tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6424842882208049253..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பணம் பொருட்டே...MONEY MATTERSG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82968655023341765282012-08-21T21:34:27.264+05:302012-08-21T21:34:27.264+05:30Well said...Well said...Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4523141999198105502012-08-16T17:43:53.860+05:302012-08-16T17:43:53.860+05:30வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு...வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36392258007463031052012-08-16T15:16:46.760+05:302012-08-16T15:16:46.760+05:30உழைப்பை குறைக்கும் அத்தனை வழிகளிலும் பயன்படுத்தப் ...உழைப்பை குறைக்கும் அத்தனை வழிகளிலும் பயன்படுத்தப் படுகிறது பணம் உழைப்பின் உன்னதம் உணர்ந்தால் தேவைகள் குறைந்து போகும் என்பது என் கருத்து. சிந்திக்க வைக்கும் பதிவு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84827892213915559082012-08-15T16:47:29.379+05:302012-08-15T16:47:29.379+05:30அருமையான விழிபுணர்வூட்டிப்போகும் பதிவு
விழித்துக் ...அருமையான விழிபுணர்வூட்டிப்போகும் பதிவு<br />விழித்துக் கொள்வோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்<br /> இதை அலட்சியம் செய்வோர் எல்லாம் நிச்சயம்<br />அவதிப்படுவார்<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86073244318228145462012-08-15T14:52:42.622+05:302012-08-15T14:52:42.622+05:30யோசிக்க வைக்கும் பொறுப்பு மிக்க பதிவுயோசிக்க வைக்கும் பொறுப்பு மிக்க பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22660407363046411522012-08-15T08:20:32.852+05:302012-08-15T08:20:32.852+05:30இந்த சமூகத்தில் மட்டுமல்ல எந்த சமூகத்திலும் கண்ணுக...இந்த சமூகத்தில் மட்டுமல்ல எந்த சமூகத்திலும் கண்ணுக்குத் தெரியாத கௌரவம் என்னும் பேய் நம்மை ஆட்கொண்டிருப்பதே மிக முக்கியமான காரணம்.<br /><br />இரண்டாவது பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான குறிப்பிட்ட செலவினங்களை நாடிச் செல்வது. <br /><br />மூன்றாவது சேவைகளுக்கு நாம் அதிகம் செலவு செய்யத் தொடங்கியிருக்கிறோம்.<br /><br />நான்காவது முதியவர்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து யோசிக்காது பொருளாதாரத் சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58701857054358869322012-08-14T23:41:51.930+05:302012-08-14T23:41:51.930+05:30பணம் பொருட்டே....MONEY MATTERS.
சிந்திக்கவைக்கும்...பணம் பொருட்டே....MONEY MATTERS.<br /><br />சிந்திக்கவைக்கும் சிறப்பான அனுபவப் பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38215113178856147142012-08-14T19:29:49.829+05:302012-08-14T19:29:49.829+05:30GMB Sir,
எனக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளீர்க...GMB Sir,<br />எனக்கும் பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29232506737482148372012-08-14T18:43:25.900+05:302012-08-14T18:43:25.900+05:30நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்ச...நடந்து போகக் கூடிய தூரத்துக்கு ஆட்டோ என்றும் டாக்சி என்றும் செலவு செய்வது போன்றவை தவிர்க்கக் கூடியதே. இங்கு காந்திஜியின் ஒரு வாக்கு நினைவுக்கு வருகிறது. தேவைக்கு மீறி செலவு செய்பவன் எங்கோ ஓர் ஏழை அல்லது திருடனை உருவாக்குகிறான்.//<br /><br />நீங்கள் சொல்வது உண்மை.<br />அவசிய செலவுகளை செய்து அனாவசிய செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகமாக்கினால் வயதானகாலத்தில் கவலை இல்லாமல் இருக்கலாம்.<br /><br />நாள் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27914546836584852392012-08-14T17:10:45.233+05:302012-08-14T17:10:45.233+05:30யோசிக்க வைக்கும் விஷயம் தான்...
நன்றி ஐயா...யோசிக்க வைக்கும் விஷயம் தான்...<br />நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com