tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6186433385957484450..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு சிறு கதை எழுத G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25872254517108715852017-03-19T21:57:08.947+05:302017-03-19T21:57:08.947+05:30வேதாளம் என்பதே கதையை நகர்த்த ஒரு உத்தி. ஒரு வில்லங...வேதாளம் என்பதே கதையை நகர்த்த ஒரு உத்தி. ஒரு வில்லங்கமான கருவில் கதை எழுத வேதாளம் துணைநின்றது கேரளத்தில் இம்மாதிரியான வழக்கங்கள் சகஜமாக இருந்திருப்பதாகத் தெரிந்தது. அதுவே கதைக்கு வித்தானது எனக்கு மலையாளம் கொறச்சு கொறச்சு அறியும் உங்கள் இலங்கைத் தமிழும் ரசிக்கத்தெரியும் மீண்டும் வந்து கருத்திட்டதற்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45696359738364756742017-03-19T21:48:56.220+05:302017-03-19T21:48:56.220+05:30சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற...சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னைக் கட்டுப்ப்படுத்துவதில்லை நான் சிலர் அப்படிக் கூறுகிறார்கள் என்றுதான் சொன்னேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12529391659214072782017-03-19T21:45:42.831+05:302017-03-19T21:45:42.831+05:30எனக்குத்தெரியும் அது உங்கட கோமடின்னு உங்களை மாதிரி...எனக்குத்தெரியும் அது உங்கட கோமடின்னு உங்களை மாதிரி எழுதறேனா எப்பவாவது ஒரு பதிவு போடுவதே சிரமமாய் இருக்கிறதுகற்பனை மழுங்கி விட்டது பொல் தெரிகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41618812664442767422017-03-19T21:44:44.730+05:302017-03-19T21:44:44.730+05:30 //ஒழுங்காப் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிடு என மிரட்ட... //ஒழுங்காப் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிடு என மிரட்டினா:)).. // அது ! அந்த பயம் இருக்கட்டும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1543117605698584952017-03-19T21:36:37.653+05:302017-03-19T21:36:37.653+05:30ஆஹா கதை படித்து முடித்துவிட்டேன்ன்.. வேதாளத்தைப்போ...ஆஹா கதை படித்து முடித்துவிட்டேன்ன்.. வேதாளத்தைப்போலவே எனக்கும் எழும்பி ஓடிடலாமா எனத்தான் தோன்றியது, ஆனாலும் பின்னூட்டம் போடாமல் ஓட முடியாதே:).. வேதாளத்தை மட்டும் எப்படி பின்னூட்டம் போடாமல் ஓட அனுமதிச்சீங்க:)...<br /><br />சரி அது போகட்டும்... உங்கள் எழுத்து நடை, கிராமத்துப் பழைய வீடுகளை எல்லாம் நினைவுபடுத்துது.. போறிங் இல்லாத வகையில் எழுதி முடிச்சிருக்கிறீங்க... அது இடையிடையே பாவித்திருப்பது முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9117445316341406162017-03-19T21:16:41.828+05:302017-03-19T21:16:41.828+05:30///என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அத...///என் எண்ணம் வேதாளத்துக்குத் தெரிந்து விட்டது. அது சொல்லியது.” தோன்றுவதை கொஞ்சம் விலாவாரியாக எழுதிக் கொண்டே போ. முடியும் வரை எழுது. நாளைக்கு வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். அப்போது தொடரலாம்”///<br /><br />ஹா ஹா ஹா நல்லாத்தான் சீரியல்கள் பார்க்கிறீங்கள் எனத் தெரிகிறது:)... எனக்கும் வேதாளத்தாரைப்போல ஒரே கொயப்பமாக இருக்குது இப்போ.. சரி என்னதான் நடக்கப் போகிறதெனப் பார்ப்போமே.. ஒரு ஆர்வக்கோளாறில் முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29481806513638197332017-03-19T21:05:17.771+05:302017-03-19T21:05:17.771+05:30/// இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்ல.../// இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்லை என்னும் பொதுவாக வாசகர்கள் மத்தியில் உலாவும் கருத்து என்னை எழுதத் தடுக்கிறது///<br /><br />எனக்கிது புரியவில்லை.. எதுக்குப் பொருந்தோணும்? கதை என்பது நம் கற்பனையில் உதிப்பதுதானே? அதுக்கு வரையறை ஏதும் உண்டோ?..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60555746823582504692017-03-19T20:58:38.740+05:302017-03-19T20:58:38.740+05:30///இன்னுன் இப்பதிவு பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை...///இன்னுன் இப்பதிவு பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்///<br /><br />ஹா ஹா ஹா ஐயா... கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க:)..<br /><br />இந்த அஞ்சலை இருக்கிறா தானே.. அவ ஆரம்பம் நான் இப்பக்கம் வந்த நேரம் தொடங்கி என்னை மிரட்டுறா.. நீ இன்னும் போஸ் படிக்கவில்லை.. ஒழுங்காப் படிச்சு கொமெண்ட்ஸ் போட்டிடு என மிரட்டினா:)).. அவவிடம் ஒளிச்சுத் திரிஞ்சேனா:) உங்களிடம் மாட்டிவிட்டேன்ன் ஹா ஹா ஹா...<brமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45056803730656910212017-03-19T20:55:10.932+05:302017-03-19T20:55:10.932+05:30அச்சச்சோ அதில் வருத்தமா எனக்கா?:) அப்படி என்றால் எ...அச்சச்சோ அதில் வருத்தமா எனக்கா?:) அப்படி என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு:)... உங்களோடு கொமெடி பண்ணினேன்:)...<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71937332927090224222017-03-19T11:26:34.456+05:302017-03-19T11:26:34.456+05:30பெண்டுகளா என்று கூறியதில் வருத்தம் என்றால் அதை நீக...பெண்டுகளா என்று கூறியதில் வருத்தம் என்றால் அதை நீக்கிவிடுங்கள் நான் அதைத் தவறாகப் பிரயோகிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் இன்னுன் இப்பதிவு பற்றிய கருத்து ஏதும் கூறவில்லை என்பதை நினைவூட்டுகிறேன் இனி உங்கள் பக்கம் என்னைப் பார்க்கலாம் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49255697446545566662017-03-19T04:26:06.099+05:302017-03-19T04:26:06.099+05:30என்னிடம் இருப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு ப...என்னிடம் இருப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு புளொக் தான்.. ஐதை மெயிண்டைன் பண்ணவே நேரம் போதவில்லை...<br /><br />என் பெயரின் கீழ் இருக்கும் ஏனையவை என் தேவைக்காக நான் ஒளிச்சு வச்சிருப்பவை....<br /><br />இதுதான் என்பக்கம்.. http://gokisha.blogspot.com/முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13491993120018232862017-03-19T04:24:22.541+05:302017-03-19T04:24:22.541+05:30ஐயா.. சிட்டுக்குருவிகள் என அழகாக ஆரம்பிச்சு.. முடி...ஐயா.. சிட்டுக்குருவிகள் என அழகாக ஆரம்பிச்சு.. முடிவில் பெண்டுகள் எனச் சொல்லிக் கவிட்டுப்போட்டீங்களே.. இது உங்களுக்கே ஞாயமாகப் படுதோ?:)..<br /><br />எனக்கு எங்கு போனாலும் சீரியசாக கதைக்க வராது, எப்பவும் நகைச்சுவையாகவே சொல்லி விடுவேன், அதனால்தான் பெரியவர்கள் பக்கம் போய் அரட்டை பண்ணப் பயம்... இப்படி ஓபினாக நம் எழுத்துக்கள் பிடிச்சிருக்கு எனச் சொன்னமையால் அப்பயம் போயிந்தி:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18297287249730274472017-03-18T15:07:40.615+05:302017-03-18T15:07:40.615+05:30@ அஞ்சலை /அதிரா
காலையில் கணினி பக்கம்வர முடியவில்ல...@ அஞ்சலை /அதிரா<br />காலையில் கணினி பக்கம்வர முடியவில்லை. ஆனால் வந்து பார்க்கும் போது கணினி கலகலவென இருந்ததுஅதுதான் அதிரா வந்து விட்டார்களே என் மீசையைப் பார்த்துபயப்பட வேண்டாம் மீசை இல்லாத என்னை வீடியோவில் பார்த்து எனக்கே பாவமாய் இருந்தது அது இந்த கெட் அப் புக்குக் காரணம் இனி என்தளம் கல கலக்கும் இரண்டு சிட்டுக்குருவிகள் இங்கு இனி வருமே அஞ்சலைப் பெண்ணை பாட்டி என்று சொல்லலாமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31553270602904644992017-03-18T14:59:25.288+05:302017-03-18T14:59:25.288+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22906247370891435072017-03-18T02:54:04.083+05:302017-03-18T02:54:04.083+05:30///எனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அத...///எனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அதிக தமிழ்த்தனமாய் இருந்தது///<br /><br />அஞ்சு என்பது நாங்கள் எல்லோருமா வச்ச பெயர்...:).. நீங்க சொல்லும் அஞ்சலை:) தான் மிகப் பொருத்தமானது என நினைக்கிறேன்ன்.. ஏனெனில்.. எங்கட கந்தசாமிக் கோயில் வாசலில் கடலை வறுத்து விக்கும் பாட்டிக்கு அஞ்சலைப்பாட்டி எண்டுதான் பெயர்:)).. ஹா ஹா ஹா... இண்டைக்கு இது போதும் போஸ்ட் படிக்க நேரம் இல்லை.. இன்று நல்ல நாளில் முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13319293024241752902017-03-18T02:50:02.727+05:302017-03-18T02:50:02.727+05:30///ஏஞ்சல் இல்லைன்னா தமிழில் அஞ்சு என்றே அழைக்கலாம்...///ஏஞ்சல் இல்லைன்னா தமிழில் அஞ்சு என்றே அழைக்கலாம் ...///<br /><br />ஹையோ முருகா.. இத்தனை காலமும் என்னை ஏமாத்தியது பத்தாதெண்டு..:) இப்போ உலகத்தை ஏமாத்த திட்டம் போல விட மாட்டேன்ன்ன்:)... ஆங்கிலத்தில் ஏஞ்சலின் ஆம்ம்.. தமிழில் மொழிபெயர்த்தால் அஞ்சுவாம்ம்ம்... ஆண்டவா ஐயா GMB... இந்த அஞ்சு சொல்வதை எல்லாம் நம்பிடாதீங்க:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43465334637586164502017-03-18T02:47:46.334+05:302017-03-18T02:47:46.334+05:30ஐயா பெரியவரே... உங்கட மீசை என்னை மிரட்டுது அதனால்த...ஐயா பெரியவரே... உங்கட மீசை என்னை மிரட்டுது அதனால்தான் இங்கின வரப் பயந்தேன்ன்.. இன்று நீங்க தேடியதாக எனக்கு என் பிரித்தானிய தூதுவர் சொல்லி அனுப்பினா ஓடிவர கொஞ்சம் தாமதமாகிட்டுது...:)<br /><br />நீங்க என்னை தேடிய விதத்தில் ஒரு தப்பிருக்கிறது:).. அதாவது அஞ்சலை:).. உங்களோடு கூடவே வரும் உங்கள் சுவீட் 16 தங்கை:) எங்கே எனக் கேட்டிருந்தால் மின்னல் வேகத்தில் வந்திருப்பேன்ன்.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31349661809451805292017-03-17T17:13:11.742+05:302017-03-17T17:13:11.742+05:30இன்னிக்கு ஈவ்னிங் கூட்டிட்டு வரேன் அவங்க இப்போ வேல...இன்னிக்கு ஈவ்னிங் கூட்டிட்டு வரேன் அவங்க இப்போ வேலைக்கு போயிருப்பாங்க . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43271289803357579362017-03-17T15:53:52.146+05:302017-03-17T15:53:52.146+05:30நாம் மருகி மருகி எழுதுவதைச் சிலர் அப்படிக் கூறுவது...நாம் மருகி மருகி எழுதுவதைச் சிலர் அப்படிக் கூறுவது கண்டுதான் இக்கேள்வி. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90314886474768992412017-03-17T15:51:50.072+05:302017-03-17T15:51:50.072+05:30எனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அதிக ...எனக்கு அஞ்சு என்பதை விட அஞ்சலை என்னும் பெயர் அதிக தமிழ்த்தனமாய் இருந்தது இன்னொரு கேள்வி. நீங்கள் இடும் பின்னூட்டங்களில் கூடவே வரும் உங்கள் நண்பியைக் காணோமே அவரது தமிழ் ரசிக்க வைக்கும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56330974025324958472017-03-17T15:48:59.625+05:302017-03-17T15:48:59.625+05:30"நீ எழுதுவது எந்த சிறு கதையின் இலட்சணத்துக்கோ..."நீ எழுதுவது எந்த சிறு கதையின் இலட்சணத்துக்கோ இலக்கணத்துக்கோ பொருந்துவதாயில்லை" என வாசகர்கள் மத்தியில் கருத்து உலாவுகிறதா?<br />பரவாயில்லை. மணித்துளி நேர வாழ்வைப் படித்துச் சுவைக்க முடிந்தால் கதை!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23650652628025698832017-03-17T13:47:58.984+05:302017-03-17T13:47:58.984+05:30ஹாஹா :) சிரித்து விட்டேன் நாங்க ஜெர்மனில இருக்கு...ஹாஹா :) சிரித்து விட்டேன் நாங்க ஜெர்மனில இருக்கும்போது ஆஞ்சலா என்றுதான் கூப்பிடுவாங்க ஜெர்மன் மக்கள் :)அவங்களுக்கு பிரிட்டிஷ் அமெரிக்கன் A நம்ம தமிழ் ஆ மாதிரிதான் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82311354628859156252017-03-17T12:50:04.784+05:302017-03-17T12:50:04.784+05:30கதையை ரசித்ததற்கு நன்றி சார் கதையை ரசித்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81869901970330052562017-03-17T12:49:34.898+05:302017-03-17T12:49:34.898+05:30Ok angel/ இல்லையென்றால் அஞ்சலை. கதையை ரசித்ததற்கு...Ok angel/ இல்லையென்றால் அஞ்சலை. கதையை ரசித்ததற்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38733003517268586022017-03-17T06:38:12.334+05:302017-03-17T06:38:12.334+05:30வித்தியாசமான சிந்தனையில் முளைத்த கதை ஐயா
ரசித்தேன்...வித்தியாசமான சிந்தனையில் முளைத்த கதை ஐயா<br />ரசித்தேன்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com