tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5921888601998366294..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மறதி போற்றுவோம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31753869278510222402013-12-09T08:05:49.854+05:302013-12-09T08:05:49.854+05:30
@ Packirisamy
It is astonishing.Thank God, it i...<br /> @ Packirisamy<br /> It is astonishing.Thank God, it is an exceptional case. Thank you. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25279100887210695372013-12-09T04:11:01.429+05:302013-12-09T04:11:01.429+05:30தாங்கள் கூறுவது எவ்வளவுக்கு உண்மையென்று இங்கே காணு...தாங்கள் கூறுவது எவ்வளவுக்கு உண்மையென்று இங்கே காணுங்கள். <br /><br />http://www.dailymail.co.uk/news/article-564948/The-woman-forget-ANYTHING-Widow-ability--curse--perfectly-remember-single-day-life.htmlPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77633230515860991142013-12-08T19:17:36.683+05:302013-12-08T19:17:36.683+05:30
@ வெங்கட்
@ ரமணி
@ தமிழ் இளங்கோ
@ மாதேவி
@ ...<br /> @ வெங்கட் <br /> @ ரமணி<br /> @ தமிழ் இளங்கோ<br /> @ மாதேவி<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br /> @ டி.பி.ஆர் ஜோசப் <br /> வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.நினைக்க வேண்டியதை நினைத்து மறக்க வேண்டியதை மறத்தல் சரி என்று தோன்றுகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77558019899576520012013-12-08T15:34:19.893+05:302013-12-08T15:34:19.893+05:30இந்த மறதி மட்டும் இல்லையென்றால் உலகம் எப்போதோ அழிந...இந்த மறதி மட்டும் இல்லையென்றால் உலகம் எப்போதோ அழிந்துபோயிருக்கும். அத்தனை அற்புதமான அருமருந்து இந்த மறதி. அதை பற்றி சொல்ல வேண்டுமானால் நாட்கள் போதாது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14167318625861069412013-12-08T08:08:06.311+05:302013-12-08T08:08:06.311+05:30மறதி மனிதனின் அருமருந்துதான் ஐயா.
மறதி மட்டும் இல்...மறதி மனிதனின் அருமருந்துதான் ஐயா.<br />மறதி மட்டும் இல்லையேல், அனைத்தையும் சுமந்து<br />மனிதன் பைத்தியமாக திரிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.<br />நன்றி ஐயா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-443996053278336682013-12-07T18:52:38.925+05:302013-12-07T18:52:38.925+05:30மறதி நல்லதொரு மருந்து.
மறதி நல்லதொரு மருந்து.<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4535581351919261022013-12-07T18:30:43.458+05:302013-12-07T18:30:43.458+05:30நீங்கள் சொன்னது போல் மறதி ஒரு வரம்தான். மறதி மட்டு...நீங்கள் சொன்னது போல் மறதி ஒரு வரம்தான். மறதி மட்டும் இல்லையேல் மனிதர்களுக்கு எப்போதும் புலம்பலும், பழிவாங்கும் குணமுமே மிஞ்சும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36251188071343990022013-12-07T16:14:13.029+05:302013-12-07T16:14:13.029+05:30நிச்சயம் மறதி ஒரு வரமே
மறக்காமல் அவலங்களையெல்லாம்
...நிச்சயம் மறதி ஒரு வரமே<br />மறக்காமல் அவலங்களையெல்லாம்<br />பட்டியலிட்டு பின் இதைச் சொன்னதை<br />மிகவும் ராசித்தேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17174252720319861042013-12-07T14:12:18.999+05:302013-12-07T14:12:18.999+05:30மறதி ஒரு வரம்.....
உண்மை தான்...மறதி ஒரு வரம்.....<br /><br />உண்மை தான்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53158067797098811962013-12-07T12:12:35.404+05:302013-12-07T12:12:35.404+05:30
@ கோபு சார்
@ திண்டுக்கல் தனபாலன்
@ அப்பாதுரை
...<br /> @ கோபு சார்<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ அப்பாதுரை<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ வே. நடன சபாபதி<br /> @ ஸ்ரீராம்<br /> @ துரை செல்வராஜு<br /> மறதி என்பது ஒரு நோய் என்றில்லாத வகையில் அது நல்லதே. ஆனால் பிறர் நமக்கிழைத்த தீங்குகள் மறக்காமலும் . நன்மைகளை மறந்தும் இருப்பதை என்ன சொல்ல.? அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54711866759036170752013-12-07T08:53:03.213+05:302013-12-07T08:53:03.213+05:30துன்பங்களையும் துயரங்களையும் காலம் மாற்றும்.
அந்த...துன்பங்களையும் துயரங்களையும் காலம் மாற்றும். <br />அந்த வகையில் - மறதி மட்டும் இல்லை என்றால் மனிதனின் கதி என்ன ஆவது!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32378546647760412762013-12-06T21:37:56.487+05:302013-12-06T21:37:56.487+05:30உண்மைதான். மறதி ஒரு வரம்தான்.உண்மைதான். மறதி ஒரு வரம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60144317173660687552013-12-06T20:58:06.351+05:302013-12-06T20:58:06.351+05:30மறதி என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த கொடை என நினை...மறதி என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த கொடை என நினைக்கிறேன். மறதி மட்டும் இல்லாவிடில் உலகில் யாருமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. எனவே தாங்கள் சொன்னதுபோலவே மறதியை போற்றுவோம்! மறதியை போற்றுவோம்!!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55993048891347626562013-12-06T20:39:02.251+05:302013-12-06T20:39:02.251+05:30மறதி ஒரு மிகப் பெரிய வரமே !
இல்லையென்றால் யாரால் ...மறதி ஒரு மிகப் பெரிய வரமே !<br />இல்லையென்றால் யாரால் நிம்மதியாக உறங்க முடியும் சொல்லுங்கள்.<br />நீங்கள் சொல்லிய அத்தனை சங்கடங்களும் மறதி இல்லையென்றால்<br />முள்ளாய் உறுத்தாதோ?<br />ஆகையால் மறதி போற்றப்பட வேண்டியதே! RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3192064035722365962013-12-06T18:12:28.487+05:302013-12-06T18:12:28.487+05:30மறப்பது மனசுக்குள்ள மருந்து
காலம் நமக்கு கொ...மறப்பது மனசுக்குள்ள மருந்து <br />காலம் நமக்கு கொடுத்த வரம் <br />எதுவும் கடந்து போகும் <br /><br />உப்பும் தண்ணீரும் செல்லச்செல்ல <br />உணரும் துயரம் குறையும்,மறையும்!<br />இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38403455139592831482013-12-06T17:36:01.970+05:302013-12-06T17:36:01.970+05:30கொஞ்சம் யோசித்தால் நிறைய வசதினு தான் தோணுது.கொஞ்சம் யோசித்தால் நிறைய வசதினு தான் தோணுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26149904376093697232013-12-06T17:29:51.183+05:302013-12-06T17:29:51.183+05:30/// மறப்பது மனசுக்குள்ள மருந்து
காலம் நமக்கு .../// மறப்பது மனசுக்குள்ள மருந்து <br />காலம் நமக்கு கொடுத்த வரம் ///<br /><br />உண்மை உண்மை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86857861170144296352013-12-06T17:07:11.476+05:302013-12-06T17:07:11.476+05:30//நமக்கு நேரும் இழப்பும் வலியுமே காலத்தின் போக்...//நமக்கு நேரும் இழப்பும் வலியுமே காலத்தின் போக்கில் மறக்கும் நமக்கு மாற்றானின் வலியும் வேதனையும் <br />வெறும் நிகழ்வுதானே செய்திதானே! மறப்பது மனசுக்குள்ள மருந்து.<br /> <br />காலம் நமக்கு கொடுத்த வரம். <br /><br />எதுவும் கடந்து போகும் <br /><br />மறதி போற்றுவோம் !//<br /><br />ஆம் ஐயா, நிஜம் தான்.<br /><br />நெருங்கிய உறவு ஒருவர் இறந்து போன அன்று நமக்குள்ள வருத்தம் + வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com