tag:blogger.com,1999:blog-8449807431956423489.post631611985919446638..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு சில சமன்பாடுகள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28309576543908298822016-10-02T08:36:36.673+05:302016-10-02T08:36:36.673+05:30
@ பரிவை சே குமார்
எனக்கு முருகனைப் பிடிப்பதற்கா...<br /> @ பரிவை சே குமார்<br /> எனக்கு முருகனைப் பிடிப்பதற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருக்கிறேன் உங்களுக்கும் முருகனைப் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76406494377491548292016-10-02T08:34:41.433+05:302016-10-02T08:34:41.433+05:30
@ வெங்கட் நாகராஜ்
பதிவுக்கு வரும் பின்னூட்டங்களே...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />பதிவுக்கு வரும் பின்னூட்டங்களே பதிவர்களை அறிய உதவுகிறது வருகைகு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32268841463332287042016-10-01T23:56:05.685+05:302016-10-01T23:56:05.685+05:30அழகன் முருகனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஐயா...
ஒரு...அழகன் முருகனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஐயா...<br />ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை கூட அவனை அழைப்பேன்...<br />எப்பவும் நான் விரும்பும் தெய்வம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83289085157933905342016-10-01T18:04:56.399+05:302016-10-01T18:04:56.399+05:30ம்ம்ம்... ஸ்வாரஸ்யமான பகிர்வு, மட்டும் பின்னூட்டங...ம்ம்ம்... ஸ்வாரஸ்யமான பகிர்வு, மட்டும் பின்னூட்டங்கள்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42248139578723862382016-09-30T16:56:33.553+05:302016-09-30T16:56:33.553+05:30
@ வே நடன சபாபதி
ஒரு சிறு இடைவெளிக்குப் பின் உங்...<br /> @ வே நடன சபாபதி<br /> ஒரு சிறு இடைவெளிக்குப் பின் உங்கள் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75394561210785959012016-09-30T16:20:45.277+05:302016-09-30T16:20:45.277+05:30முருகனை உங்களுக்கு மட்டுமா பிடிக்கிறது? எங்களுக்கு...முருகனை உங்களுக்கு மட்டுமா பிடிக்கிறது? எங்களுக்கும் பிடித்திருக்கிறது. காரணம் அவர் தமிழர் போற்றும் கடவுள் அல்லவா? உங்களைப்போல் என்னால் ஏன் பிடிக்கிறது என சொல்லத்தெரியவில்லை. <br />உங்களின் ஒப்புமை அருமை. வாழ்த்துகள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25504765668885666882016-09-30T07:54:34.358+05:302016-09-30T07:54:34.358+05:30 @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
வருகைக... @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45100673883883225052016-09-30T07:52:59.657+05:302016-09-30T07:52:59.657+05:30
@ ஷக்தி பிரபா
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ம...<br /> @ ஷக்தி பிரபா<br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1253521787592280582016-09-30T06:00:11.283+05:302016-09-30T06:00:11.283+05:30மனிதர்கள் இல்லாவிட்டாலும் இப்படி ஏதேனும் ஓர் புத்த...மனிதர்கள் இல்லாவிட்டாலும் இப்படி ஏதேனும் ஓர் புத்தகம் கூட நம் புரிதலுக்குக் காரணமாக ஆகலாம். எந்தப் பற்றுக்கோடும் இல்லாமல் நம்மால் எதையும் உணர முடியாது!மின்சாரத்தைப் பற்றிப் படித்துப் புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாதது என்றும் தொட்டால் அதிர்வை உண்டாக்கும் என்றும். அதே போல் கடவுள் தத்துவமும்! அனுபவம் வந்து உணர உணர நம் உடலில், மனதில் அதிர்வலைகளை உண்டாக்கும். சிலருக்குச் சீக்கிரம் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64076694682100444252016-09-30T05:57:19.143+05:302016-09-30T05:57:19.143+05:30பகவான் ஜி, அ, ஆ வன்னா கத்துக்கறது மட்டுமில்லை, குழ...பகவான் ஜி, அ, ஆ வன்னா கத்துக்கறது மட்டுமில்லை, குழந்தையாய் இருந்தப்போ நடக்கிறதுக்கும் கூட அம்மாவோ, அப்பாவோ துணைக்கு வந்து தான் எனக்கெல்லாம் பழக்கம் பள்ளியிலும் பாடங்களை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுத்தனர். ஒரு வகையில் அவர்களும் குருவே. கல்விக்கண்ணை ஆசிரியர்கள் திறந்தால் ஞானக்கண்ணைத் திறக்கவும் ஓர் ஆசிரியர் வேண்டும். என்னைப் போல் உள்ளவர்களுக்கெல்லாம் நிச்சயமாய் குருவின் அவசியம் தேவை. அதிலும் குரு Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87602544457153326922016-09-30T01:01:16.531+05:302016-09-30T01:01:16.531+05:30#அரசர்கள் பலரும் ஒரு தாரத்தோடு நிறுத்தினவர்கள் அல்...#அரசர்கள் பலரும் ஒரு தாரத்தோடு நிறுத்தினவர்கள் அல்ல!#<br />இந்த முருகன் கதை (உங்கள் பார்வையில் தத்துவம்) முதலில் வந்ததா ,அரசர்கள் முதலில் வந்தார்களா ?<br />அரசர்களின் இருதார மணத்துக்கு ,முருகன் தவறான முன்னுதாரணம் காரணமென்று அதனால்தான் சொன்னேன் !<br />மின்சாரம் கண்ணுக்குத் தெரியவில்லை ,அதை நீங்களோ,நானோ தொட்டால் ஷாக் அடிக்கிறது !கண்ணுக்குத் தெரியாத கடவுளை உணரவும் ,தத்துவங்களை புரிந்து கொள்ளவும் Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37296390430735084892016-09-29T21:37:04.020+05:302016-09-29T21:37:04.020+05:30அருமையான வரிகள்அருமையான வரிகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33448561033311651412016-09-29T21:23:47.622+05:302016-09-29T21:23:47.622+05:30awesome.....எனக்கும் அவர் கோபம் பிடிக்கும், சீண்டல...awesome.....எனக்கும் அவர் கோபம் பிடிக்கும், சீண்டல் பிடிக்கும், காதல் பிடிக்கும்... <3 அருமை. Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47602206587614398632016-09-29T18:27:27.676+05:302016-09-29T18:27:27.676+05:30
@ ஏகாந்தன்
எனக்கும் அந்தமாதிரி தோன்றி இருக்க...<br /> @ ஏகாந்தன் <br /> எனக்கும் அந்தமாதிரி தோன்றி இருக்கிறது நீங்கள் இப்பதிவில்சுட்டியபோது அவ்வாறு நினைக்கத் தோன்றியது எழுதுபொருளும் காரணமாகலாமோ மீள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43935513074716088792016-09-29T17:43:57.617+05:302016-09-29T17:43:57.617+05:30என்னது! கடவுள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியத...என்னது! கடவுள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியதுதான் சிறந்த எழுத்து என்று நினைக்கிறேனா? <br /><br />நீங்கள் அன்று காட்டிய பழைய பதிவுகளில் பல கடவுள் சம்பந்தப்படாதவை; நீங்கள் காட்டிய அனைத்தையும் படித்துவிட்டுத்தான் அந்தக் கமெண்ட் சொன்னேன்- அது இது: `அப்போது உங்களிடம் ஒரு ‘flow `இருந்திருக்கிறது; இப்போது அது இல்லை’. என்னுடைய கமெண்ட் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப்பற்றியது. கடவுளைப்பற்றியது அல்ல! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25650434317069619902016-09-29T14:17:55.372+05:302016-09-29T14:17:55.372+05:30தானாய்ப் புரிஞ்சுக்கறவங்க இருக்கலாம். ஆனாலும் என் ...தானாய்ப் புரிஞ்சுக்கறவங்க இருக்கலாம். ஆனாலும் என் போன்றோருக்கு எல்லாமும் யாரானும் ஒருத்தர் சொல்லிக் கொடுத்தால் தான் தெரியும், தெரிகிறது. மேலும் நான் விவாதம் செய்வதற்காக எழுதவும் இல்லை. புரிந்தது போல் நீங்கள் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். அதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. நான் கொடுத்தது ஒரு சிறு விளக்கமே.<br /><br />"ஒருத்தனுக்கு ஒருத்தி" என்பது தமிழ்நாட்டுக் கோட்பாடு என்று பகவான் ஜி Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8885836754129515892016-09-29T13:32:30.904+05:302016-09-29T13:32:30.904+05:30@ ஸ்ரீராம் ,கீதா சாம்பசிவம்
புரியாத ஒன்றைப் புரி...@ ஸ்ரீராம் ,கீதா சாம்பசிவம் <br /> புரியாத ஒன்றைப் புரிந்தது போல் என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை. எல்லா விஷயங்களையும் குரு மூலம்தான் விளங்கிக் கொள்ள முடியும் என்பதே ஏற்க முடியாதது இம்மாதிரியான விஷயங்கள் விவாதிக்க என்னால் முடியாது எல்லாவற்றுக்கும் ஏதோ நம்பிக்கை என்னும் பதிலில்தான் முடியும் மீண்டும் வருகை தந்ததற்கு இருவருக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23039520874631444962016-09-29T12:23:16.036+05:302016-09-29T12:23:16.036+05:30கீதாக்கா.... அற்புதம். இந்த விஷயம் என்றில்லை, நி...கீதாக்கா.... அற்புதம். இந்த விஷயம் என்றில்லை, நிறைய விஷயங்களில் தெளிவான விளக்கங்கள் ஆங்காங்கே கொடுத்து வருகிறீர்கள். ஜி எம் பி ஸார் சொல்வது போல எதையும் நியாயப்படுத்துவதாக என்று நான் நினைக்கவில்லை. அததற்கான தத்துவங்களை நன்றாகவே எடுத்துரைக்கிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75601445577488301162016-09-29T12:20:33.036+05:302016-09-29T12:20:33.036+05:30எதையும் நான் நியாயப்படுத்தி எழுதவில்லை. எழுதவும் ம...எதையும் நான் நியாயப்படுத்தி எழுதவில்லை. எழுதவும் மாட்டேன். இதில் எனக்கெனத் தனித் திறமையும் இல்லை. இவை எல்லாமே யோகத்தோடு சம்பந்தப்பட்டவை! யோகத்திலும் பல்வேறு விதமான வேறுபாடுகள், கணக்குகள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் ஈடுபடுவார்கள். இங்கே யோகம் என்பது தினசரி செய்யும் ஆசனப் பயிற்சி அல்ல. முறையான யோகத்தில் ஈடுபடுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் குறி வைத்துக் கொள்வார்கள். அதன் குறியீடுகளே இவை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22008141177766249752016-09-29T12:05:13.997+05:302016-09-29T12:05:13.997+05:30
@கீதா சாம்பசிவம்
என் போன்றோருக்கு நாம் அனுபவிப...<br /> @கீதா சாம்பசிவம் <br /> என் போன்றோருக்கு நாம் அனுபவிப்பதே தெரிகிறது எதற்கும் ஒரு காரணம் கற்பிக்கும் கதைகள் புரிவதில்லை.பகவான் ஜி க்கு எழுதியதற்கு நான் முந்திரிக் கொட்டை போல் எழுதுகிறேன் எதையும் நியாயப் படுத்தும் உங்கள் திறனுக்கு பாராட்டுகள் / நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20784775299074045812016-09-29T11:47:05.392+05:302016-09-29T11:47:05.392+05:30@பகவான் ஜி, நிச்சயமா முருகன் கோவிச்சுக்கப் போறதில்...@பகவான் ஜி, நிச்சயமா முருகன் கோவிச்சுக்கப் போறதில்லை! :) நம் மனித வாழ்க்கை முறையோடு அதன் நடைமுறையோடு கடவுளரையும் நினைப்பதால் தான் இப்படி எல்லாம் தோன்றுகிறது. உண்மையில் முருகன் ஞான சக்தி என்றால் வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி! இச்சா சக்தி என்பது நாம் எடுத்துக்கொள்ளும் பொருளில் அமையும். அந்த இச்சை இருந்தால் அதை ஊக்குவிப்பது கிரியா சக்தி! இவை இரண்டும் சேர்ந்தால் தான் நாம் ஸ்கந்த தரிசனம் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90617355444950682452016-09-29T11:24:26.427+05:302016-09-29T11:24:26.427+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
பதிவை ரசித்ததற்கு நன...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br /> பதிவை ரசித்ததற்கு நன்றி. கந்தசஷ்டிக் கவசம் நானும் கூறுவேன் அது இரவில் உறக்கம் வராதபோது சொல்லச் சொல்லி என் மனைவியின் மருத்துவம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61603089723986254372016-09-29T11:21:23.061+05:302016-09-29T11:21:23.061+05:30
@ பகவான் ஜி
வருகை மகிழ்ச்சி தருகிறது நான் எ...<br /> @ பகவான் ஜி <br />வருகை மகிழ்ச்சி தருகிறது நான் எனக்கு முருகனைப் பிடிப்பதற்கு காரணங்களைக் கூறி இருக்கிறேன்தமிழர் பண்பாடு என்ன என்று எனக்குத் தெரியாது மனதளவில் ஒருவருக்கும் மேலாக ரசிப்பவர்களையும் சந்தர்ப்பம் அமையாததால் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்பவர்களையும் தெரியும் மேலும் தேவா சேனாதி பதிக்கு தெய்வயானை நன்றி தெரிவிக்க மணமுடிக்கப் பட்டவள் முருகன் காதலித்துமணந்தது வள்ளி என்றே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67552577325660715362016-09-29T07:27:18.748+05:302016-09-29T07:27:18.748+05:30எங்களுக்கும் பிடித்த முருகன்!!!!! அவர்புகழ் பாடிய ...எங்களுக்கும் பிடித்த முருகன்!!!!! அவர்புகழ் பாடிய விதம் அருமை சார்! உன் தந்தையின் பெயர் மகாதேவன்.<br /> உன் தாயின் பெயர் பார்வதி,<br /> உன் பெயர் பாலசுப்பிரமணியம்.<br /> என் தந்தையும் மகாதேவன்<br /> என் தாயும் பார்வதி<br /> நானும் பாலசுப்பிரமணியம்.<br /> புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை// அட!!!! <br /><br />ரசித்தோம் சார்...பிடித்து Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18254347928823233242016-09-28T23:02:05.453+05:302016-09-28T23:02:05.453+05:30ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு ,அதை மீறி...ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு ,அதை மீறி தவறான முன்னுதாரணம் ஆன முருகனை எனக்கு பிடிக்காது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com