tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6461756204938456827..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: முருகா உன்னைக் கேட்கிறேன் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67064671753115104412016-10-15T09:59:55.035+05:302016-10-15T09:59:55.035+05:30 @ கீதா சாம்பசிவம்
மேடம் வணக்கம் எனக்குத் தெரிந்த... @ கீதா சாம்பசிவம் <br />மேடம் வணக்கம் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன் எனக்குத் தெரிந்ததில் இதுவும் ஒன்று நம்பிக்கை சார்ந்த விஷயங்களை சிலர் அசைத்துப்பார்க்கக் கூட விரும்புவதில்லை மன உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களில் அறிவு தோற்று உணர்வுவெல்வது இயற்கை என்று தெரிகிறது அதற்காக அறிவு தவறு என்றாகாது. சில வழக்குப் பேச்சுகள் கேட்கத்தான் நன்றாக இருக்கும் பொதுவாக யாரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46502057866913977032016-10-15T08:57:43.987+05:302016-10-15T08:57:43.987+05:30// உன் தண்டைக்கால் நம்பியே நாளும்
பொலிவுறும் என...// உன் தண்டைக்கால் நம்பியே நாளும்<br /> பொலிவுறும் என் மனையாளுக்கு அருளினாய்//<br />உங்கள் மனைவிக்கு வந்து அருளியது தெரிந்திருக்கிறது. மேலும் கோமதி அரசுவும் அவர் வந்தார் தானே, அதனால் தானே கேள்விகள் என்றே கேட்கிறார். ஆகவே அவனருள் இன்றி இதெல்லாம் ஏது? நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் உங்களுக்கென்று உள்ளது உங்களுக்குத் தான் போகும். மற்றவர் என்ன முயன்றாலும் அபகரிக்க முடியாது! <br /><br />எங்க Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76255229939178183082016-10-14T20:07:13.027+05:302016-10-14T20:07:13.027+05:30
@ கோமதி அரசு
முருகன் இதைச் செய்தார் அதைச் செய்த...<br /> @ கோமதி அரசு<br />முருகன் இதைச் செய்தார் அதைச் செய்தார் என்றெல்லாம் படிக்கும்போது(அவன் இருந்தால்தானே வர) எழுந்த கேள்விகளே அவை. எப்படிச் சொன்னாலும் அதையும் சாதகமாகவே நினைக்கும் பலரும் பதிவர்களில் இருக்கிறார்களே வருகைக்கும் பாசிடிவாக எடுத்துக் கொண்டதற்கும் நன்றிகள் மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67263447638370563542016-10-14T17:08:21.216+05:302016-10-14T17:08:21.216+05:30கந்தனும் வருவான் காட்சியும் தருவான் கவலைகள் ஏன் மன...கந்தனும் வருவான் காட்சியும் தருவான் கவலைகள் ஏன் மனமே என்று பெங்களூர் ரமணி அம்மாள் பாட்டு நினைவுக்கு வருகிறது.<br /><br />முருகனிடம் கேள்விகள் கேட்கிறீர்கள், அப்போது அவர் வந்தார் தானே!<br />அருமை.<br />உங்களையும் அழகாய் கவிதை எழுத வைத்து எங்களை படிக்க வைத்து இருக்கிறார்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37599984145550691902016-10-13T15:41:29.164+05:302016-10-13T15:41:29.164+05:30
@ வே நடன சபாபதி
என் திறமைக்கும் அது இன்மைக்கும...<br /> @ வே நடன சபாபதி<br /> என் திறமைக்கும் அது இன்மைக்கும் நானே காரணம் என்றுதான் நான் நினைக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61723067104570770462016-10-13T15:39:43.979+05:302016-10-13T15:39:43.979+05:30
@ துரை செல்வராஜு
நீங்களாவது என்னுடன் உடன்படுகி...<br /> @ துரை செல்வராஜு<br /> நீங்களாவது என்னுடன் உடன்படுகிறீர்களே நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4946955422963196272016-10-13T15:38:36.771+05:302016-10-13T15:38:36.771+05:30
@ டி என் முரளிதரன்
அதெப்படி சிறப்பாகும் நான் வே...<br /> @ டி என் முரளிதரன் <br />அதெப்படி சிறப்பாகும் நான் வேறு என் மனைவி வேறுதானே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45219708022479446232016-10-13T15:36:59.623+05:302016-10-13T15:36:59.623+05:30
@ வெங்கட்நாகராஜ்
அவனிடம் எந்த ரியாக்ஷனும் என...<br /> @ வெங்கட்நாகராஜ் <br /> அவனிடம் எந்த ரியாக்ஷனும் எனக்குத் தெரியவில்லை. நான் எதிர் பார்க்கவுமில்லை. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85221901991326916122016-10-13T15:34:58.867+05:302016-10-13T15:34:58.867+05:30
@ ஏகாந்தன்
இதற்குமேல் கேட்டால் முருகனும் அவன்...<br /> @ ஏகாந்தன் <br /> இதற்குமேல் கேட்டால் முருகனும் அவன் பக்தர்களும் தாங்க மாட்டார்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14123705015361757622016-10-13T15:33:34.219+05:302016-10-13T15:33:34.219+05:30
@கில்லர்ஜி
காலா என்னருகே வாடா என்பது என் ஃபேவரைட...<br /> @கில்லர்ஜி<br />காலா என்னருகே வாடா என்பது என் ஃபேவரைட் வார்த்தைகள் அல்ல. அன்று அனுபவ பூர்வமாக நான் ஏன் மனைவியிடம் சொன்னது கவிதையைப் பாராட்டியதற்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64652942747927717022016-10-13T15:29:54.115+05:302016-10-13T15:29:54.115+05:30
@கரந்தை ஜெயக்குமார்
நல்ல கற்பனை என்கிறீர்கள்கற...<br /> @கரந்தை ஜெயக்குமார் <br /> நல்ல கற்பனை என்கிறீர்கள்கற்பனை அல்ல என்கிறேன் நான் கதாபாத்திரங்கள் அப்படி எழுத வைத்தது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53869754675034142562016-10-13T15:27:55.649+05:302016-10-13T15:27:55.649+05:30@ டாக்டர் ஜம்புலிங்கம்
நான் எழுதும் போது படித்...@ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> நான் எழுதும் போது படித்த கதாபாத்திரங்களின் குணங்களே அப்படி எழுத வைத்தது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64260466543619414122016-10-13T15:26:04.744+05:302016-10-13T15:26:04.744+05:30
@கீதா சாம்பசிவம்
எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்...<br /> @கீதா சாம்பசிவம் <br />எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77746986962354146692016-10-13T15:25:01.441+05:302016-10-13T15:25:01.441+05:30
@ டாக்டர் கந்தசாமி
/ஆஹா, நல்ல கற்பனை./ கற்பனை இல...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />/ஆஹா, நல்ல கற்பனை./ கற்பனை இல்லைஐயா படித்த கதைகளின் தாக்கமும் சில உண்மை நிகழ்வுகளும்தான் வருகைக்கு நன்றி <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59141589007286594172016-10-13T11:35:09.746+05:302016-10-13T11:35:09.746+05:30நீங்கள் முருகனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் உங்கள...நீங்கள் முருகனிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் உங்கள் கவிதையிலேயே இருக்கிறது. கவிதை புனையும் அளவுக்கு உங்களுக்கு திறமை இருக்கிறதே அதுதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78616560489112679642016-10-13T08:02:22.146+05:302016-10-13T08:02:22.146+05:30அதுதானே!..
>>> நான் கேட்கிறேன்.. எனக்கெ...அதுதானே!.. <br /><br />>>> நான் கேட்கிறேன்.. எனக்கென்ன செய்தாய் நீ!?...<<< <br /><br />ஐயா அவர்கள் கேட்டிருப்பது - நியாயமான கேள்வி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82223657113397353342016-10-13T07:34:34.784+05:302016-10-13T07:34:34.784+05:30அருமை!
மனைவிக்கு அருள்வது உங்களுக்கு அருள்வதை விட ...அருமை!<br />மனைவிக்கு அருள்வது உங்களுக்கு அருள்வதை விட சிறப்பல்லவா <br /> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41647430255969076332016-10-12T20:18:24.222+05:302016-10-12T20:18:24.222+05:30எனக்கென்ன செய்தாய் நீ......
நல்ல கேள்வி.... அவன...எனக்கென்ன செய்தாய் நீ...... <br /><br />நல்ல கேள்வி.... அவன் பதில் ஒரு புன்னகை மட்டுமாக இருந்திருக்கும்!<br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51304038024771503342016-10-12T19:04:16.347+05:302016-10-12T19:04:16.347+05:30நல்லா மாட்டிக்கிட்டாரு, இந்த முருகேசன் உங்களிடம். ...நல்லா மாட்டிக்கிட்டாரு, இந்த முருகேசன் உங்களிடம். நறுக்குத் தெறிச்ச மாதிரி நல்லா கேளுங்க நாலு கேள்வி !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76459512559842195592016-10-12T18:19:22.956+05:302016-10-12T18:19:22.956+05:30முருகப்பெருமானின் கவிதை அருமை ஐயா.
ஐயோ... பதிவு ம...முருகப்பெருமானின் கவிதை அருமை ஐயா.<br /><br />ஐயோ... பதிவு முழுவதும் படித்தேன் ஐயா<br />“ காலா, என்னருகே வாடா, உன்னை<br />சற்றேமிதிக்கிறேன் என் காலால்”<br />இது உங்களது ஃபேவரிட் வார்த்தையாயிற்றே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72937859672959802672016-10-12T18:10:49.985+05:302016-10-12T18:10:49.985+05:30நல்ல கற்பனை அய்யாநல்ல கற்பனை அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29466654850511216292016-10-12T17:03:53.662+05:302016-10-12T17:03:53.662+05:30தேவாரப்பதிகங்கள் படிக்கும் சிலவற்றில் நாம் இறைவனுட...தேவாரப்பதிகங்கள் படிக்கும் சிலவற்றில் நாம் இறைவனுடன் நேரில் பேசுவது போன்ற உணர்வு ஏற்படும். இந்தப்பதிவினைப் படிக்கும்போது அதனை நான் உணர்ந்தேன், ஆத்மார்த்தமாக. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17371641103628279502016-10-12T16:31:40.970+05:302016-10-12T16:31:40.970+05:30ஒவ்வொரு நாளுமே வெகுமதி தான். அவன் கொடுத்த பிச்சை த...ஒவ்வொரு நாளுமே வெகுமதி தான். அவன் கொடுத்த பிச்சை தான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82196582326064460582016-10-12T15:23:46.160+05:302016-10-12T15:23:46.160+05:30ஆஹா, நல்ல கற்பனை.ஆஹா, நல்ல கற்பனை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com