tag:blogger.com,1999:blog-8449807431956423489.post596810338521813636..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: திரும்பிப் பார்க்கிறேன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63176515248101174502013-09-28T10:16:13.513+05:302013-09-28T10:16:13.513+05:30400ஆ!
வாழ்த்துக்கள்.
400ஆ!<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54935586912657227292013-09-20T06:38:19.521+05:302013-09-20T06:38:19.521+05:30//ராமனும் கிருஷ்ணனும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்...//ராமனும் கிருஷ்ணனும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்பது என் எண்ணம்.// <br /><br />இது உங்க கருத்து ஐயா. நான் இதில் எல்லாம் தலையிடவில்லை. :)))))<br /><br /><br />//அவர்களை யாராவது குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களா என்ன.?//<br /><br />வெளிநாட்டவர் உட்பட யார் வேண்டுமானாலும் இவங்களைப் பத்தி சுதந்திரமாக எழுத முடியும் என்பதே இவர்களின் சிறப்பு. :))))))<br /><br /><br />//எனக்கு ஒரு வருத்தம். ஒருவர் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22858342811323388262013-09-20T06:21:01.441+05:302013-09-20T06:21:01.441+05:30நான்காம் ஆண்டிற்கும் நானூறாவது பதிவிற்கும் வாழ்த்...நான்காம் ஆண்டிற்கும் நானூறாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா.<br />தாங்கள் சொல்வது சரிதான் ஐயா, வாசிப்பவர்களின் விருப்பத்திற்காக எழுதுவது என்பது சரியல்லதான் ஐயா, நமது கருத்துக்களை எண்ணங்களை பகிர்தலே, உண்மையான பகிர்வாக இருக்க இயலும்.நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28802358057603788052013-09-19T21:00:39.500+05:302013-09-19T21:00:39.500+05:30
@ அபயா அருணா
என் பதிவுக்கு முதல் வருகைக்கு நன்ற...<br /> @ அபயா அருணா<br /> என் பதிவுக்கு முதல் வருகைக்கு நன்றி. உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35347284503363703112013-09-19T19:18:35.123+05:302013-09-19T19:18:35.123+05:30
@ s.suresh
@ கீதா சாம்பசிவம்
நான் எழுத நினைப்ப...<br /> @ s.suresh<br /> @ கீதா சாம்பசிவம்<br /> நான் எழுத நினைப்பதை எத்தனை இலகுவாகச் சொல்ல முடியுமோ அவ்வாறே சொல்கிறேன்.புரிந்தும் புரியாததுபோல் இருக்கும்படி நான் எழுதுவதில்லை. எந்த context-ல் எழுதி இருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும். மாறு பட்ட கருத்துக்களும் அந்த context-ஐ ஒட்டி இருக்க வேண்டும் நான் எழுதுவது என் போன்றோர்க்கு இருக்கும் கருத்தின் வெளிப்பாடே.இப்போது எதை நான் எழுதினாலும் எழுதியதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-393291006696707192013-09-19T19:14:50.790+05:302013-09-19T19:14:50.790+05:30வாழ்த்துக்கள்.
தங்களின் பதிவுகள் நன்றாகவே உள்ளன..
...வாழ்த்துக்கள்.<br />தங்களின் பதிவுகள் நன்றாகவே உள்ளன..<br /> வயது பற்றி யோசிக்க வேண்டாம் . <br /> பல்லாண்டு வாழ்ந்து நிறைய பதிவுகள் எழுதவும் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67940511155961340162013-09-19T18:55:37.796+05:302013-09-19T18:55:37.796+05:30இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்கா இல்லையா என்பது என...இறை நம்பிக்கை உங்களுக்கு இருக்கா இல்லையா என்பது என் ஆராய்ச்சி இல்லை. ஆனால் உங்களுக்கும் கவிதை எழுத ராமனும், கிருஷ்ணனும் தான் உதவி இருக்காங்க. இந்த நாட்டில் பிறந்தவங்களுக்கு இவங்க இரண்டு பேரையும் ஒரு நாளைக்காவது நினைக்காமல் இருக்க முடியாது என்பதே இந்தப் பாத்திரங்களின் வெற்றி எனலாம்.:)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89114779716896387882013-09-19T18:54:24.565+05:302013-09-19T18:54:24.565+05:30400 ஆவது பதிவுக்கும், நாலாவது ஆண்டு ஆரம்பத்துக்கும...400 ஆவது பதிவுக்கும், நாலாவது ஆண்டு ஆரம்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவுகளில் சில படித்துள்ளேன். பல படிக்கவில்லை. <br /><br />நம்பிக்கை என்பது ஒருவர் மேல் ஒருவர் வைப்பதும்கூடத் தான். கண்ணை மூடிக் கொண்டு நம்புவது என எதைச் சொல்கிறீர்கள் எனக் கொஞ்சம் புரிந்தாலும் புரியாதது போல் உள்ளது. இறை நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஒருத்தர் இன்னொருத்தர் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10911770841866885752013-09-19T18:22:22.695+05:302013-09-19T18:22:22.695+05:30 தங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்து... தங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்துரைகள் குறித்தும் சிறப்பாக அலசி பதிவும் கருத்தும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல அறிவுரையும் வழங்கிய 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87665060548550892742013-09-19T18:21:17.197+05:302013-09-19T18:21:17.197+05:30 தங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்து... தங்களின் பதிவுகள் குறித்தும் அதற்கு வரும் கருத்துரைகள் குறித்தும் சிறப்பாக அலசி பதிவும் கருத்தும் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்ல அறிவுரையும் வழங்கிய 400 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77573857483913047652013-09-19T15:02:08.704+05:302013-09-19T15:02:08.704+05:30
@ கோபு சார்
நான் வேண்டுமென்றேதான் இதை 400-வது ப...<br /> @ கோபு சார்<br /> நான் வேண்டுமென்றேதான் இதை 400-வது பதிவு என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் பதிவினைப் படிப்பவர்கள் படிக்காமலேயே வாழ்த்து மட்டும் சொல்ல வாய்ப்புண்டு.பரவாயில்லை. வாழ்த்துக்களுக்கு நன்றி.<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி<br /> @ செல்லப்பா யகஞஸ்வாமி<br /> புகழ் பெற வேண்டும் என்று எழுதுவதில்லை. வேறுபட்டக் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27670071824358126342013-09-19T12:34:26.024+05:302013-09-19T12:34:26.024+05:30மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டிற்குள் அடியெடுத்...மூன்றாண்டு முடிந்து நான்காம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைப்பதற்கும், 400 பதிவுகளுக்கும் வாழ்த்துகள் ஐயா.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82137039377515575072013-09-19T07:39:55.070+05:302013-09-19T07:39:55.070+05:30மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டுக்கு வாழ்த...மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டுக்கு வாழ்த்துக்கள். 400 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />வலை உலகம் நிறைவை தருவது மகிழ்ச்சி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55318353757660189082013-09-18T23:30:01.431+05:302013-09-18T23:30:01.431+05:30ஆரம்ப காலத்தில் பதிவுகளுக்கான தலைப்புகளையும் வாசகர...ஆரம்ப காலத்தில் பதிவுகளுக்கான தலைப்புகளையும் வாசகர்களுக்கான மறுமொழிகளையும் தமிழின் ஆங்கில வரி வடிவத்தில் தந்து இருக்கிறீர்கள். தொடக்க கால முயற்சி! உங்கள் VIBATHTHIN VILAIVU - ORU KAVITHAI. , செய்யாத குற்றம், அநுமானங்கள்........ , - ஆகிய பதிவுகள் சென்று வந்தேன்.<br /><br />அநுமானங்கள் பதிவில் நீங்கள் சொன்னது. <br /><br />// CHEEROS PALMISTRY -யை மாய்ந்து மாய்ந்து படிக்கலானேன். நானே என் கை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25078620723476075042013-09-18T22:13:05.836+05:302013-09-18T22:13:05.836+05:30“ஏற்றதொரு கருத்தை எனதுள்ளமென்றால்// எடுத்துரைப்பேன...“ஏற்றதொரு கருத்தை எனதுள்ளமென்றால்// எடுத்துரைப்பேன், எவர் வரினும் அஞ்சேன், நில்லேன்” என்றார் எனது வழிகாட்டியாம் கவிஞர் கண்ணதாசன். சொல்ல விரும்பியதைச் சொல்லுங்கள். படிப்பவர்கள் படிக்கட்டும். திருக்குறளும் கம்ப ராமாயணமும் எழுதப்பட்ட காலத்தில் அவற்றை எவ்வளவு பேர் கொண்டாடியிருப்பார்கள்? ஆனால், நாளாக நாளாக இன்று அவற்றின் புகழ் உயர்ந்துகொண்டே போகவில்லையா? – கவிஞர் இராய.செல்லப்பா (இமயத்தலைவன்)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51569981652463500052013-09-18T20:19:20.780+05:302013-09-18T20:19:20.780+05:30மூன்று வருடக்களுக்கும் மேலாக வலை உலகில் இருந்து வர...மூன்று வருடக்களுக்கும் மேலாக வலை உலகில் இருந்து வருவதைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு நிறைவு தெரிகிறது.//<br /><br />நிறைவான வாழ்த்துகள் ஐயா...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9419720299273216402013-09-18T19:02:26.254+05:302013-09-18T19:02:26.254+05:30வாழ்த்துக்கள் ஐயா... மன நிறைவோடு மேலும் தொடருங்கள்...வாழ்த்துக்கள் ஐயா... மன நிறைவோடு மேலும் தொடருங்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18483609555051929462013-09-18T17:56:35.221+05:302013-09-18T17:56:35.221+05:30தங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு என் அன்பான...தங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள், ஐயா.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com