tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6328696956934078184..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தமிழ் தெரியுமா........?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7497380016762350442014-03-25T19:10:48.158+05:302014-03-25T19:10:48.158+05:30சுவாரஸ்யமான தொகுப்பு..சுவாரஸ்யமான தொகுப்பு..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37980402908930510012014-03-24T18:26:55.144+05:302014-03-24T18:26:55.144+05:30
கடைசி எழுத்து வௌ என்பதன் பொருள் கௌவுதல் ,கொள்ளை. ...<br />கடைசி எழுத்து வௌ என்பதன் பொருள் கௌவுதல் ,கொள்ளை. எழுத்தைக் கொடுக்காமல் பொருள் மட்டும் கொடுத்திருந்தேன் பிழைக்கு மன்னிக்கவும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36962364762222266572014-03-24T18:23:23.605+05:302014-03-24T18:23:23.605+05:30நண்பர் ஒருவர் பதிவில் கண்டது, என்னைப் போலவே பலரும்...நண்பர் ஒருவர் பதிவில் கண்டது, என்னைப் போலவே பலரும் இருப்பது மகிழ்ச்சி (?) அளிக்கிறது. துரை செல்வராஜு 42 எழுத்துக்களில் 30 தெரியும் என்று கூறி அவற்றை எழுதி இருக்கிறார். திண்டுக்கல் தனபாலன் 60 எழுத்துக்கள் தனித்து பொருள் கொடுக்கும் என்று பட்டியல் இட்டிருக்கிறார். இவர்கள் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டார்கள் என்று நம்புவோம் நண்பரின் பதிவில் நான் கண்டது 47 எழுத்துக்ள் பிறிதொரு பதிவுக்கு காக்க வைக்கப் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18088758356133750172014-03-24T14:33:59.035+05:302014-03-24T14:33:59.035+05:30நரகலுக்கான ஒற்றெழுத்து தமிழா, இல்லையா?நரகலுக்கான ஒற்றெழுத்து தமிழா, இல்லையா?Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5486855881788380332014-03-24T14:12:27.994+05:302014-03-24T14:12:27.994+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75530617459083873692014-03-24T14:12:15.129+05:302014-03-24T14:12:15.129+05:30பயனுள்ள பதிவு. டிடிக்கும் துரை செல்வராஜுக்கும் மிக...பயனுள்ள பதிவு. டிடிக்கும் துரை செல்வராஜுக்கும் மிக்க நன்றி. எல்லாரும் பதில் சொன்னப்புறமா மெதுவா வந்து பார்த்தேனோ, பிழைச்சேன்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9332232800660616182014-03-24T11:12:25.851+05:302014-03-24T11:12:25.851+05:30டி.டியின் தமிழார்வம் நன்கு தெரிகிறது. வாழ்த்துக்கள...டி.டியின் தமிழார்வம் நன்கு தெரிகிறது. வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29208418195531448522014-03-24T10:47:11.194+05:302014-03-24T10:47:11.194+05:30திண்டுக்கல் தனபாலன் அண்ணன் சொன்ன தகவல்கள் அனைத்தும...திண்டுக்கல் தனபாலன் அண்ணன் சொன்ன தகவல்கள் அனைத்தும் புதிது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37168893614844286322014-03-24T09:07:48.206+05:302014-03-24T09:07:48.206+05:30அறியாமையைக் கொல்ல
அறிந்து கொள்ள வேண்டிய
அரிய பதிவ...அறியாமையைக் கொல்ல<br />அறிந்து கொள்ள வேண்டிய <br />அரிய பதிவு...<br />42 கேட்ட இடத்தில்<br />66 அள்ளிவீசிய <br />திண்.தனபால் ஐயாவுக்கும் <br />நன்றி duraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61261289625906545062014-03-24T08:12:30.610+05:302014-03-24T08:12:30.610+05:30உங்கள் பதிலை அறிய ஆவல் உங்கள் பதிலை அறிய ஆவல் நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80134356979878645612014-03-24T07:48:27.360+05:302014-03-24T07:48:27.360+05:30உண்மையில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான...உண்மையில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். <br />தனபாலன் அவர்கள் குறிப்பிட்டதை தண்டி வேறு ஒன்றை சொல்லும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு போதாது <br />உங்கள் பதிலையும் அறிய ஆவல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18353588801999676762014-03-24T07:16:41.558+05:302014-03-24T07:16:41.558+05:30தங்களுடைய கருத்தை எதிர் பார்க்கிறேன்!தங்களுடைய கருத்தை எதிர் பார்க்கிறேன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72474552898516548722014-03-24T07:00:39.950+05:302014-03-24T07:00:39.950+05:30கேள்வியும் விடைகளும் பயனுள்ளவை.கேள்வியும் விடைகளும் பயனுள்ளவை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66085120151497867082014-03-24T04:23:04.625+05:302014-03-24T04:23:04.625+05:30நல்லா வம்பில மாட்டி வைக்கறீங்க GMB.நல்லா வம்பில மாட்டி வைக்கறீங்க GMB.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48403340949873261482014-03-24T02:29:06.058+05:302014-03-24T02:29:06.058+05:30சிந்தனைக்கு வித்திட்ட தங்களின் சிறப்பான முயற்சியின...சிந்தனைக்கு வித்திட்ட தங்களின் சிறப்பான முயற்சியினால் <br />நாமும் பயன் பெற்றோம் வாழ்த்துக்கள் ஐயா .வாழ்த்துக்கள் <br />துரை செல்வராஜூ ஐயாவிற்கும் ,சகோதரர் திண்டுக்கல் <br />தனபாலன் அவர்களுக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52438332027478948362014-03-23T23:54:36.865+05:302014-03-23T23:54:36.865+05:30திண்டுக்கல் தனபாலன் போன்ற நிறைகுடங்களுடன் நாம் போட...திண்டுக்கல் தனபாலன் போன்ற நிறைகுடங்களுடன் நாம் போட்டிபோடுவது தகாது என்பதால் நான் விடை சொல்ல வரவில்லை என்பதை அறியவும். இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17627098494464645042014-03-23T22:45:52.547+05:302014-03-23T22:45:52.547+05:30அன்பின் தனபாலன் அவர்களின் பணி மகத்தானது. வாழ்க.. எ...அன்பின் தனபாலன் அவர்களின் பணி மகத்தானது. வாழ்க.. என்னையும் குறித்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65818826079302400702014-03-23T21:44:30.147+05:302014-03-23T21:44:30.147+05:30துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபா...துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட வேண்டியதுதான். இருவரது பதில்களையும் copy paste செய்து கொண்டேன் ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47486849205888254592014-03-23T21:43:44.275+05:302014-03-23T21:43:44.275+05:30நண்பர் துரை செல்வராஜ் அவர்களும் DD யும் விடைளைச் ச...நண்பர் துரை செல்வராஜ் அவர்களும் DD யும் விடைளைச் சொல்லி விட்டார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14118346012005241952014-03-23T21:33:21.077+05:302014-03-23T21:33:21.077+05:30வாழ்க தமிழ்! :)
வாழ்க தமிழ்! :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80967605986517797092014-03-23T18:08:21.546+05:302014-03-23T18:08:21.546+05:30மூன்று ஓரெழுத்துச்சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன...
A...மூன்று ஓரெழுத்துச்சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன...<br /><br /><b>A</b> - ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.<br /><b>I</b> - இன்றைய உலகப் பிரச்சனை அனைத்திற்கும் காரணமான <b>நான்</b> ஹிஹி...<br /><b>O</b> - கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.<br /><br /><b>குறிப்பு 1</b> "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் (Capital) எழுத்தில் மட்டுமே திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71128660832153546572014-03-23T17:57:12.295+05:302014-03-23T17:57:12.295+05:3001. அ - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்ம...01. <b>அ</b> - சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா<br />02. <b>ஆ</b> - பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்<br />03. <b>இ</b> - சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.<br />04. <b>ஈ</b> - பறக்கும் ஈ, தா, குகை, தேனீ<br />05. <b>உ</b> - சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்<br />06. <b>ஊ</b> - இறைச்சி, உணவு, ஊன், தசை<br />07. <b>எ</b> - வினாதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89368779619805051332014-03-23T17:54:31.634+05:302014-03-23T17:54:31.634+05:30துரை செல்வராஜூ ஐயா சொன்னதும் சரி... எப்போதோ குறித்...துரை செல்வராஜூ ஐயா சொன்னதும் சரி... எப்போதோ குறித்து வைத்தேன்... மீண்டும் மீண்டு வருகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90469646477716240652014-03-23T16:36:35.765+05:302014-03-23T16:36:35.765+05:3042 எழுத்துக்களுக்கு நேரடியாக பொருள் உண்டு. இங்கே ந...42 எழுத்துக்களுக்கு நேரடியாக பொருள் உண்டு. இங்கே நான் அறிந்தவை 30 :- <br />ஆ, ஈ , உ (சிவபெருமான்) <br />ஐ (ஐந்து), ஓ (வினா) <br />கா (சோலை ), கூ (கூவுதல்) கை ,<br />கோ (அரசன், இறைவன் ) <br />சா(மரணம்) சீ , சே (எருது), <br />தா , தூ (வெண்மை ) தே (தெய்வம்) தை ,நா , நீ ,<br />நை(நைதல்),நோ(நோவு),பா , <br />பூ ,பை , போ ,மா , மை , வா , பூ, வை , வௌ (கௌவுதல்) துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83612068922013847002014-03-23T16:19:12.011+05:302014-03-23T16:19:12.011+05:30வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..!
வாழ்க தமிழ் மொழி., வளர்க தமிழ் அறிவு..! <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com