tag:blogger.com,1999:blog-8449807431956423489.post6831979217377700053..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: முருகா நீ அப்பாவி அல்ல G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84256216887419749152016-10-23T08:35:58.139+05:302016-10-23T08:35:58.139+05:30முருகா நீ அப்பாவி அல்ல
உலகைச் சுற்றி வந்த வீரன்
தந...முருகா நீ அப்பாவி அல்ல<br />உலகைச் சுற்றி வந்த வீரன்<br />தந்தைக்கு உபதேசம் செய்தாய்<br />...............................Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7818742363525162662016-10-20T15:48:07.649+05:302016-10-20T15:48:07.649+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
நான் எந்த பதிகங்களையும...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br />நான் எந்த பதிகங்களையும் முழுதாகப் படித்ததில்லை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46861040778468909212016-10-20T15:46:50.761+05:302016-10-20T15:46:50.761+05:30
@ வே. நடன சபாபதி
அவன் என்னை ஆட்டுவிப்பதானால் அவ...<br /> @ வே. நடன சபாபதி<br /> அவன் என்னை ஆட்டுவிப்பதானால் அவன் அப்பாவி அல்ல என்னைத் தவறாக புரிந்து கொள்வதால் நான் ஒரு அப்பாவி என்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6723657065515944952016-10-20T15:44:13.662+05:302016-10-20T15:44:13.662+05:30
@ துரை செல்வராஜு
வருகை தந்து கவிதையை ரசித்ததற்க...<br /> @ துரை செல்வராஜு<br /> வருகை தந்து கவிதையை ரசித்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92095515554491538212016-10-20T15:39:41.676+05:302016-10-20T15:39:41.676+05:30
@ ஏகாந்தன்
அப்போ நானும் அப்பாவி இல்லையா <br /> @ ஏகாந்தன் <br /> அப்போ நானும் அப்பாவி இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29034209034793164782016-10-20T15:38:10.591+05:302016-10-20T15:38:10.591+05:30
@ ஸ்ரீராம்
நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொற...<br /> @ ஸ்ரீராம் <br />நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று எண்ணுபவன் நான் மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52806869485933626152016-10-20T13:39:05.822+05:302016-10-20T13:39:05.822+05:30தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பொருளுடன் படி...தேவாரத்தையும் திவ்யப்பிரபந்தத்தையும் பொருளுடன் படித்ததுபோல ஓர் உணர்வு இந்த பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்களைப் போல இந்த பதிவானது இறைவனுடன் நீங்கள் மிகவும் அன்யோன்யமாய் இருப்பதை உணர்த்தியது. மிகவும் நன்றி ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14644499431206357102016-10-20T12:32:07.679+05:302016-10-20T12:32:07.679+05:30
// ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்...<br />// ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து<br />ஆட்டுவிப்பதாகக் கூறுகிறார்களே நீ நிச்சயமாக அப்பாவி அல்ல. //<br /><br />நீங்கள் அப்பாவி என்றால் நிச்சயம் முருகனும் அப்பாவிதான். <br />கவிதையை இரசித்தேன். வாழ்த்துகள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47295085904036095212016-10-20T08:15:37.441+05:302016-10-20T08:15:37.441+05:30எப்படியோ -
நீ அப்பாவியா!?.. - என்று, முருகனிடம் க...எப்படியோ - <br />நீ அப்பாவியா!?.. - என்று, முருகனிடம் கேள்வி கேட்கப் போக - <br />பதிவில் அழகான கவிதை கிடைத்துள்ளது..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85284398690597897382016-10-19T23:12:00.987+05:302016-10-19T23:12:00.987+05:30அவன் அப்பாவியல்ல என்றதினால், நீங்கள்தான் அப்பாவி எ...அவன் அப்பாவியல்ல என்றதினால், நீங்கள்தான் அப்பாவி என்றாகிவிடுமா!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81474911732372971832016-10-19T20:34:31.881+05:302016-10-19T20:34:31.881+05:30நாங்கள் அப்படி பின்னூட்டம் கொடுத்திருப்பதாகச் சொன்...நாங்கள் அப்படி பின்னூட்டம் கொடுத்திருப்பதாகச் சொன்னதற்கு பதிலாய்ச் சொல்லியிருப்பதால் எங்களை சொன்னேன் ஸார். ஆட்டுவிக்கப்படுவது தெரியாமலேயே வாழ்வதுதானே ஸார் வாழ்க்கை!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22009541277428804602016-10-19T20:27:40.792+05:302016-10-19T20:27:40.792+05:30
@ஸ்ரீராம்
என்னை யாரோ ஆட்டுவிப்பதாக யாராவது நினை...<br /> @ஸ்ரீராம் <br />என்னை யாரோ ஆட்டுவிப்பதாக யாராவது நினைத்தால் நான் பொறுப்பல்ல ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11244399321429743872016-10-19T20:26:26.481+05:302016-10-19T20:26:26.481+05:30@பகவான் ஜி
இரண்டு பெண்டாட்டிக்காரன் அப்பாவி அல்ல...@பகவான் ஜி<br /> இரண்டு பெண்டாட்டிக்காரன் அப்பாவி அல்ல என்கிறீர்களா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81905115633549409482016-10-19T20:24:05.035+05:302016-10-19T20:24:05.035+05:30@கில்லர்ஜி
வருகைக்கு நன்றி முதலில் அவன் செய்கைகள்...@கில்லர்ஜி<br /> வருகைக்கு நன்றி முதலில் அவன் செய்கைகள் அவனது அப்பாவித்தனத்தைதான் உணர்த்தியது ஆனால் நான் என்ன எழுதினாலும் வாசிப்பவர் அவற்றை சரியா புரிந்துகொள்ள விரும்புவதில்லையே அவர்கள் கூற்றுக்கு ததாஸ்து என்றால் அவர்களாவது மகிழ்வார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21736607960674774432016-10-19T20:23:27.102+05:302016-10-19T20:23:27.102+05:30//எனக்கு முன்பே தெரியும் பின்னூட்டங்கள் இப்படித்தா...//எனக்கு முன்பே தெரியும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேனே//<br /><br />ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ஸார்...!!!!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91304302131986247662016-10-19T20:20:38.881+05:302016-10-19T20:20:38.881+05:30
@கோமதிஅரசு
@கீதா சாம்பசிவம்
@ஸ்ரீராம்
எனக்க...<br /> @கோமதிஅரசு<br /> @கீதா சாம்பசிவம் <br /> @ஸ்ரீராம் <br /> எனக்கு முன்பே தெரியும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேனே வருகைக்கு நன்றிகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25447047270797518022016-10-19T19:33:22.638+05:302016-10-19T19:33:22.638+05:30ஒண்ணுக்கு ரெண்டா கட்டிக்கிட்டவனை எப்படி அப்பாவின்ன...ஒண்ணுக்கு ரெண்டா கட்டிக்கிட்டவனை எப்படி அப்பாவின்னு சொல்ல முடியும் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79188948896275237212016-10-19T19:24:48.460+05:302016-10-19T19:24:48.460+05:30அருமை. என் அப்பன் முருகன் உங்களை பாட வைத்திருக்கி...அருமை. என் அப்பன் முருகன் உங்களை பாட வைத்திருக்கிறான் என்று கோமதி அரசு மேடம் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-358962167367507132016-10-19T17:40:07.246+05:302016-10-19T17:40:07.246+05:30மேன் மேலும் கவிதைகளை எழுதிக் குவிக்க அந்த முருகன் ...மேன் மேலும் கவிதைகளை எழுதிக் குவிக்க அந்த முருகன் அருள் புரிவான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46958688753102620842016-10-19T17:17:28.975+05:302016-10-19T17:17:28.975+05:30உண்மைதான் ஐயா அப்பாவுக்கு புத்தி சொன்னவனை அப்பாவி ...உண்மைதான் ஐயா அப்பாவுக்கு புத்தி சொன்னவனை அப்பாவி என்று சொல்வது பொருந்தாதுதான் அருமையான கேள்விக்கணை கவி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46654074106554275132016-10-19T16:00:00.350+05:302016-10-19T16:00:00.350+05:30தீபாவளி முடிந்தவுடன் சஷ்டி விரதம் ஆரம்பித்து விடு...தீபாவளி முடிந்தவுடன் சஷ்டி விரதம் ஆரம்பித்து விடும்.<br />முருகன் கதை கந்தபுராணம் படிப்பேன்.<br />உங்கள் பதிவால் முன்பே படிக்க ஆரம்பித்துவிட்டேன் முருகனைப்பற்றி.<br />நன்றி கவிதைக்கு.<br /><br />உங்களை பாடவைத்தவன் முருகன் , இந்த பாட்டுக்கும் அவன் தான் தலைவன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com