tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5694258682287723722..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கீதைப் பதிவு-13G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41464067520971464582014-10-31T20:49:39.669+05:302014-10-31T20:49:39.669+05:30
@ சிவகுமாரன்
இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எல்லோர...<br /> @ சிவகுமாரன்<br /> இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எல்லோரிடமும் அன்பு செலுத்தி நான் என்பதை நீக்கிவிட்டால் எல்லாம் பயிற்சியால் முடியும். கீதை பற்றிய என் கருத்துக்களை 18 அத்தியாயங்களும் முடிந்தபின் காணலாம். தொடர்ந்து வாருங்கள். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11110025556149139552014-10-30T23:20:15.947+05:302014-10-30T23:20:15.947+05:30தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர...தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை குரு சேவை, தூய்மை விடாமுயற்சிதன்னடக்கம்(7)<br />விஷயங்களில் விருப்பின்மை. அஹங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்புபிணி துயரமாகியவைகளில் கேடுகாணுதல்(8)<br />பற்றின்மை, மகன் மனைவி, வீட்டைத் தனதென்று அபிமானியாதிருத்தல், |||\\\வேண்டுவன வேண்டாதவை விளையு மிடத்து மனம் யாண்டும் நடு நிற்பது(9)<br />வேறு எதையும் எண்ணாத யோகத்தால், என்னிடம் பிறழாத பக்தி சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16840505004977179672014-10-29T18:16:33.876+05:302014-10-29T18:16:33.876+05:30
@ மோகன்ஜி
நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் பின்னூ...<br /> @ மோகன்ஜி<br /> நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது.நான் விரிவுரை ஏதும் எழுதவில்லை. ஏற்கனவே சொல்லி இருந்தபடி சம்ஸ்கிருத சுலோகங்களின் பதவுரையே தமிழில். கீதையைப் படிக்க வாசகர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்குமே என்று நினைத்துத்தான் பதிவிடுகிறேன் நான் சுவாமி சித் பவாநந்தரின் மூலமும் உரையையும் படித்து எழுதுகிறேன் வருகைக்கு மிக்க நன்றி ஜீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2881258920412855102014-10-29T18:10:41.611+05:302014-10-29T18:10:41.611+05:30
@ இளமதி.
குறை ஒன்றும் இல்லை. நேரம் கிடைக்கும் ப...<br /> @ இளமதி.<br /> குறை ஒன்றும் இல்லை. நேரம் கிடைக்கும் போது வாருங்கள். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77948586106694480622014-10-29T18:09:18.242+05:302014-10-29T18:09:18.242+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும்...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20064553259745625062014-10-29T18:08:01.087+05:302014-10-29T18:08:01.087+05:30
@ வெங்கட் நாகராஜ்
தொடர்ந்து வாருங்கள் சந்தித்து...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> தொடர்ந்து வாருங்கள் சந்தித்துக் கொண்டே இருப்போம் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10564976310828068182014-10-29T18:06:38.330+05:302014-10-29T18:06:38.330+05:30
@ வே. நடனசபாபதி
விடுமுறை முடிந்து வந்து விட்டேன்...<br /> @ வே. நடனசபாபதி<br />விடுமுறை முடிந்து வந்து விட்டேன். விடுமுறையில் மதுரை வலைப் பதிவர் பேரவைக்கும் சென்றிருந்தேன் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12338421083571337452014-10-29T18:03:58.261+05:302014-10-29T18:03:58.261+05:30
@ இராஜராஜேஸ்வரி
மனதுக்குப்பிடித்த வரிகளுடன் பின...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> மனதுக்குப்பிடித்த வரிகளுடன் பின்னூட்டம் எழுதுவதற்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29876912497339357332014-10-29T18:01:35.826+05:302014-10-29T18:01:35.826+05:30
@ ஸ்ரீராம்
தொடர்வதற்கு நன்றி ஸ்ரீ. <br /> @ ஸ்ரீராம்<br /> தொடர்வதற்கு நன்றி ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50656707778319919822014-10-29T18:00:29.855+05:302014-10-29T18:00:29.855+05:30
@ துரை செல்வராஜு
தொடர் வருகைக்கு நன்றி ஐயா.<br /> @ துரை செல்வராஜு<br /> தொடர் வருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31819396434480125272014-10-25T14:51:52.800+05:302014-10-25T14:51:52.800+05:30அற்புதமான பதிவு. வினோபாவின் கீதை பேருரைகள் படித்தி...அற்புதமான பதிவு. வினோபாவின் கீதை பேருரைகள் படித்திருக்கிறீர்களா? இந்த ஸ்லோகங்களுக்கு அவரின் விளக்கங்கள் வித்தியாசமானவை. தொடருங்கள் உங்கள் பணியை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86958089258686250952014-10-22T20:59:04.063+05:302014-10-22T20:59:04.063+05:30வணக்கம் ஐயா!
நல்ல பதிவுகள் தருகின்றீர்கள்!
படித்த...வணக்கம் ஐயா!<br /><br />நல்ல பதிவுகள் தருகின்றீர்கள்!<br />படித்துக் கருத்திட ஆவல்தான்.. ஆயினும் பணி நெருக்கடி.. ஓய்வில்லாமற் போகிறது எனக்கும்!<br />வருத்தமே! முயல்கிறேன் வந்து படித்துக் கருத்திட..<br /><br />தொடருங்கள் ஐயா!<br /> <br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்<br />இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63160254906168636732014-10-21T07:35:07.047+05:302014-10-21T07:35:07.047+05:30குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும...குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6543155120328835182014-10-20T20:10:42.412+05:302014-10-20T20:10:42.412+05:30தொடர்கிறேன்....
மீண்டும் சந்திப்போம்.....
தொடர்கிறேன்.... <br /><br />மீண்டும் சந்திப்போம்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39788898857363087262014-10-20T17:12:15.988+05:302014-10-20T17:12:15.988+05:30
// (சுமார் பத்து நாட்களுக்கு வலைப் பதிவுகளில் இரு...<br />// (சுமார் பத்து நாட்களுக்கு வலைப் பதிவுகளில் இருந்து விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் “ஓ. அப்பாடா என்று சிலர் விடும் பெருமூச்சு கேட்கிறது.) //<br /><br />விடுமுறை அனைவருக்கும் தேவை. எனவே விடுப்பு முடிந்து வந்து தொடருங்கள்.<br />தொடர்கிறேன். தொடர்வேன் ஐயா.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76895145059718227032014-10-20T13:32:17.871+05:302014-10-20T13:32:17.871+05:30எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியமாயிருப்பதால்...எங்கும் நிறைந்துள்ள ஆகாசமானது நுண்ணியமாயிருப்பதால் எப்படிக் களங்க மடைவதில்லையோ, அப்படியே தேகமெங்கும் நிறைந்துள்ள ஆத்மா களங்கம் அடைவதில்லை<br /><br />அருமையாய் எளிமையாய் விளக்கம்..பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64084579583374212872014-10-20T11:52:49.560+05:302014-10-20T11:52:49.560+05:30தொடர்கிறேன் ஸார்!தொடர்கிறேன் ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30376582332515534232014-10-20T10:48:55.531+05:302014-10-20T10:48:55.531+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..
உயிர்கள் அனைத்திலும் ...தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..<br /><br />உயிர்கள் அனைத்திலும் சமமாய் இருக்கிறவனும் , அழிவனவுற்றுள் அழியாதவனும் ஆகிய பரமேசுவரனைப் பார்ப்பவனே பார்வை உடையவ்ன் ஆகின்றான்!..<br /><br />- தொடர்கின்றேன் ஐயா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com