tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6214171337490967974..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைத்துப்பார்க்கிறேன் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45266076212875167532017-04-06T23:59:58.672+05:302017-04-06T23:59:58.672+05:30எனக்குப் பதிவுலகுப் பிடித்திருப்பதும்
விடாது எதைய...எனக்குப் பதிவுலகுப் பிடித்திருப்பதும்<br />விடாது எதையாவது எழுதி தொடர்பில்<br />இருப்பதும், <br /><br />இதுபோன்ற நம் சந்தோஷங்களைப்<br />பகிர்ந்து மகிழ்வு கொள்ள <br /><br />நம் எழுத்தின் மூலம் நம்மை மிகச் சரியாகப் புரிந்து<br />கொண்ட ஒரு சிறு குழாம் இருக்கிறது என்கிற<br />நம்பிக்கையில்தான்<br /><br />மீண்டும் புத்துணர்வு கொள்ள<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12635858519235872602017-04-05T12:13:37.842+05:302017-04-05T12:13:37.842+05:30அவன் என்னை எழுதத் தூண்டிய சந்தர்ப்பங்களை முற்றிலும...அவன் என்னை எழுதத் தூண்டிய சந்தர்ப்பங்களை முற்றிலும் மறந்து விட்டிருக்கிறான் நான் தான் அவைகளை எல்லாம் நினைவில் போட்டு வைத்திருக்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26458804199037411832017-04-05T12:10:25.428+05:302017-04-05T12:10:25.428+05:30The blog is an area where I feel free to let my em...The blog is an area where I feel free to let my emotions to run . I am able to recognise the changing times / Thanks for visiting G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62050089904768031132017-04-05T12:07:33.253+05:302017-04-05T12:07:33.253+05:30காலங்கள் மாறுகின்றனதான் ஆனால் நம்மால் மட்டும் கால...காலங்கள் மாறுகின்றனதான் ஆனால் நம்மால் மட்டும் காலத்தின் மாற்றங்களை உள் வாங்குவது சிரமமாய் இருக்கிறதே நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12811216820940212392017-04-05T12:05:24.166+05:302017-04-05T12:05:24.166+05:30பெரியவர்களின் வாழ்த்துகள் சிறார்களுக்கு அவசியம் ந...பெரியவர்களின் வாழ்த்துகள் சிறார்களுக்கு அவசியம் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23468298006784543092017-04-04T23:12:34.151+05:302017-04-04T23:12:34.151+05:30இரண்டாவது பேரன் இன்னும் பல பதிவை எழுத உற்சாகம் ஊட்...இரண்டாவது பேரன் இன்னும் பல பதிவை எழுத உற்சாகம் ஊட்டி உங்களை இன்னும் செளிப்படைய வைப்பான் என நம்புகிறேன் .கால மாற்றம் சிறியவர்கள் முதல் பெரியோர் வரை இடைவெளி ஒன்றைக்கொடுப்பது இயல்பு தானே?!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33211144664760263992017-04-04T22:08:42.754+05:302017-04-04T22:08:42.754+05:30Rigid circumference of expectations. When they ar...Rigid circumference of expectations. When they are not met, we feel unhappy. Try to expand or alter it. When they visit home, don't wait with the net of circumference to trap them. Just do you own things and let them watch your actions directly or indirectly. No one is useless. Everyone has something or more to do. For e.g. religiosity. If yours is practised meaningfully (I don't PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48486855992211114342017-04-04T20:43:23.500+05:302017-04-04T20:43:23.500+05:30காலங்கள் மாறினாலும்
அந்த நாள் நினைவுகள்
மீட்டுப் ...காலங்கள் மாறினாலும் <br />அந்த நாள் நினைவுகள்<br />மீட்டுப் பார்க்க நேரிடுமே!<br />எந்தக் காலத்திலும்<br />அன்பைப் பேணுவதால்<br />உறவுகளின் அணைப்புத் தொடருமே!<br />தங்கள் பேரப்பிள்ளைகளுடன்<br />தாங்கள் காட்டும் அன்பு தானே<br />தங்கள் மடியில் - அவர்கள்<br />துள்ளி விளையாடப் போதுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-325632311414740752017-04-04T19:01:50.106+05:302017-04-04T19:01:50.106+05:30பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!பேரக்குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20293493670828967932017-04-04T16:08:18.267+05:302017-04-04T16:08:18.267+05:30வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50024426630958072842017-04-04T15:56:33.814+05:302017-04-04T15:56:33.814+05:30சொல்லப் போனால் நம்மைவிட இக்காலக் குழந்தைகளுக்கு அன...சொல்லப் போனால் நம்மைவிட இக்காலக் குழந்தைகளுக்கு அனைத்தும் தொலைக்காட்சி மூலம் தெரிந்துவிடுகிறது :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31012658097313427632017-04-04T11:03:48.206+05:302017-04-04T11:03:48.206+05:30நீண்டஇடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தர...நீண்டஇடைவெளிக்குப்பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது குழந்தைகள் குழந்தைகளாக இருக்காவிட்டாலும் குழந்தை மனதோடு இருப்பது நலம் தரும் ஆனால் குழந்தைகள் இப்போதைய சூழ்நிலையில் இள வயதிலேயே மன முதிர்ச்சியுடன் வளர்கிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11365748452096988452017-04-04T06:06:42.797+05:302017-04-04T06:06:42.797+05:30அங்கங்கே ups and down இருந்தாலும் தங்களுக்கும் சுற...அங்கங்கே ups and down இருந்தாலும் தங்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் திருப்தியாக இருந்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. 87 வயது பாட்டி கால் சரியில்லாமல் இருந்தாலும், எங்களுக்காக பலகாரம் செய்து கொடுத்ததை அன்று appreciate செய்யுமளவுக்கு மனமுதிர்ச்சியில்லை. குழந்தைகள், நீண்டநாட்கள் குழந்தைகளாகவே இருக்கட்டுமே!Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58309429032600146362017-04-03T20:40:46.505+05:302017-04-03T20:40:46.505+05:30அந்த சந்தேகம் எனக்கும் வருகிறது ஜி அந்த சந்தேகம் எனக்கும் வருகிறது ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69557076107891125312017-04-03T20:40:08.369+05:302017-04-03T20:40:08.369+05:30உண்மைதான் ஏஞ்செல் அவர்கள் சீக்கிரமாகவே மாறுகிறார்...உண்மைதான் ஏஞ்செல் அவர்கள் சீக்கிரமாகவே மாறுகிறார்கள் நாம்தான் நினைவுகளில் வாழ்கிறோம் அந்தப்பிராயத்தில் அவர்களது செயல்களும் பேச்சுகளும் மறந்து விடுகிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86570529140503461352017-04-03T20:37:30.699+05:302017-04-03T20:37:30.699+05:30ஆனால் பிள்ளைகள் வெகு சீக்கிரத்தில் வளர்கிறார்களே ந...ஆனால் பிள்ளைகள் வெகு சீக்கிரத்தில் வளர்கிறார்களே நாம் நினைவு படுத்தினாலும் அப்படியா என்றே கேட்கிறார்கள் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32109313539110092452017-04-03T19:33:06.448+05:302017-04-03T19:33:06.448+05:30இன்றைய கால குழந்தைகள் உறவுகளை தவிர்க்கவே நினைக்கிற...இன்றைய கால குழந்தைகள் உறவுகளை தவிர்க்கவே நினைக்கிறார்கள் ,இடைவெளி கூடிக் கொண்டேதான் போகும் போலிருக்கிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53077869015478699072017-04-03T18:42:10.425+05:302017-04-03T18:42:10.425+05:30தாத்தாக்களும் பாட்டிகளும் அப்படியே இருக்கிறாரகள் ...தாத்தாக்களும் பாட்டிகளும் அப்படியே இருக்கிறாரகள் ஆனால் பேரப்பிள்ளைகள் விரைவில் வளர்கிரார்களே :) அந்த துரித வளர்ச்சிதான் நம் எல்லாருக்கும் அன் ஈஸியாகா இருக்கு 3 வயதில் ஒளிந்து விளையாடினப்பிழை 15 இல் அப்படி விளையாட முடியாதே :) எங்களுக்கு மகள் வேகமா வளர்த்து விட்டாள்னு கவலையாக இருக்கும் :) பேரனோட சந்தோஷமா விடுமுறையை கழியுங்கள் அவனுக்கு அந்த நினைவுகள் எக்காலமும் இருக்கும் ..பல நினைவுகளை எனக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5104053539844165952017-04-03T16:52:13.351+05:302017-04-03T16:52:13.351+05:30 ஒ , அது அந்தக் காலம் !
கதை கேட்கும் ... ஒ , அது அந்தக் காலம் !<br /> கதை கேட்கும் ஆர்வம்,<br /> கதா பாத்திரமாகும் உற்சாகம்,<br /> ராமனாக , அனுமனாக, அரக்கி சூர்ப்பனையாக,<br /> மாறுவான் நம்மையும் மாற்றுவான்,<br /> ஒ , அது அந்தக் காலம். !<br /> நான்கு மாடுகள் கதையில் அவனே சிங்கம் ,<br /> முதலையும் குரங்கும் கதையில் அவனே குரங்கு, <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50321224343588809642017-04-03T15:19:34.209+05:302017-04-03T15:19:34.209+05:30நான் அதிராவுக்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன் முட...நான் அதிராவுக்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன் முடிந்தால் படித்துப்பார்க்கவும் என் பேரனைப் பற்றி முன்பு எழுதியது அது ஏனோ தெரியவில்லை அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வருகைக்கு நன்றிம்மா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14747307072734939582017-04-03T15:16:40.906+05:302017-04-03T15:16:40.906+05:30பெண்குழந்தைகளும் இதுபோல்தான் அதையே நான் பதிவில்...பெண்குழந்தைகளும் இதுபோல்தான் அதையே நான் பதிவில் என் பேத்தியைப் பற்றி எழுதி இருக்கிறேன் ஒரு வேளை “நான் வளர்கிறேனே “ என்று எண்ணுகிறார்களோ என்னவோ இன்றைய குழந்தைகள் அவர்களின் வயதுக்கு மீறி வளர்கிறார்கள் சிந்திக்கிறார்கள்இந்த சுட்டியைப் படித்துப் பாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது http://gmbat1649.blogspot.com/2013/06/blog-post.html G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72400621713088711372017-04-03T15:04:11.870+05:302017-04-03T15:04:11.870+05:30நீங்கள்சொல்வது ஒரு வேளை பலர் இருக்கும் குடும்பங்கள...நீங்கள்சொல்வது ஒரு வேளை பலர் இருக்கும் குடும்பங்களில் நிகழலாம் ஆனால் எங்கள் வீட்டில் நாங்கள் இருவரே குழந்தைகளுடன் நேரம் கழிப்பது ஒரு பாக்கியம் ஆனால் அவர்களுட ஓடியாடுவதுஇயலாதது. இந்தக் காலத்தில் கைபேசியும் அதம் கேம்ஸும் தொலைக்காட்சி ஆங்கில கார்டூன்களும்தான் பிள்ளைகளின் பொழுது போக்கு ஏனோ அவர்கள் செய்வதைப் பெரியவர்கள் விரும்புவதில்லை என்னும் எண்ணமாயும் இருக்கலாம் பெரியவர்கள்தான் அட்ஜஸ்ட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47431640297712692712017-04-03T14:01:06.500+05:302017-04-03T14:01:06.500+05:30பெரியவர்களோ பேப்பர் படிப்பதிலும் பதிவுகள் போடுவத...பெரியவர்களோ பேப்பர் படிப்பதிலும் பதிவுகள் போடுவதிலும் அரசியல் பேசுதலிலும்...<br /><br />பெண்களின் பெரும் நேரத்தை சமையலறை சாப்பிட்டு விட்டாலும், அவர்களால் தான் குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கவும் முடிகிறது என்பது இன்னொரு பார்வை.<br /><br />ஆண்கள் என்றைக்குமே விட்டேத்தியானவர்கள். வளர்ந்த குழந்தைகள் என்றால் ஓரிரண்டு விசாரிப்புகளுடன் முடித்துக் கொள்வார்கள். குழந்தைகளுடன் இழைந்து போவது ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6006753948412132302017-04-03T13:57:22.370+05:302017-04-03T13:57:22.370+05:30ஸார் பேரக் குழந்தைகள் வருவது அவர்களுடன் நேரம் செலவ...ஸார் பேரக் குழந்தைகள் வருவது அவர்களுடன் நேரம் செலவிடுவது என்பது எஞ்சாய் செய்யுங்கள் அவர்களுடைய வேவ் லெங்க்த் மாறியிருக்கலாம்...அதனால் ஏன் நம் குழந்தைகளே கூட வயது ஏற ஏற மாற்றங்கள் வரத்தானே செய்கிறது அது போலத்தான்..உங்கள் ஆதங்கம் புரிகிறது சார்...அவர்களின் அன்பு குறையாது...ஆனால், நீங்கள் சொல்லும் அந்த இடைவெளி வரத்தான் செய்கிறது...ஒரு வேளை அவர்களது ஆர்வத்தில் சிந்தனைகளில், நாமும் ஆர்வம் காட்டினால் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47650856388392086562017-04-03T13:22:30.514+05:302017-04-03T13:22:30.514+05:30சில குடும்பங்களில், பெற்றோரின் கண்டிப்பாலும் பிள்ள...சில குடும்பங்களில், பெற்றோரின் கண்டிப்பாலும் பிள்ளைகள் தாத்தா பாட்டியுடன் ஒட்டுவது குறையலாம். ஆனா அதெல்லாம் ஒரு 22,23 வயது வரைதான், அதுவரை பெற்றோரின் வாக்கு பெரிதாக இருக்கும்.. பின்பு தாம் உழைக்க தொடங்கியதும் சின்ன வயது நினைவுகள் அதிகமாகிடும்... பின்னர் சுகந்திரமாக வந்து ஒட்டுவார்கள். நிறைய சொல்ல வருது, எழுத பயமாக இருக்கு.<br /><br />பெற்றோராக இருப்போரும் யோசிக்க வேணும்.. நாம் வருங்கால தாத்தா முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com