tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5718803261125243696..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சாதாரணன் இராமாயணம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28373467055309927922020-04-15T12:33:29.370+05:302020-04-15T12:33:29.370+05:30இது அத்தனையும் நீங்கள் படைத்த கவிதைகளா ? ஆச்சரியமா...இது அத்தனையும் நீங்கள் படைத்த கவிதைகளா ? ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குள் இத்துணை திறமைகள் இருப்பதை காணும்போது பிரமிப்பாக இருக்கிறது. >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26905190148395227092017-10-22T19:35:54.443+05:302017-10-22T19:35:54.443+05:30முழுவதும் வசித்தால்தன் எனக்கு திருப்தி தரும் ஒரு வ...முழுவதும் வசித்தால்தன் எனக்கு திருப்தி தரும் ஒரு வேளை ரசிக்க வில்லையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28106135244785794352017-10-22T19:17:00.490+05:302017-10-22T19:17:00.490+05:30உங்கள் உழைப்பு தெரிகின்றது. சுந்தரகாண்டம் மட்டும்...உங்கள் உழைப்பு தெரிகின்றது. சுந்தரகாண்டம் மட்டும் நான் வாசித்துள்ளேன். நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24568422919717269982017-05-25T12:30:08.344+05:302017-05-25T12:30:08.344+05:30ஏஞ்செல் வருகை புரிந்து படித்ததற்கு நன்றி வித்தியாச...ஏஞ்செல் வருகை புரிந்து படித்ததற்கு நன்றி வித்தியாசமான முயற்சிகள் செய்திருக்கிறேன் பாராட்டுக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23551767570465010372017-05-24T20:29:53.916+05:302017-05-24T20:29:53.916+05:30மலைக்க வைத்தது ...!!! ஒரே வாக்கியத்தில் இதுவரை நான...மலைக்க வைத்தது ...!!! ஒரே வாக்கியத்தில் இதுவரை நான் படித்ததில்லை .மிகவும் அற்புதமாக அழகாக விளங்கியது ஒவ்வொரு வரியும்.. இராமாயணம் மிகவும் ரசித்து வாசித்தேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3470147368638634492017-03-07T17:28:45.956+05:302017-03-07T17:28:45.956+05:30ராமாயணத்தைப் பல வடிவங்களில் ப்டித்திருப்பேன் பிற எ...ராமாயணத்தைப் பல வடிவங்களில் ப்டித்திருப்பேன் பிற எழுத்துகளின் பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு அகர வரிசையில் ராமாயணம் படித்தேன் எப்போதாவது எங்காவது அதன் பாதிப்பில் எழுத்துகள் வரலாம்தானேபாசுரங்களில் தேர்ச்சி பெற்றவரோ நீங்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72887638009735508362017-03-07T17:02:41.025+05:302017-03-07T17:02:41.025+05:30இராமாயணத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறீர்...இராமாயணத்தில் எல்லாவற்றையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள். இராமாயணத்தை எந்த வடிவத்திலும் படிக்க நேர்வது சிறப்பு. உங்களுடைய திறமைக்கும், ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.<br /><br />பெரியாழ்வார், திவ்யப்பிரபந்தத்தில், சுந்தரகாண்டத்தைப் பாடும்போது பின்வரும் பாடல் இடம்பெறுகிறது. உங்களுடையதைப் படிக்கும்போது, வார்த்தைகளினால் இந்தப் பாசுரம் நினைவுக்கு வந்தது. 'கடிகா' என்ற வார்த்தையைத் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89555996714367020332015-06-23T20:59:03.104+05:302015-06-23T20:59:03.104+05:30
@ சசிகலா
வருகைக்கு வலைச்சரத்துக்கும் பாராட்டுக்...<br /> @ சசிகலா<br /> வருகைக்கு வலைச்சரத்துக்கும் பாராட்டுக்கு உங்களுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42336696660207734072015-06-23T17:45:42.410+05:302015-06-23T17:45:42.410+05:30ஒரு வாக்கியத்தில் இராமாயணம் !!! அரிய முயற்சி . எளி...ஒரு வாக்கியத்தில் இராமாயணம் !!! அரிய முயற்சி . எளிய நடை ,<br />முக்கிய நிகழ்வு அனைத்தும் கோர்த்து ஒரு அழகிய ஒற்றை வாக்கிய மாலை . அருமை !Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68306029040757619172015-06-23T10:57:25.507+05:302015-06-23T10:57:25.507+05:30
@ இனியா
உங்கள் பாராட்டும் வருகைக்கு உங்களுக்கும் ...<br />@ இனியா<br />உங்கள் பாராட்டும் வருகைக்கு உங்களுக்கும் வலைச் சரத்துக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84005964301619142712015-06-23T10:55:31.724+05:302015-06-23T10:55:31.724+05:30
@ கில்லர்ஜி
அதற்குத்தானா முயற்சி நன்றி ஐயா<br /> @ கில்லர்ஜி<br />அதற்குத்தானா முயற்சி நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1352405695940242762015-06-23T08:32:32.876+05:302015-06-23T08:32:32.876+05:30அப்பாடா மூச்சு வாங்குகிறது ம்..ம்.ம் ஆறு காண்டத்த...அப்பாடா மூச்சு வாங்குகிறது ம்..ம்.ம் ஆறு காண்டத்தையும் ரத்தினச் சுருக்கமாக அழகாக படைத்துள்ளீர்கள் மலைப்பாகவே உள்ளது. நன்றி ஐயா! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55356921118647315772015-04-27T19:24:17.517+05:302015-04-27T19:24:17.517+05:30
முழு விடயமும் கொடுத்து விட்டீர்கள் <br />முழு விடயமும் கொடுத்து விட்டீர்கள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72665264393566948462014-11-12T18:01:10.559+05:302014-11-12T18:01:10.559+05:30
@ ஊமைக் கனவுகள்.
இதனை எழுதத் துவங்கும்போது இது ப...<br /> @ ஊமைக் கனவுகள்.<br />இதனை எழுதத் துவங்கும்போது இது புறவுரையா பாயிரமா தந்துரையா பதிகமா என்று ஏதும் எண்ணிப் பார்க்கவில்லை நான் . ஏனென்றால் இவை எதுவும் எனக்குத் தெரியாது.ஒரு நண்பர் இது பதிகம் போல் இருப்பதாக எழுதி இருந்தார். நானே இன்னுமொரு முறை இது போல் எழுத முடியுமா தெரியவில்லை. இதற்கு ஆசிரியப்பாவின் வடிவுள்ளது என்று நீங்கள் சொல்லித் தெரிகிறேன் ஏதோ ஒரு உந்துதலில் எழுதியது இது. <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34416290860283765262014-11-12T17:12:01.234+05:302014-11-12T17:12:01.234+05:30அய்யா,
வணக்கம். முதலில் தமிழ் என் துறையன்று.
வெகுச...அய்யா,<br />வணக்கம். முதலில் தமிழ் என் துறையன்று.<br />வெகுசாதாரண ஆர்வம் மட்டுமே கொண்டு கிடந்துழலும் சாதாரண வாசகனே நான்.<br />நீங்கள் என்னையும் பொருட்டென மதித்து இப்பதிவின் சுட்டி அளித்துச் சென்றமைக்கு முதலில் நன்றி.<br />புறவுரை, பதிகம் தந்துரை, பாயிரம் என்னும் நான்கும் ஒரு பொருட் கிளவிகளாக இலக்கணக்காரர்களால் சொல்லப்படுகின்றன.<br />இவை நான்கிற்கும் வேறுபாடு இருப்பதாக எனக்குப் படுகிறது.<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3438239982664880712014-09-13T19:00:18.709+05:302014-09-13T19:00:18.709+05:30
@ சித்ரன் ரகுநாத்
எனக்கு பதிவுலகின் ஆரம்பத்தி...<br /> @ சித்ரன் ரகுநாத்<br /> எனக்கு பதிவுலகின் ஆரம்பத்தில் மிகுந்த ஆதரவு தந்த நீங்கள் என் எழுத்துக்களில் சிலவற்றையாவது படிக்க வேண்டும் என்று தோன்றியதால் உங்களுக்கு அனுப்பினேன். எழுதுபவனுக்கு பின்னூட்டங்களொரு உத்வேகம் கொடுக்கும். குறைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டலாம். வருகைக்கு நன்றி ரகுஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33540372427500837572014-09-13T12:48:04.628+05:302014-09-13T12:48:04.628+05:30சார், மிகப் பெரிய இதிகாசத்தை ரத்தினச் சுருக்கமாக ஒ...சார், மிகப் பெரிய இதிகாசத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு வலைப்பதிவுக்குள் அடக்குகிற சாகசத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். மொழிநடையும் அருமை. அதற்குக் குவிந்துள்ள பாராட்டுகளைப் பார்க்கும்போது மனம் மகிழ்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் சார்.<br /><br />-சித்ரன் ரகுநாத்Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19314058803395505392014-08-18T15:16:09.892+05:302014-08-18T15:16:09.892+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
மனம் நிறைந்த பாராட்டுக...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி ஐயா. இதுவும் டெம்ப்ளேட் நன்றி அல்ல. நான் அதிகம் தமிழ் படிக்காதவன். எழுதும் ஆர்வம் எழுதத் தூண்டுகிறது. சில நேரங்களில் சில பதிவுகள் நன்றாக வந்து விடுகின்றன. அம்மாதிரிய சில நல்ல பதிவுகளை பலரும் படிக்கவேண்டும் என்று எண்ணுவது உண்டு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68429478408862530832014-08-18T15:11:28.847+05:302014-08-18T15:11:28.847+05:30
@ செல்லப்பா
ஏதோ ஒரு உந்துதலில் எழுதியது. பாராட்ட...<br /> @ செல்லப்பா<br />ஏதோ ஒரு உந்துதலில் எழுதியது. பாராட்டுக்கு நன்றி. சிலப்பதிகாரத்தை எழுத முடியுமா தெரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58582656338841965132014-08-18T12:26:16.847+05:302014-08-18T12:26:16.847+05:30சார் இது டெம்ப்ளெட் கமென்ட் இல்லை! மிக மிக அழகாக,...சார் இது டெம்ப்ளெட் கமென்ட் இல்லை! மிக மிக அழகாக, எளிய நடையில் ராமாயணத்தை முழுவதும் கொடுத்து விட்டீர்கள். இதைப் பாடமாக கூட வைத்துவிடலாம் சார். எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதால். அழகிய தமிழ் அதேசமயம் எளிய தமிழ். தொடர் பிரவாகமாக இறுதிவரை அப்படியேச் செல்லும் நடை....<br /><br />வியந்தோம் சார். ராஜாஜி எழுதின ராமாயணம் படிக்கணும்னா கூட 2, 3 நாட்கள் தேவை...இது ஜஸ்ட் சில நிமிடங்களில் வாசித்துப் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15683218578768502042013-09-13T23:35:55.111+05:302013-09-13T23:35:55.111+05:30கம்ப ராமாயணத்தையே ஐந்தாறு நிமிடங்களில் படித்து முட...கம்ப ராமாயணத்தையே ஐந்தாறு நிமிடங்களில் படித்து முடித்தது போன்ற பிரமை ஏற்பட்டது, தங்களின் சாமான்யனின் ராமாயணம். எனவே ஒரு வேண்டுகோள்: சிலப்பதிகாரத்தையும் இதுபோல் "சாமன்யனின் சிலப்பதிகார"மாக எழுதிக் கொடுங்களேன்! இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். –கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்). சென்னை.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23954892676723853512013-08-30T21:21:37.606+05:302013-08-30T21:21:37.606+05:30
@ அ.பாண்டியன்
/ சுண்டிய பாலுக்குத் தானே சுவை அத...<br /> @ அ.பாண்டியன் <br />/ சுண்டிய பாலுக்குத் தானே சுவை அதிகம்/ பாராட்டுக்கு நன்றி, பாண்டியன் அவர்களே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52263541246193448312013-08-30T20:35:30.843+05:302013-08-30T20:35:30.843+05:306 காண்டங்களையும் பாலை சுண்டக் காய்ச்சுவது போல் காய...6 காண்டங்களையும் பாலை சுண்டக் காய்ச்சுவது போல் காய்ச்சி வடித்திருக்கும் விதத்தை எண்ணுகையில் உள்ளம் உவகை கொள்கிறது அய்யா. ஆம் சுண்டிய பாலுக்கு தானே சுவை அதிகம். எளிமையான நடை. படம் பார்த்த உணர்வு. பதிவுக்கு நன்றி அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63316624000984616122013-06-14T15:51:17.256+05:302013-06-14T15:51:17.256+05:30
@ தருமி
நன்றி ஐயா.! <br /> @ தருமி<br /> நன்றி ஐயா.! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52406536073455521222013-06-13T22:39:00.604+05:302013-06-13T22:39:00.604+05:30//...ஒரே வாக்கியத்தில் இந்த சாதாரணனின் இராம...//...ஒரே வாக்கியத்தில் இந்த சாதாரணனின் இராமாயணம் ...//<br /><br />ஒரே வார்த்தை - பின்னீட்டீங்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com