tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6552261003589316531..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14593818447391547822017-12-27T07:29:38.576+05:302017-12-27T07:29:38.576+05:30அறியாத பதிவர்களின் தாங்களுக்குச் செல்ல அவர்களது தள...அறியாத பதிவர்களின் தாங்களுக்குச் செல்ல அவர்களது தள சுட்டியும் கொடுத்திருந்தேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75766901575635582302017-12-27T07:28:04.908+05:302017-12-27T07:28:04.908+05:30என் பதிவுகளை வசித்து ஊக்கம்தந்தவர் அல்லவா மறக்க மு...என் பதிவுகளை வசித்து ஊக்கம்தந்தவர் அல்லவா மறக்க முடியுமா மீண்டும் வாருங்கள் சார் பல புத்யவர்களையும் பார்க்க முடியும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36814289287394947302017-12-27T07:25:33.594+05:302017-12-27T07:25:33.594+05:30பூவிழிக்கு என்னைப் பொருத்தவரை பதிவுகள் நல்ல கருத்த...பூவிழிக்கு என்னைப் பொருத்தவரை பதிவுகள் நல்ல கருத்தாடல்களுக்கு வழிவகுக்க வேண்டும் கருத்து வேறுபாடுகள் மற்றவரின் எண்ண ஓட்டங்கள் பற்றி தெரிய வைக்கிறது என் பின்னூட்டம் விடுபட்டது ஏன் என்று தெரியாததால் கேட்டிருந்தேன் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27260716462999887342017-12-27T05:52:10.276+05:302017-12-27T05:52:10.276+05:30பதிவர்களை அறியவும் அவர்களின் ஆற்றலைப் புரியவும் கள...பதிவர்களை அறியவும் அவர்களின் ஆற்றலைப் புரியவும் களம் அமைத்துத் தரும் தங்களைப் பாராட்டுகின்றேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77634294913469408862017-12-27T02:13:57.898+05:302017-12-27T02:13:57.898+05:30என்னையும் பொருட்டாக நினைவுகூர்ந்ததமைக்கு நன்றி ஐயா...என்னையும் பொருட்டாக நினைவுகூர்ந்ததமைக்கு நன்றி ஐயா. விரைவில் மீண்டும் பதிவுலகுக்கு வர முயற்சிக்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69006569292134537382017-12-26T22:00:06.573+05:302017-12-26T22:00:06.573+05:30பதிவை விட உங்கள் பின்னுட்டங்கள் கரசரமாய் சுவரசியமா...பதிவை விட உங்கள் பின்னுட்டங்கள் கரசரமாய் சுவரசியமாய் இருக்கிறது சார் <br />நிறையை அறிந்து கொண்டேன் தொடர்கிறேன் <br />உங்கள் கேள்விக்கும் பதில் அளித்திருந்தேன் பார்த்தீர்களா <br />மன வருத்தம் வேண்டாம் தவறுதலாய் நடைபெற்றுவிட்டது .பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42234867871464981002017-12-26T20:08:16.424+05:302017-12-26T20:08:16.424+05:30நன்கு சிந்தித்து பின்னூடம் எழுதப்பட்டது நன்றி சார...நன்கு சிந்தித்து பின்னூடம் எழுதப்பட்டது நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45006406557562130832017-12-26T18:56:09.799+05:302017-12-26T18:56:09.799+05:30இந்த மாதிரியான விடியோக்களைப் பார்த்து விட்டு சில வ...இந்த மாதிரியான விடியோக்களைப் பார்த்து விட்டு சில வரும் முன் காப்பவர்கள் ப்ரீ மெட்சூராக தங்கள் டெபாஸிட்டுகளை முடித்துக் கொள்வார்கள் தாம்.<br />அப்படி பெரும்பான்மையோர் முடிவுக்கு வந்தால் வங்கிகள் தாங்காதல்லவா?.. ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது அரசின் வேலை இல்லை என்றாலும், இந்த மாதிரியான குழப்பத்தை தவிர்க்க அரசு பொது நன்மை கருதி முன் வர வேண்டும். சட்டங்கள் வரைவில் இருக்கும் பொழுதே, ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29878123643804091502017-12-26T16:34:46.438+05:302017-12-26T16:34:46.438+05:30நம்பிக்கயே ஆதாரம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ப...நம்பிக்கயே ஆதாரம் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பிரயோசனம் இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24197709553181450462017-12-26T15:49:30.643+05:302017-12-26T15:49:30.643+05:30//என் பணம் எனக்கு வர வேண்டும் அதுவும் எனக்குத் தேவ...//என் பணம் எனக்கு வர வேண்டும் அதுவும் எனக்குத் தேவை பட்டபோது வேண்டும் பணமாகவே வேண்டும் ஈக்விடியாக அல்ல இது குறித்த விவாதமே தேவை..//<br /><br />ஒரு காரியம் நடைபெறாத பொழுதே அதைப் பற்றிய விவாதம் எப்படி சாத்தியம்?.. அப்படியான கோணல் மாணல்கள் நடைபெறுவதாக இந்த விடியோவைப் பார்த்துக் கொள்ள வேண்டுமா?<br /><br />ஈக்வெட்டியாக அல்ல, உங்கள் பணம் பிக்ஸட் டெபாசிட்டில் இருந்தால் அது முதிர்வடையும் காலத்தில் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60833573919950968822017-12-26T15:47:14.070+05:302017-12-26T15:47:14.070+05:30@ஜீவி /அரசும் உடனுக்குடனே தன் பக்க கருத்துக்களை மக...@ஜீவி /அரசும் உடனுக்குடனே தன் பக்க கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்க ஆவன செய்ய வேண்டும். அரசு PRO-க்கள் எதற்கு தான் இருக்கிறார்களோ தெரியவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அந்தச் செயலை மீடியாக்கள்தான் செய்து வருகிறதே ஆனால் இந்தச் செய்தி பற்றி மீடியாவில் எந்தச் செய்தியும் <br />வாசித்ததாக நினைவில்லை ஒரு வேளை நான்தான் கவனிக்க வில்லையோ<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59921938234444521982017-12-26T15:39:26.082+05:302017-12-26T15:39:26.082+05:30ஐயா இப்படியும் எழுதலாம் என்பதே சொந்தக் கற்பனைதான...ஐயா இப்படியும் எழுதலாம் என்பதே சொந்தக் கற்பனைதானே காணொளியில் காணும் செய்திக்கு உங்கள் கருத்து என்ன என்பதையும் கூறலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13405198411398833212017-12-26T15:35:42.570+05:302017-12-26T15:35:42.570+05:30@கீதா சாம்பசிவம் /India to overtake UK and France ...@கீதா சாம்பசிவம் /India to overtake UK and France to become fifth-largest economy in 2018: Report /இது வெறும் ஹேஷ்யம்தான் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75674249545268622962017-12-26T15:34:00.275+05:302017-12-26T15:34:00.275+05:30ரிசெர்வ் வங்கியும் தலையிட முடியாத நிலைக்கு உட்படு...ரிசெர்வ் வங்கியும் தலையிட முடியாத நிலைக்கு உட்படுத்தும் சக்தி இருப்பதாகப் படித்தேன் தனியாருக்கு தாரை வார்க்க முடியாது என்பது நல்ல செய்திதான் ஆனல் தையும் மீறி நடக்கலாம் என்பதே சிந்திக்க வேண்டிய விஷயம் ஒரு சட்ட நிலையை ஏன் தான் அரசின் நிலையிலிருந்தே கணிக்கிறோமோ தெரியவில்லை /தனியார் துறையை விட அரசுத்துறை ஊழியர்களுக்கு அதிக சம்பளம், பென்ஷன் போன்ற பணப்பலன்கள் கூடியிருப்பதையும், வேலை பாதுகாப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63962489554822864752017-12-26T15:27:31.041+05:302017-12-26T15:27:31.041+05:30@கீதா சாம்பசிவம்
வாட்ஸாப்பில் வந்த செய்தி இதில் ...@கீதா சாம்பசிவம் <br />வாட்ஸாப்பில் வந்த செய்தி இதில் எந்த திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை / இந்த அரசு இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை/ இது ஒரு பெர்செப்ஷனே மாற்றுக் கருத்தும் உண்டு ஜி எஸ்டியில் வந்த மாற்றங்கள் எல்லாம் மாற்றுக்கருத்துகளால் உருவானதே இன்னும் மாற்றங்கள் வரலாம் எல்லாவற்றையும் சரி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவமெனக்கில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89493339663940134362017-12-26T15:21:15.523+05:302017-12-26T15:21:15.523+05:30@ஜீவி நடுநிலைக் கருத்து என்பது என் கருத்துகள் எது...@ஜீவி நடுநிலைக் கருத்து என்பது என் கருத்துகள் எதுவும் சொல்லப்பட வில்லை காணொளி காண்பவர் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளலாம் இரு தரப்பு வாதங்களும் இருக்கின்றன எதிர்மறை கருத்துகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் பெரும்பான்மை பலத்தினால் ஒரேயடியாக ஸ்டீம் ரோல் செய்யக் கூடாது என்பதே முக்கியம் என் பணம் எனக்கு வர வேண்டும் அதுவும் எனக்குத் தேவை பட்டபோது வேண்டும் பணமாகவே வேண்டும் ஈக்விடியாக அல்ல இது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47426067241963336232017-12-26T15:20:42.227+05:302017-12-26T15:20:42.227+05:30கோஆப்ரேட்டிவ் வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கட்...கோஆப்ரேட்டிவ் வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. இருந்தாலும் நிர்வாக விஷயங்களில் பொதுத்துறைவங்கிகளுக்கும் இவற்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன.<br />கூட்டுறவு என்பதின் அடிப்படையில் வேண்டாத தலையீடுகளும் இருக்கின்றன. சமீபத்திய பணச் சீர்திருத்த நடவடிக்கைகளின் அனுபவத்தில் கூட்டுறவு வங்கிகளில் சில மாற்றங்களை செய்ய நடுவண் அரசும் ரிசர்வ் வங்கியும் விரும்பலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86736689883664230372017-12-26T15:16:36.122+05:302017-12-26T15:16:36.122+05:30India to overtake UK and France to become fifth-la...India to overtake UK and France to become fifth-largest economy in 2018: Report<br />இது இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47069698888186236712017-12-26T14:54:38.986+05:302017-12-26T14:54:38.986+05:30பெரியீர், ஒரிஜினல் என்றால் தங்கள் சொந்தக் கற்பனயில...பெரியீர், ஒரிஜினல் என்றால் தங்கள் சொந்தக் கற்பனயில் உருவான கதை கட்டுரை கவிதை முதலியவற்றையல்லவா குறிக்கும்! மற்ற பதிவர்களைப் பற்றி எழுதுவது-போன்றவை உங்களுடைய 'comments' என்ற வகையில் தானே அடங்கும்! நான் சொன்னது creative literature!<br /><br />அன்புடன், இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29772468885911442462017-12-26T14:52:43.454+05:302017-12-26T14:52:43.454+05:30 அடுத்து வரப்போகும் தேர்தலை நினைத்துக் கொண்டால் எந... அடுத்து வரப்போகும் தேர்தலை நினைத்துக் கொண்டால் எந்த அரசும் மக்கள் விரோதச் சட்டங்களைக் கொண்டு வராது, என்னதான் பெரும்பான்மை இருந்தாலும். இந்த அரசு இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை. டிமானிடைசேஷன் தவிர்த்து. ஜிஎஸ்டி என்பது பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேசப்பட்டு ஆலோசித்து வரும் ஒன்று. இப்போது எல்லா மாநில நிதி, முதல் அமைச்சர்களுடன் நிதிச் செயலர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே செயலுக்கு வந்தது. இன்றும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58335704834813340212017-12-26T14:50:19.477+05:302017-12-26T14:50:19.477+05:30திரு ஜீவி அவர்கள் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன்...திரு ஜீவி அவர்கள் சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். உண்மையில் நான் எழுத நினைத்தேன். ஆனால் மோதிக்கும் அவர் அரசுக்கும் நான் கொ.ப.செ. என்றொரு பெயர் இருப்பதால் யோசனை! இது திட்டமிட்டுப் பரப்பும் வதந்தியே என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றை வெளியே சொல்ல முடியவில்லை. அதே போல் 15 வங்கிகளை இழுத்து மூடப் போவதாய்ச் சொல்வதும் ஆதாரமற்ற செய்தி! இப்படி எல்லாம் செய்து அரசின் நம்பகத் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44126999868222524492017-12-26T14:39:47.593+05:302017-12-26T14:39:47.593+05:30இந்த விடியோவில் சொல்லப்படுபவற்றில் வெகு முக்கியமான...இந்த விடியோவில் சொல்லப்படுபவற்றில் வெகு முக்கியமானது வங்கி பெறும் பிக்ஸட் டெபாஸிட்டுகளைப் பற்றிய தகவல் தான்.<br /><br />குறிப்பிட்ட காலம் வரைக்கும் இந்தப் பணத்தை உபயோகித்துக் கொள்; அதற்கான வட்டியை எனக்குக் கொடுத்து விடு. நிர்ணயித்த கால முடிவில் முதலைத் திருப்பிக் கொடுத்து விடு' என்று டெபாஸிட் செய்பவருக்கும் வங்கி நிறுவனத்திற்குமான ஒப்பந்த அடிப்படையிலேயே பிக்ஸட் டெபாஸிட்டுகள் உயிர் வாழ்கின்றன.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9560801770030015752017-12-26T12:24:35.581+05:302017-12-26T12:24:35.581+05:30வருகைக்கும் வழக்கம் போல க்ரிஸ்பான பின்னூட்டத்துக்க...வருகைக்கும் வழக்கம் போல க்ரிஸ்பான பின்னூட்டத்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85402331296026466242017-12-26T12:23:27.315+05:302017-12-26T12:23:27.315+05:30சுட்டிகள் கொடுத்ததே அவர்களின் படைப்புகள் பற்றி எல்...சுட்டிகள் கொடுத்ததே அவர்களின் படைப்புகள் பற்றி எல்லோரும் அறிய வேண்டும் என்பதால்தானே செல்லப்பா சாரின் பின்னூட்டம் என் ஒரிஜினல் எழுத்துகளை காண வேண்டும் என்கிற்து அதாவது இவை என் எழுத்துகளல்ல என்பதுபோல் தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85005511378197800782017-12-26T12:20:16.748+05:302017-12-26T12:20:16.748+05:30உங்களை மறக்க முடியுமா சார் இதில்வருவதெல்லாம் என் ...உங்களை மறக்க முடியுமா சார் இதில்வருவதெல்லாம் என் ஒரிஜினல் படைப்புகளே என்று சொல்லித்தாந்தெரிய வேண்டுமா சார் என்பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com