நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று உங்களை வாசிக்க இயலுகிறது.இழந்தவைகளை விரைவில் சரிக்கட்ட வேண்டும்.<br /><br />இதே நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு பதிவு எழுதுவதற்கான வாய்ப்புக்களை யோசித்து வைத்திருந்தேன்.நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்.<br /><br />வார்த்தைகளைக் கடந்த நிலைக்கு ஒருவரால் வர முடிந்தால் அதுதான் தெய்வநிலை.மொழிதான் நம் பலவீனம்.<br /><br சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56899711276198182542011-09-30T23:38:30.117+05:302011-09-30T23:38:30.117+05:30நன்றாக உள்ளது, ஆனால் நீங்கள் அன்பு செலுத்தியவர்கள்...நன்றாக உள்ளது, ஆனால் நீங்கள் அன்பு செலுத்தியவர்கள் திரும்பவும் உங்களிடம் அன்பு காட்டவில்லை என்று கூறி இருக்கின்றீர்கள் அன்புக்கு எதிர்பார்ப்பு இருக்க கூடாது, மற்றொன்று சிலர் நம்மீது அன்பு செலுத்துவதை வெளிப்படையாக காண்பிக்க தெரியாதவர்களாகவும் இருப்பதுண்டு.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30811538887461343612011-09-30T23:07:31.354+05:302011-09-30T23:07:31.354+05:30பேசுமுன் மிகவும் யோசித்தே பேச வேண்டியுள்ளது. நாம் ...பேசுமுன் மிகவும் யோசித்தே பேச வேண்டியுள்ளது. நாம் சாதாரணமாகப் பேசுவது கூட பிறரால் தவறாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயமும் உள்ளது.<br /><br />சொந்த மகன்களுக்குக்கூட நம் அனுபவத்தால் ஏற்பட்ட அறிவுரைகள், எச்சரிக்கைகள் கூட சமயத்தில் நம் மனம் விட்டு சொல்லமுடியாமல் போய் விடுகிறது.<br /><br />திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் கூறியுள்ளது போல <br /><br />/ஒரு சொல் வெல்லும்; <br />ஒரு சொல் கொல்லும்./<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23157149155592395882011-09-30T21:37:08.423+05:302011-09-30T21:37:08.423+05:30அருமையான பதிவு
இதை நான் சில இழப்புகளுக்குப் பின்னே...அருமையான பதிவு<br />இதை நான் சில இழப்புகளுக்குப் பின்னே <br />பாடமாகக் கற்றதால் கூடுமானவரையில்<br />பிறருடைய மனம் கோணாது பேசமுடியுமா<br />என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவேன்<br />பதிவுலகில் பின்னூட்டம் இடும்போது கூட<br />என்னுடைய கருத்தை வலியுறுத்தாமல்<br />அவர்களது கருத்தை அறிய முயன்று<br />அதற்குப் பாராட்டி பின்னூட்டமிடுவேன்<br />ஒருவேளை அவர்களது கருத்தை எனது மனம் <br />ஏற்றுக் கொள்ளாத Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47726394430839562262011-09-30T19:54:07.683+05:302011-09-30T19:54:07.683+05:30ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்.
அருமையான பக...ஒரு சொல் வெல்லும் <br />ஒரு சொல் கொல்லும்.<br /><br />அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27690164044387985902011-09-30T19:11:19.436+05:302011-09-30T19:11:19.436+05:30நீங்க சொல்லி இருப்பது உண்மைதான். பேசும் முன்பு கவன...நீங்க சொல்லி இருப்பது உண்மைதான். பேசும் முன்பு கவனம் இருக்கணும்.கொட்டின வார்த்தையை அள்ள முடியாதே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com