tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5818192664764774581..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வயது முதுமை சில விளக்கங்கள். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39879743297127067662013-05-01T18:00:51.775+05:302013-05-01T18:00:51.775+05:30
@ ரமணி வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. ...<br /> @ ரமணி வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. <br /> @ ராமலக்ஷ்மி.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதல்லாமல் வேறொன்றும் அறியேன் ......வாழ்த்துக்கள். <br /> @ மோகன் ஜி வெகு நாளைக்குப் பின் உங்கள் பின்னூட்டம். ஒவ்வொரு நாளும் புதிதாய் உயிர்க்கிறேன் என்றே எண்ணுகிறேன். நாளை பற்றி நினைப்பதே இல்லை. நன்றி<br /> @ டாக்டர் கந்தசாமி. உங்களிடம் இருந்து நிறையவே கற்றுக் கொள்கிறென்நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91382334132915597192013-05-01T17:52:36.618+05:302013-05-01T17:52:36.618+05:30
@ கோமதி அரசு
நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் எல்...<br /> @ கோமதி அரசு<br /> நீங்கள் கூறியுள்ள கருத்துக்கள் எல்லாம் சரியே. நானும் அறிந்ததே. இருந்தாலும் சில நேரங்களில் ஏன் என்ற கேள்வி ஆதங்கமாய் வெளிப்படுகிறது. சில நேரங்களில் முதுமையின் advantages மனதை உற்சாகப்படுத்த உதவுகிறது. நாணயத்தின் இரு பக்கங்களையுமே எழுதுகிறேன். நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87213045211178498712013-05-01T14:03:11.062+05:302013-05-01T14:03:11.062+05:30இயற்கையின் நிகழ்வுகளை ஏற்றுக்கொளவதே மனமுதிர்ச்சி. ...இயற்கையின் நிகழ்வுகளை ஏற்றுக்கொளவதே மனமுதிர்ச்சி. மனதை சோர்வுறாமல் வைத்துக்கொண்டால் போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2063400729161089952013-05-01T11:31:52.927+05:302013-05-01T11:31:52.927+05:30 G.M.B சார்! மனம் தோட்ட பதிவு. ஸ்ரீராம் கருத்தை அச... G.M.B சார்! மனம் தோட்ட பதிவு. ஸ்ரீராம் கருத்தை அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66341529244952393322013-05-01T07:47:04.782+05:302013-05-01T07:47:04.782+05:30/உங்கள் வயதில் நாங்கள் இப்படி இருக்க நீங்கள் ஆசிர்.../உங்கள் வயதில் நாங்கள் இப்படி இருக்க நீங்கள் ஆசிர்வதிக வேண்டும்./<br /><br />கோமதிம்மா சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8379920332875394002013-04-30T20:03:54.975+05:302013-04-30T20:03:54.975+05:30மீணடும் படித்துத் தெளிந்தேன் பகிர்வுக்கு நன்றிமீணடும் படித்துத் தெளிந்தேன் பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55585942358862617572013-04-29T17:08:28.436+05:302013-04-29T17:08:28.436+05:30முதுமை உடல் துன்பம் தணடனை அல்ல. முதுமை என்றால் உடல...முதுமை உடல் துன்பம் தணடனை அல்ல. முதுமை என்றால் உடல் தளர்ச்சி அடைவது இயற்கை அதை மருந்துகளால் சரி செய்து கொள்ளலாம். நாள் தோறும் செல்கள் அழிந்துகொண்டே தான் இருக்கிறது.<br />வயது ஆக ஆக செல்கள் வளர்ச்சி குறையும்.<br />கவலை படாமல் இருந்தாலே போதுமானது.<br /><br /> <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39109767007599859892013-04-29T17:00:58.638+05:302013-04-29T17:00:58.638+05:30கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ ...கோமதி அரசு, முதுமையை நான் சாபம் என்று எண்ணுகிறேனோ என்று கேட்கிறார் .இல்லை . தண்டனையோ என்பதுதான் என் கேள்வி.//<br /><br /><br />நீங்கள் முதுமையை சாபம் என்று நினைப்பதாய் சொல்லவில்லை. சிலர் முதுமையை சாபம் என்று நினைப்பார்கள் என்கிறேன்.<br />அவர்களுக்கு உடல் துனபம், பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் இருக்கும் என்கிறேன். <br />முதுமையிலும் அழகாய் தெளிவாய் நினைத்ததை எழுத நினைவாற்றல் இருப்பதே வரம் தான். உங்கள் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6961621031119656232013-04-29T16:15:47.871+05:302013-04-29T16:15:47.871+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ரசித்துப் படித்தீர்கள் என...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> ரசித்துப் படித்தீர்கள் என்று நினைக்கிறேன். சந்தோஷம். பாபா படம் பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை. <br /><br /> @ கீதா சாம்பசிவம். -முதுமையின் பெரிய தொல்லையே. நம் உடல் உறுப்புக்கள் எல்லாம் அவற்றின் இருப்பை எப்போதும் பறை சாற்றிக் கொண்டிருப்பதுதான். <br /><br /> @ ஸ்ரீராம்---சரியாகச் சொன்னீர்கள். முதுமையின் பரிசைப் படித்தீர்களா. ?பின்னூட்டம் சந்தேகம் தருகிறது. <brG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34182258284097659192013-04-29T14:22:41.749+05:302013-04-29T14:22:41.749+05:30வயதின் அனுபவங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள். இந்த அன...வயதின் அனுபவங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள். இந்த அனுபவங்கள் வரம். நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது கையில் உள்ள வீணை என்பார்கள். அந்த 'இன்று'தான் என்றுமே விசேஷம். நாளை பற்றி நாளை பார்த்துக் கொள்ளலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9020608908833924732013-04-29T13:57:10.172+05:302013-04-29T13:57:10.172+05:30நல்ல பகிர்வு. முதுமையின் உடல் நோவு அதிகம் இருந்தா...நல்ல பகிர்வு. முதுமையின் உடல் நோவு அதிகம் இருந்தால் முதுமை தண்டனையாகத் தெரியும். நம்மால் நம் வேலையைச் செய்து கொண்டு இருக்க முடிந்தால் போதும். மனம் இளமையாக இருந்தாலே போதுமானது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12389271477516372162013-04-29T13:33:20.204+05:302013-04-29T13:33:20.204+05:30/// நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்
கொடுத்து வைத்த.../// நரையோடிக் கிழப் பருவம்வரை வாழக்<br />கொடுத்து வைத்திருக்க வேண்டும்.<br />என் இளமையின் சிரிப்பே என்<br />முகச் சுருக்கத்தின் அடையாளம்<br />சிரிக்காமலும் தோல் சுருங்காமலும்<br />இருந்து இறந்தோர் ஏராளம். ///<br /><br />அந்தப் பதிவில் சிறப்பான வரிகள்...<br /><br />இந்தப் பதிவையும் எவ்வளவு சந்தோசமாக அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்பது வரிகளில் புரிகிறது... ஒளிவு மறைவு இல்லாமல், அனைத்தையும் திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com