tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6725724864734505742..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அவதாரக் கதை...பாகம் 4----நரசிம்மமாக.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17130698786184028842011-05-27T20:24:35.618+05:302011-05-27T20:24:35.618+05:30நீங்கள் முன்னுரை கொடுத்தது வசதியாய் போயிற்று
ஆரம்ப...நீங்கள் முன்னுரை கொடுத்தது வசதியாய் போயிற்று<br />ஆரம்பத்தில் இருந்தே நாடகப் பாணியில் <br />படிக்கத் துவங்கினேன்<br />மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது<br />அடுத்த அவதாரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22729044742559706742011-05-27T15:51:07.051+05:302011-05-27T15:51:07.051+05:30@கோபு சார் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி.
@...@கோபு சார் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி. <br /><br />@ராஜகோபாலன். தெரிந்த கதையை குழந்தையோடு குழந்தையாக மாறி அவர்கள் புரிந்து கொள்ளும்படிக் கூறினால் மகிழ்ச்சி இரண்டு பக்கமும் கிடைக்கும்.<br /><br />@ஹரணி சார். அவன் என்றும் அவர் என்றும் மாறி மாறி வருவது என் கவனக் குறைவால்தான். <br />குழந்தைகளுக்கு கதைகள் பல சொல்லி அவர்கள் அதில் ஒன்றுவது கண்டும் மகிழ்வது கண்டும் , அவர்கள் அதே மாதிரி கதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35580613669011821982011-05-27T08:25:15.389+05:302011-05-27T08:25:15.389+05:30உங்களிடம் கதை கேட்க நானும் குழந்தை யாய் ஆக வேண்டும...உங்களிடம் கதை கேட்க நானும் குழந்தை யாய் ஆக வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63872246457167656252011-05-26T22:25:15.329+05:302011-05-26T22:25:15.329+05:30இப்போது குழந்தை இலக்கியம் அருகி வருகிறது. இது நல்ல...இப்போது குழந்தை இலக்கியம் அருகி வருகிறது. இது நல்ல தொடக்கம். ஆனாலும் கதை சொல்லும் முறையையும் கதைப்பொருண்மையையும் சற்று சோதனை முயற்சியாக மாற்றிச் சொல்லிப் பார்க்கலாம். அதற்கான குழந்தைகளின் எதிர்விளைவுகளையும் பதிவு செய்யலாம். கதைசொல்லும் முறையில் இன்னும் கொஞ்சம் குழந்தைமை வேண்டும் என நான் நினைக்கிறேன்.கதை சொல்லும் முறையில் அவன் என்று சில இடங்களிலும் அவர் என்று சில இடங்களிலும் வருகிறது கவனியுங்கள் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66910839782396925912011-05-26T18:25:34.395+05:302011-05-26T18:25:34.395+05:30எனக்கு பல புராணக்கதைகள் தெரிந்திருந்தும் , ஆனால் எ...எனக்கு பல புராணக்கதைகள் தெரிந்திருந்தும் , ஆனால் என் மகளிடம் சொல்லும் மொழியும் வழியும் தெரியாதிருந்தேன் , உங்களின் பதிவை படித்தபின் , புரிந்து தெளிந்தேன் நன்றி ஐயாA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33730742967026727642011-05-26T16:19:01.080+05:302011-05-26T16:19:01.080+05:30நரசிம்ஹா அவதாரம் மிகவும் நல்ல கதை. இறைவனிடம் முழு ...நரசிம்ஹா அவதாரம் மிகவும் நல்ல கதை. இறைவனிடம் முழு நம்பிக்கையும், பக்தியும், பிரியமும் வைத்த குழந்தை பிரகலாதனை இறைவன் பல்வேறு ஆபத்துகளிலிருந்து காப்பாற் றுகிறார். <br /><br />நரசிம்ஹ அவதாரக்கதையை பிரவசனமாகச் சொல்லிக்கேட்கும் போது, பெருமாளுக்கு பானகம் (வெல்லப்பொடி+ஏலக்காய்ப்பொடி+சுத்தஜலம் கலந்தது) நைவேத்யம் செய்து ஆளுக்குக்கொஞ்சம் விநியோகம் செய்வார்கள். இதுபோலச் செய்வது மிகுந்த கோபமாக உள்ள நரசிம்ஹ வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com