tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6304798397469184503..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: விட்ட கதை மனம் தொட்ட கதை G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58715959215610888462017-09-09T18:56:11.795+05:302017-09-09T18:56:11.795+05:30கதைகள் எழுதுவதில் பல உத்திகள் வாசகர்களின் கருத்டு...கதைகள் எழுதுவதில் பல உத்திகள் வாசகர்களின் கருத்டுகளுக்கு மதிப்புகொடுத்து நடந்ததையும் முடிந்தவரை நிறைவாகச் சொல்ல முயன்றிருக்கிறேன் எல்லோரும் சுபமாகச் சொல்லி இருந்தாலும் அது நகைச் சுவையாக்கி விட்டார்கள் என்று தோன்றியது தற்கொலை என்பது வருத்தமளித்தாலும் அதுதான் முடிவாக இருந்தது வருகைக்கு நன்றி கீதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82585665365079115152017-09-09T17:54:27.607+05:302017-09-09T17:54:27.607+05:30சார் இதுவும் நன்றாகவே இருக்கிறது சார்..ஒருவர் சொல...சார் இதுவும் நன்றாகவே இருக்கிறது சார்..ஒருவர் சொல்லியது அல்லாமல் அன்று சொல்லியிருந்தவர் அனைவரின் கதை முடிவுகளையும் சேர்த்து.....அருமையாக வந்துவிட்டதே....உண்மையாக இருந்தாலும் எனோ தற்கொலை என்பது மட்டும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கு...சார். கதையிலாவது சுபம் போடலாமே.. கற்பனை சுகம்தான்....அதனால்தான் எல்லோரும் அப்படி சுபமாகச் சொல்லியிருந்தார்களாக இருக்கலாம்....<br /><br />ரொம்ப நல்லாருக்கு சார்...இந்த Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27089504105835410202017-09-09T11:37:19.112+05:302017-09-09T11:37:19.112+05:30தகவலுக்கு நன்றி சார் தகவலுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14151091195488873752017-09-08T21:02:21.231+05:302017-09-08T21:02:21.231+05:30ஆண்தான் அய்யா. பணி நிமித்ததால் பதிவராக தொடர முடியவ...ஆண்தான் அய்யா. பணி நிமித்ததால் பதிவராக தொடர முடியவில்லை கருத்துரையாளராகவே இருக்க விரும்புகிறேன் நன்றி அய்யாvimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80789988793825576752017-09-08T15:08:44.010+05:302017-09-08T15:08:44.010+05:30வருகைக்கும் கதையின் பாணியைப் பாராட்டியதற்கும் நன...வருகைக்கும் கதையின் பாணியைப் பாராட்டியதற்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64995063214105853062017-09-08T15:07:42.431+05:302017-09-08T15:07:42.431+05:30இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் அதாவது பின்...இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் அதாவது பின்னூட்டங்களைக் கொண்டு கதையை நகர்த்திய உத்திக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36448600791372165942017-09-08T15:06:02.281+05:302017-09-08T15:06:02.281+05:30முடிவை முதலிலேயே கோடி காட்டி இருந்தேன் பின்னூட்ட...முடிவை முதலிலேயே கோடி காட்டி இருந்தேன் பின்னூட்டங்கள் அதனைப் பின்பற்றி இருக்கும் என நம்பினேன் ஆனால் வந்தபின்னூட்டங்கள்கதையை நகர்த்த உதவியது நன்றி அதிரா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65013711890172035242017-09-08T15:04:06.912+05:302017-09-08T15:04:06.912+05:30விமல் ஆணா பெண்ணா விவரமில்லையே முகமன் அறியாத பதிவர...விமல் ஆணா பெண்ணா விவரமில்லையே முகமன் அறியாத பதிவரா பதிவும் ஏதும் காணவில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4636617846149817982017-09-08T15:02:03.322+05:302017-09-08T15:02:03.322+05:30கதையை நகர்த்திச் செல்ல பதிவர்களின் பின்னூட்டங்கள்...கதையை நகர்த்திச் செல்ல பதிவர்களின் பின்னூட்டங்கள் உதவியதுமுடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டு நடந்த ஒன்று வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62311587807027756562017-09-08T14:59:58.195+05:302017-09-08T14:59:58.195+05:30ஒரு நிகழ்வை மாற்றி எழுத மனம் வரவில்லை சார் ஒரு நிகழ்வை மாற்றி எழுத மனம் வரவில்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49867367939449577512017-09-08T14:59:10.701+05:302017-09-08T14:59:10.701+05:30முடிவு தெரிந்த காரணம் தெரியாதஒரு கதை என்ன செய்ய ச...முடிவு தெரிந்த காரணம் தெரியாதஒரு கதை என்ன செய்ய சார் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57930095097470111862017-09-08T14:58:16.878+05:302017-09-08T14:58:16.878+05:30கதைகள் சுபமாக முடிய வேண்டும் என்னும் விதி இருக்கி...கதைகள் சுபமாக முடிய வேண்டும் என்னும் விதி இருக்கிறதா ஜி வாழ்க்கையே ஒரு லாட்டரி ஆகிவிட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62414753216152375252017-09-08T14:56:39.432+05:302017-09-08T14:56:39.432+05:30உண்மை நிகழ்வுதான் ஆனால் விவரங்கள் இருக்கவில்லை. ஒ...உண்மை நிகழ்வுதான் ஆனால் விவரங்கள் இருக்கவில்லை. ஒரு உத்திக்காகவே வாசகர்களை முடிக்கக் கேட்டேன் ஆனால் வாசகர்கள் பலரும் அதை நகைச்சுவையாக்கி விட்டார்கள் காரணங்கள் முழுவதும் தெர்ரியாத ஒரு முடிவு அது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54492040013105624592017-09-08T14:54:10.220+05:302017-09-08T14:54:10.220+05:30கதை சுபமாக முடியவில்லை என்று தெரியும் மணவாழ்க்கையே...கதை சுபமாக முடியவில்லை என்று தெரியும் மணவாழ்க்கையே ஒரு லாட்டரிபோல் ஆகி விட்டது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69480832093868427802017-09-08T14:52:16.432+05:302017-09-08T14:52:16.432+05:30வெட்ட வெளிக்கு வராமல் போன கேஸ்களில் இதுவும் ஒன்று ...வெட்ட வெளிக்கு வராமல் போன கேஸ்களில் இதுவும் ஒன்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39979715389953429132017-09-08T14:51:31.860+05:302017-09-08T14:51:31.860+05:30மனைவியின் துர்மரணத்துக்கு காரணம் ஆராயாமல் தடுக்க ...மனைவியின் துர்மரணத்துக்கு காரணம் ஆராயாமல் தடுக்க எவ்வளொவோ சிரப்பட்டி இருப்பார். அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை விபத்து என்று முடித்து விட்டார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44923501448024676252017-09-08T14:48:10.842+05:302017-09-08T14:48:10.842+05:30இப்படிக்கூட எழுதலாம்தானே ஸ்ரீ இப்படிக்கூட எழுதலாம்தானே ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56884672742900850812017-09-08T07:31:04.670+05:302017-09-08T07:31:04.670+05:30முன் பகுதியைப் படித்தபோது அடுத்து என்ன வரும் என்று...முன் பகுதியைப் படித்தபோது அடுத்து என்ன வரும் என்று ஆவலோடு இருந்தேன். என் ஆவலை அதிகப்படுத்தியது இப்பதிவு. கதையின் பாணி மிகவும் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46786746024711012782017-09-08T01:23:34.817+05:302017-09-08T01:23:34.817+05:30ஹிஹி.. பலே பலே.ஹிஹி.. பலே பலே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7288594247726420862017-09-07T22:52:45.303+05:302017-09-07T22:52:45.303+05:30இது உண்மைக் கதை எனச் சொன்னதாக நினைவு, அதனால் ஒன்று...இது உண்மைக் கதை எனச் சொன்னதாக நினைவு, அதனால் ஒன்றும் பண்ண முடியாது, ஆனா கற்பனையில் எழுதச்சொன்னால் நமக்கு இப்படிக் கொடுமையாக எழுத வராதே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83927986383338961642017-09-07T20:34:32.668+05:302017-09-07T20:34:32.668+05:30கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை ஐயா முடிவு சோகம...கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை ஐயா முடிவு சோகம் எனினும் இன்று இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் <br />செய்கின்றன .vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73256858838813673902017-09-07T20:01:20.651+05:302017-09-07T20:01:20.651+05:30தற்கொலை செய்து கொண்டார் என்பதை மாற்றி இருக்கலாம் ஐ...தற்கொலை செய்து கொண்டார் என்பதை மாற்றி இருக்கலாம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11320155038395277822017-09-07T19:47:56.317+05:302017-09-07T19:47:56.317+05:30அடடா இப்படி ஒரு சோக முடிவா....
அடடா இப்படி ஒரு சோக முடிவா.... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52509603929790580742017-09-07T18:23:26.805+05:302017-09-07T18:23:26.805+05:30முடிவில் சுபமில்லை எனினும் சமூகத்தில் இப்படியான நி...முடிவில் சுபமில்லை எனினும் சமூகத்தில் இப்படியான நிகழ்வுகள் பெறுகி விட்டது உண்மையே... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75233648097436883252017-09-07T17:55:09.579+05:302017-09-07T17:55:09.579+05:30கதை என்றாலும் சோக முடிவு பிடிக்க மாட்டேன் என்கிறது...கதை என்றாலும் சோக முடிவு பிடிக்க மாட்டேன் என்கிறது.<br />சுகன்யாவை வாழ வைத்து இருக்கலாம். <br /><br />மாலதி இருந்து இருந்தால் இப்படி ஆகி இருக்காது அவர்கள் கோபதாபங்களுக்கு ஒரு வடிகால் கிடைத்துக் கொண்டு இருந்தது. அது இல்லாமல் தன்னை மாய்த்துக் கொண்டாளா சுகன்யா? கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com