tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6360422078172891420..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மீண்டும் பதிவுகளில் தொடர......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58523898393531902972014-03-02T16:47:09.722+05:302014-03-02T16:47:09.722+05:30முகம் பாரா பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதில் ஒரு மக...முகம் பாரா பதிவுலக நண்பர்களைச் சந்திப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது..... <br /><br />உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் கிடைத்த உணர்வு....<br /><br />சமீபத்திய தமிழகப் பயணத்தில் நானும் சில வலையுலக நண்பர்களைச் சந்தித்தேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86295901221234590312014-02-26T17:49:00.065+05:302014-02-26T17:49:00.065+05:30
@ ஸ்ரீராம்
@ திண்டுக்கல் தனபாலன்
@ சீனு
@ செல...<br /> @ ஸ்ரீராம்<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ சீனு<br /> @ செல்லப்பா <br /> # இராஜராஜேஸ்வரி<br /> @ தமிழ் இளங்கோ<br /> @ ஜம்புலிங்கம்<br /> @ ரூபன்<br /> @ துரை செல்வராஜு<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> @ ஆதி வெங்கட்<br /> @ கீதா சாம்பசிவம்<br /> @ பாலகணேஷ்<br /> @ ரமணி <br /> @ துரை<br /> வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. திரு துரை மழை வேண்டுமென்றால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89729815585649262362014-02-26T17:28:46.739+05:302014-02-26T17:28:46.739+05:30mazhai varanumnaa rushyasrungarai azhaippaangalaam...mazhai varanumnaa rushyasrungarai azhaippaangalaam.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68107960896936456422014-02-26T17:26:37.073+05:302014-02-26T17:26:37.073+05:30பதிவர்கள் அனைவரையையும்
சந்தித்து மகிழ்ந்ததைப் படிக...பதிவர்கள் அனைவரையையும்<br />சந்தித்து மகிழ்ந்ததைப் படிக்க<br />இதமாய் இருக்கிறது<br />கதையைத் தொடர நானும் முயற்சிக்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35289405150204804982014-02-25T21:53:33.855+05:302014-02-25T21:53:33.855+05:30இம்முறை மிஸ் பண்ணாமல் தங்களைச் சந்தித்து உரையாடியத...இம்முறை மிஸ் பண்ணாமல் தங்களைச் சந்தித்து உரையாடியதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி ஸார்! அதேபோல உற்சாக மனிதர் சுப்புத்தாத்தாவை சொன்னபடி நீங்கள் சந்தித்துப் பேசிய விவரங்கள் அறிந்தும் மகிழ்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85019139070473538672014-02-25T17:32:00.210+05:302014-02-25T17:32:00.210+05:30ungkal potti kathai ezutha neram illai. paarkkalaa...ungkal potti kathai ezutha neram illai. paarkkalaam. potti enbathaal konjam yosanai!:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49378589034912893982014-02-25T17:31:11.670+05:302014-02-25T17:31:11.670+05:30ada? iththanai perodu santhippa? Sriram padam poti...ada? iththanai perodu santhippa? Sriram padam potiruntheerkaLa? theriyamal pochche! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14132332418737519142014-02-25T13:56:41.642+05:302014-02-25T13:56:41.642+05:30பதிவுலக நட்புகளை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தா...பதிவுலக நட்புகளை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சி தான். தங்களது மகிழ்ச்சி எங்களுக்கும் தொற்றிக் கொண்டது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2389311666706002722014-02-25T10:15:19.456+05:302014-02-25T10:15:19.456+05:30வழக்கம் போலவே என்னுடைய வாடகை ஓட்டுனர் கடைசி நேரத்த...வழக்கம் போலவே என்னுடைய வாடகை ஓட்டுனர் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டதால் என்னால் உங்களை வந்து சந்திக்க முடியவில்லை. மன்னியுங்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51396356353190088282014-02-25T06:10:26.458+05:302014-02-25T06:10:26.458+05:30பதிவுலக உறவுகளின் சந்திப்பு அருமை இனிமை
நன்றி ஐயா...பதிவுலக உறவுகளின் சந்திப்பு அருமை இனிமை<br /> நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48124194490067020962014-02-24T22:38:45.323+05:302014-02-24T22:38:45.323+05:30//முகம் காணா பதிவுலக நட்புகளுடன் நேருக்கு நேர் உரை...//முகம் காணா பதிவுலக நட்புகளுடன் நேருக்கு நேர் உரையாடல் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது..//<br /><br />உண்மை.. முற்றிலும் உண்மை.<br /><br />இந்தப் பதிவில் - தங்கள் மகிழ்ச்சி பிரதிபலிக்கின்றது.<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25300670139763765142014-02-24T21:43:33.816+05:302014-02-24T21:43:33.816+05:30வணக்கம்
ஐயா.
பதிவுலக உறவுகளை தாங்கள் சந்தித்த மகி...வணக்கம்<br />ஐயா.<br /><br />பதிவுலக உறவுகளை தாங்கள் சந்தித்த மகிழ்ச்சி போலதான் எங்களும் ஐயா.... பதிவை படித்த போது எனக்கும் மகிழ்ச்சிதான்...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70890498993892121962014-02-24T20:44:22.041+05:302014-02-24T20:44:22.041+05:30பதிவர்களைச் சந்தித்ததோடு மட்டுமன்றி அந்நிகழ்வினை ப...பதிவர்களைச் சந்தித்ததோடு மட்டுமன்றி அந்நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46784548348622169292014-02-24T19:54:28.648+05:302014-02-24T19:54:28.648+05:30சென்னையில் பதிவர்கள் சந்திப்பு! தங்கள் மகிழ்ச்சியை...சென்னையில் பதிவர்கள் சந்திப்பு! தங்கள் மகிழ்ச்சியை கட்டுரை வரிகளில் கண்டேன்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51956069857610946912014-02-24T17:49:42.444+05:302014-02-24T17:49:42.444+05:30பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..! பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19551700729497273232014-02-24T17:24:51.047+05:302014-02-24T17:24:51.047+05:30தங்களை சந்தித்து பேசியதில் அளவற்ற மகிழ்ச்சி. தங்களை சந்தித்து பேசியதில் அளவற்ற மகிழ்ச்சி. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12596644831297526292014-02-24T17:06:54.381+05:302014-02-24T17:06:54.381+05:30சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.. உங்களையும்...சந்தித்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.. உங்களையும் கூடவே ஸ்ரீராம் சாரையும்.. நிச்சயம் பெங்களூரு வந்தால் வருகிறேன் சார் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6106331620689182972014-02-24T16:11:35.723+05:302014-02-24T16:11:35.723+05:30அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ...அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14013995314485381892014-02-24T15:49:25.714+05:302014-02-24T15:49:25.714+05:30சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி ஸார்!சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com