tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5887684023559130889..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43653648891826386012014-06-29T20:40:17.597+05:302014-06-29T20:40:17.597+05:30
@ சீனா ஐயாவுக்கு வணக்கம் . வலைச்சர ஆசிரியர் நீங்...<br /> @ சீனா ஐயாவுக்கு வணக்கம் . வலைச்சர ஆசிரியர் நீங்கள் வலைச்சர அறிமுகம் மூலம் வந்ததற்கு நன்றி. வலைச்சர அறிமுகம் மூலம் வருவதென்றால் நீங்கள் பலமுறை வந்திருக்க வேண்டுமே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84223783128530305262014-06-29T18:42:04.513+05:302014-06-29T18:42:04.513+05:30அன்பின் ஜி எம் பி ஐயா - வலைச்சர அறிமுகம் மூலமாக வந...அன்பின் ஜி எம் பி ஐயா - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் . காதல் காதலி பற்றிய பதிவு - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43813413404665307352014-06-26T09:29:08.532+05:302014-06-26T09:29:08.532+05:30வணக்கம்
ஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்து...வணக்கம்<br />ஐயா<br /><br />இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39810440587798312332014-06-26T06:54:26.871+05:302014-06-26T06:54:26.871+05:30This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60625481540530367562014-06-26T03:45:49.457+05:302014-06-26T03:45:49.457+05:30நிச்சயமா காதலி வேண்டவே வேண்டாம்..
அருமை உண்மையாய்...நிச்சயமா காதலி வேண்டவே வேண்டாம்..<br /><br />அருமை உண்மையாய் உண்மையை ரசித்தேன்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64737414022634443942013-05-07T14:02:35.990+05:302013-05-07T14:02:35.990+05:30//(பாவையரைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி வேண்டும் ...//(பாவையரைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி வேண்டும் - எனக்கொரு காதலி வேண்டும்)//<br /><br />அருமை அப்பாஜி! ஆழ்ந்த ரசனை. ரசனை சூட்டுக்கோலாகவும் சுட்டது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17256789487755691182013-05-07T07:59:30.044+05:302013-05-07T07:59:30.044+05:30
@ கீதா சாம்பசிவம்
சொன்னதெல்லாம் மனைவி வருவதற்க...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> சொன்னதெல்லாம் மனைவி வருவதற்கு முன்.....!<br /><br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன்<br /> அவனுக்கு இன்னும் அனுபவம் இல்லை என்றே நினைக்கிறேன்.<br /> @ பாலசுப்பிரமணியம்<br /> என் பதிவுக்குப் பின்னூட்டமோ என்று பார்த்தால்.....பரவாயில்லை. நான் இருப்பது பெங்களூர் , கர்நாடகாவில். இங்கு வசூலிக்கப் படும் மின் கட்டண விபரம் உங்களுக்கு. தேவைப்பட்டால். <br />முதல் 30 யூனிட்டுகளுக்கு 2.50/G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38696887518846990712013-05-06T18:12:57.641+05:302013-05-06T18:12:57.641+05:30உண்மையச் சொல்லுங்க, இது உங்க கருத்தா இல்ல உங்க பேர...உண்மையச் சொல்லுங்க, இது உங்க கருத்தா இல்ல உங்க பேராண்டியோடதா? <br />Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40934687195013950372013-05-06T14:59:16.044+05:302013-05-06T14:59:16.044+05:30காதலுக்கு மெசூரிடி வேணும்னு சொல்றீங்க. ஆனால் காதல...காதலுக்கு மெசூரிடி வேணும்னு சொல்றீங்க. ஆனால் காதலிக்கும் பெரும்பாலோரிடம் இல்லாதது அதுவே. :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79231182272797108172013-05-06T14:58:40.740+05:302013-05-06T14:58:40.740+05:30கட்டிய மனைவியைக் காதலிக்கலாமே!:))) பெண் நண்பி தான்...கட்டிய மனைவியைக் காதலிக்கலாமே!:))) பெண் நண்பி தான் வேணுமா என்ன? மனைவியையும் நண்பியாகக் கருதலாமே. ஆகவே காதலி வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20816100827806269782013-05-06T11:26:37.389+05:302013-05-06T11:26:37.389+05:30
@ அப்பாதுரை.
வேண்டும் என்று எழுதினால் எல்லா இட...<br /> @ அப்பாதுரை.<br /> வேண்டும் என்று எழுதினால் எல்லா இடங்களிலும் பொருந்துகிறதா சார்.<br /><br /> @ நாகசுப்பிரமணியம்.<br /> நீண்ட இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.காதல் பற்றி எழுதியதாலா.? உங்கள் பின்னூட்டமும் உங்கள் குட்டிக் கவிதை போல் இருக்கிறது. <br /><br /> @ கீதமஞ்சரி. <br /> காதல் என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம். ஆனால் மனமுதிர்ச்சி இல்லாமல் அல்லாடும் இளைஞர்களைக் குறி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38134128698150762412013-05-06T08:09:25.406+05:302013-05-06T08:09:25.406+05:30நல்லதொரு கவிச்சிந்தனை. இப்படியே எல்லா இளைஞர்களும் ...நல்லதொரு கவிச்சிந்தனை. இப்படியே எல்லா இளைஞர்களும் காதலி பற்றிய கருத்தினை ஒதுக்கி, படிப்பிலும் வாழ்க்கையில் நிலைபெறுதலிலும் கவனம் வைத்தால் வாழ்க்கை நலமாய் அமையும். பெண்களும் அமிலவீச்சுப் பற்றிய பயமில்லாமல் ஆனந்தமாய் வாழலாம். <br /><br />ஆனால் என்ன செய்வது? இப்படிப்பட எண்ணமெல்லாம் காலந்தாழ்த்தியே வருகிறதே. :(<br /><br />ரசிக்கவைத்தக் கருவும் கவிதையும். எழுதிய விதத்தை இன்னும் ரசித்தேன். பாராட்டுகள்கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17020476367229787992013-05-05T22:13:31.900+05:302013-05-05T22:13:31.900+05:30காதலில் பக்குவம் வேண்டும். # வெற்றி பெற போராடுவதில...காதலில் பக்குவம் வேண்டும். # வெற்றி பெற போராடுவதிலும், நிலைமை கை மீறி பிரியும் நிலையிலும். Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63078042315524281932013-05-05T21:15:31.102+05:302013-05-05T21:15:31.102+05:30வித்தியாசமான வேண்டாம் கவிதை. இதையே வேண்டும்னு மாத்...வித்தியாசமான வேண்டாம் கவிதை. இதையே வேண்டும்னு மாத்தி எழுதினாலும் நன்றாக இருக்கிறது. (பாவையரைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி வேண்டும் - எனக்கொரு காதலி வேண்டும்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10536715415765244782013-05-05T20:43:31.914+05:302013-05-05T20:43:31.914+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்.
காதல் மேல் எனக்கு வெறுப்...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்.<br /> காதல் மேல் எனக்கு வெறுப்பு என்று யார் சொன்னது. காதலிக்க ஒரு maturity வேண்டும். அதை சற்றே வித்தியாசமாகச் சொன்னேன்.<br /><br /> @ திண்டுக்கல் தனபாலன். இல்லையென்பதால் வேண்டாமா.? சரிதான்.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42142113156622199552013-05-05T19:29:32.329+05:302013-05-05T19:29:32.329+05:30(பதிவில் காதலி என்று வருமிடத்தில் GIRLFRIEND என்ற...(பதிவில் காதலி என்று வருமிடத்தில் GIRLFRIEND என்று நினைத்துக் கொள்ளவும்)<br /><br />இப்படி ஒரு காதலி இல்லையென்பதால்...<br />கண்டிப்பாக இப்படி ஒரு காதலி வேண்டாம் தான்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78321176900172316642013-05-05T18:39:36.896+05:302013-05-05T18:39:36.896+05:30ஏன் இப்படி ஒரு வெறுப்பு காதல் மேல்.!!
ஆனால் இக்கா...ஏன் இப்படி ஒரு வெறுப்பு காதல் மேல்.!!<br />ஆனால் இக்கால இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதை சுட்டிக் காட்டும் கவிதை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com