tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7011064344995685896..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மன சாட்சி.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82418326339904984042015-03-29T15:38:38.160+05:302015-03-29T15:38:38.160+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
வாருங்கள் நண்பரே. பதிவ...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> வாருங்கள் நண்பரே. பதிவு எழுதும் போது சுட்டி கொடுத்தால் அநேகமாகப் பலரும் படிக்காமல் போகும் பொழுது, வருகை தந்து வாசித்து கதையையும் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து கருத்திட்டதற்கு சம்பிரதாய நன்றி கூறுவதை விட உக்களைப்பாராட்டவே தோன்றுகிறது. நீங்கள் பாலசந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது , எனக்கும் என் பாதை மாறி இருந்தால் ஒரு வேளை அந்த லைனுக்கே போய் இருக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29483249710247615002015-03-29T12:22:01.061+05:302015-03-29T12:22:01.061+05:30கதை மிகவும் அருமை அதுவும் அந்த காலகட்டத்திற்கு மிக...கதை மிகவும் அருமை அதுவும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் துணிச்சலான கதையே! உணர்வுகளின் கொந்தளிப்புகள் அழுத்தமாகச் சொல்லப்பட்ட மிகவும் கனமான ஒரு கதை சார். இயக்குநர் பாலச்சந்தர் நினைவுக்கு வந்தார் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். அவருடைய பெரும்பாலான கதைகள் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் சற்று புரட்சியாகவே இருக்கும். கல்கி திரைப்படம் உட்பட. எப்படி ஒரு கால கட்டத்தில் இருந்த சில சமுதாயக் கோட்பாடுகள், Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22780334246337911612015-03-28T16:44:35.094+05:302015-03-28T16:44:35.094+05:30ஒரு சிறுகதையின் வெற்றியே வாசகனின் மனதில் அது ஒரு எ...ஒரு சிறுகதையின் வெற்றியே வாசகனின் மனதில் அது ஒரு எண்ண அதிர்வலையை உண்டாக்குவதில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த சிறுகதை வெற்றி அடைந்திருக்கிறதென்றே சொல்வேன் நான். சில சமயம் உண்மைகள் கசந்தாலும் உண்மை உண்மை தானே. சில பேரால் தான் இது போன்று துணிச்சலாக எழுதவரும். தாங்கள் அதை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79332645753679249212015-03-26T17:49:49.326+05:302015-03-26T17:49:49.326+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
கதையின் பின் புலத்தைச் ச...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> கதையின் பின் புலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32789889085605718402015-03-26T17:48:21.583+05:302015-03-26T17:48:21.583+05:30
@ கீதா சாம்பசிவம்
கதையை எப்படியாவது முடிக்க வே...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. சொல்ல வருவதைச் சொல்லவே கதை. நீங்கள் ஆழ்ந்து கவனித்திருந்தீர்கள் என்றால் உங்கள் யோசனையும் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப் பட்டு விட்டதற்கான இடங்களும் தெரியவரும். வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83666547245038493532015-03-26T17:44:48.562+05:302015-03-26T17:44:48.562+05:30
@ ஊமை விழிகள்
நீங்கள் என் இரு மகன்களையும் விட ...<br /> @ ஊமை விழிகள் <br /> நீங்கள் என் இரு மகன்களையும் விட இளையவர் என்பது புரிகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35652498402963717422015-03-26T17:42:18.019+05:302015-03-26T17:42:18.019+05:30
@ ஊமைக்கனவுகள்
ஐயா வருகைக்கு நன்றி. நான் இதனை எ...<br /> @ ஊமைக்கனவுகள்<br /> ஐயா வருகைக்கு நன்றி. நான் இதனை எழுதத் தூண்டிய காரணங்களைப் பதிவிடும் முன் சிலரது பின்னூட்டங்களின் தன்மை எப்படி இருந்திருக்கிறதுஎன்று தெரியவரும் வித்தியாசமான பொருண்மையில் எழுதினால் அது இலக்கியம் என்ற பெயரைப் பெரும் என்று நினைக்கவில்லை. இதையே நான் நாட்கமாகப் பதிவிட்டிருக்கிறேன் அப்போது சில காட்சிகளை நான் எப்படி அமைத்தேன் என்னும் கேள்வி எழுந்தது. நண்பர் ராதாகிருஷ்ணன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38365277973831804232015-03-26T07:16:45.366+05:302015-03-26T07:16:45.366+05:30இப்படி கதையை முடித்திருக்கலாம் / அப்படி கதையை முடி...இப்படி கதையை முடித்திருக்கலாம் / அப்படி கதையை முடித்திருக்கலாம் என்பதை விட, மனச்சாட்சியின் போராட்டம் உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77402769706862241892015-03-26T06:29:01.428+05:302015-03-26T06:29:01.428+05:30ரவியோட இயலாமையைச் சொல்லி எளிதாக விவாகரத்துப் பெற்ற...ரவியோட இயலாமையைச் சொல்லி எளிதாக விவாகரத்துப் பெற்று வேறு திருமணம் முடித்திருக்கலாம். மனசாட்சியும் உறுத்தி இருக்காது. சட்டரீதியாகவும் பாதுகாப்பு.அதை விட்டு விட்டுப் போகாத ஊருக்கு ஏன் வழி தேட வேண்டும்? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61630052196437283422015-03-25T17:21:40.135+05:302015-03-25T17:21:40.135+05:30கூடுதலாய் இந்தக் கதையை நீங்கள் எழுதிய போது நான் பி...கூடுதலாய் இந்தக் கதையை நீங்கள் எழுதிய போது நான் பிறந்தே இருக்கவில்லை.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30908467783546012062015-03-25T17:21:03.492+05:302015-03-25T17:21:03.492+05:30அய்யா வணக்கம்.
நீங்கள் இந்தக் கதையைப் பதிவிட்ட போத...அய்யா வணக்கம்.<br />நீங்கள் இந்தக் கதையைப் பதிவிட்ட போது பதிவுலகிற்குள்நான் நுழைந்திருக்கவில்லை.<br />பாத்திரங்களின் அறிமுகத்தில் அவர்களின் விவரணையில் பழமையின் சாயல் பிரதிபலிக்கிறது. நீங்கள் 70 களில் எழுதப்பட்டது என்று சொல்லாமலேயே இக்கதை 80 ற்கு முன் எழுதப்பட்டது என்று யூகிப்பதற்கு இடமளிக்கிறது இப்பகுதி.<br />மற்ற பகுதிகள் சரளமாக கதையை நகர்த்திப் போகின்றன.<br />புனைவுகள் என்பவை சமுதாய அறங்களைப் ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7911345345569418552012-09-15T09:59:00.192+05:302012-09-15T09:59:00.192+05:30கதை சிறப்பாக உள்ளது.
அவன் அப்படி ஆக செய்தது இயற்...கதை சிறப்பாக உள்ளது. <br />அவன் அப்படி ஆக செய்தது இயற்கையின் குற்றம். அவர்கள் பிரிந்து மறுமணம் கண்டு வாழ்ந்திருந்தால் ஒருவரேனும் நல்ல முறையில் வாழ்ந்திருக்கலாம், அல்லது இருவருக்கும் நல்ல வாழ்கை துணை கிடைத்திருக்கலாம். <br />திருமணம் முன்பே இருவரும் இது பற்றி பேசி இருந்தால், எதிர்பார்புகளை பகிர்ந்திருந்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. <br />சுகமாக வாழ பிறந்தவன் மனிதன். தவறு ஏற்படுவது sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23345973290180914932011-11-16T18:53:37.821+05:302011-11-16T18:53:37.821+05:30திருச்சி BHEL ல் கம்யூனிட்டி செண்டரில் மேடை ஏற்றப்...திருச்சி BHEL ல் கம்யூனிட்டி செண்டரில் மேடை ஏற்றப்பட்டது என்கிற வரி பார்த்து உற்சாகமானேன்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19983694177694332582011-11-13T15:23:08.465+05:302011-11-13T15:23:08.465+05:30கதையை எழுதிவிட்டு அதனை விளக்கவும் வேண்டிய சூழ்நிலை...கதையை எழுதிவிட்டு அதனை விளக்கவும் வேண்டிய சூழ்நிலை, ஒரு சமயம் எனக்குக் கதை சரியாக எழுத வராததால் இருக்கலாம். குழந்தை பிறக்காமலிருப்பது பெண்ணின் கர்ருவூலத்தில் பெண்முட்டையும் ஆண் விந்தும் ஒருங்கிணையாமல் இருப்பதால் ஏற்படுவது. குறை பெண்ணிடமோ ஆணிடமோ இருக்கலாம் . ஆனால் என் கதையின் கரு அதல்ல. ஒரு ஆண்மையற்றவனின் மனசில் ஏற்படும் எண்ணங்களும் சமுதாயத்தில் அதனால் அவன் நினைக்கும் அவமானங்களும்சேர, ஒரு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44808447668246746052011-11-12T22:10:33.306+05:302011-11-12T22:10:33.306+05:30நமக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியான சமுகப் பின்பு...நமக்கு விதிக்கப்பட்ட விதிகளின்படியான சமுகப் பின்புலத்தில் இறுக்கமாக வாழவேண்டியிருப்பதால் இக்கதை எக்காலத்திலும் தமிழப்புலத்தில எதிர் விளைவுகளைத்தான் சந்திக்கும். சுநதர்ஜி சொன்னதுபோல எப்படியிருப்பினும் பெரும்பான்மையின் கருத்துக்களையே சார்ந்திருக்கவேண்டிய நிலை. ஒரு மனைவியின் மனவுணர்வுகளை அதுவும் தன்னை விருப்பின்பேரில் மணந்துகொண்டவள் சுகமாக இருக்கவேண்டுமென்று விரும்பி செய்துவிட்டாலும் அதன் வன்மை ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72757089631427655322011-11-12T16:27:55.147+05:302011-11-12T16:27:55.147+05:30இந்தமாதிரியான கருவுள்ள கதை பலதரப் பட்ட கருத்துக்கள...இந்தமாதிரியான கருவுள்ள கதை பலதரப் பட்ட கருத்துக்களை சந்திக்கும் என்று எனக்குத் தெரியும். ஒரு ஆண்மையற்ற மனிதனின் உள்ள அழற்சிகளைக் கற்பனை செய்ததில் உருவானதுதான் இக்கதை. மேடையேற்றும்போது கத்தி மேல் நடப்பது போல் உணர்ந்தேன். மேலும் மனசாட்சி என்ற சொல்லுக்கு எந்த அளவுகோலும் இருப்பதில்லை என்னும் என் எண்ணமுமே இக்கதைக்குக் காரணம்.<br /> /பெரும்பாலானோர் இதுபோன்ற கதைகளை மனதளவில் ஒத்துக்கொண்டு, புரிந்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24409803424581082202011-11-12T12:25:48.429+05:302011-11-12T12:25:48.429+05:30அப்போது மட்டுமல்ல எப்போதும் இது போன்ற சிந்தனைகள் ப...அப்போது மட்டுமல்ல எப்போதும் இது போன்ற சிந்தனைகள் பெரும்பான்மையுடன் ஒத்துப்போகாததுதான் பாலு சார். <br /><br />ஆனால் சமூகத்தில் புரிந்து கொள்ள முடியாத விலங்காய் மனித இனம் இருப்பதால் அவன் சிந்தனைகளும் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது.<br /><br />ஒவ்வொரு கட்டுக்குள்ளும் இப்படியான மீறல்கள் நடந்தபடித்தான் இருக்கின்றன.திருக்குறள் போன்ற பொதுமறைகளும் வழிகாட்டியபடியேதான் இருக்கின்றன.காலம் கரைந்தோடுகிறது சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52668165094685743572011-11-12T01:39:18.329+05:302011-11-12T01:39:18.329+05:30கதாபாத்திரங்களின் உண்மை உணர்வுகளைச் சொல்லும் கதையா...கதாபாத்திரங்களின் உண்மை உணர்வுகளைச் சொல்லும் கதையாக உள்ளது. மிகவும் சோகமாக நிகழ்வுகள்.<br /><br />இதுபோன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆங்காங்கே இலைமறை காய்மறைவாக நடக்கவும் நடக்கலாம். <br /><br />பெரும்பாலானோர் இதுபோன்ற கதைகளை மனதளவில் ஒத்துக்கொண்டு, புரிந்து கொண்டு,அதிலுள்ள யதார்த்தத்தை நன்கு அறிந்திருப்பினும், வெளிப்படையாக கதைக்கு வரவேற்பு அளிக்க இந்தக் காலக்கட்டத்திலும் கூட, அவ்வளவு சுலபமாக முன்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40631312101801438232011-11-11T20:46:05.750+05:302011-11-11T20:46:05.750+05:30ஐயா!
மனம் வலிக்கிறது!
யாரை குறை சொல்வத...ஐயா!<br /> மனம் வலிக்கிறது!<br /><br /> யாரை குறை சொல்வது<br /> குற்றவாளிக் கூண்டில் யாரை ஏற்றுவது...?<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52954450008300505172011-11-11T20:27:20.181+05:302011-11-11T20:27:20.181+05:30இப்படிப்பட்ட கதை ஒன்றில் யார்தான் நடிக்க விருப்பபட...இப்படிப்பட்ட கதை ஒன்றில் யார்தான் நடிக்க விருப்பபடுவார்கள். இந்த கதை சமூக அவல நிலையை சுட்டிக்காட்டும் ஒன்று. அதனால்தான் நல்ல பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. கதையின் முடிவும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கிறது ஐயா. நேற்று ஒரு திரைப்படம் பார்த்தேன். நிலவே மலரே எனும் திரைப்படம். தனது நண்பனுக்காக, நண்பனின் குழந்தைக்காக தனது காதலியை தாரை வார்க்கும் கதை. அடச்சீ என்றுதான் இருந்தது. அதேபோல் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63185067482346926462011-11-11T20:13:18.062+05:302011-11-11T20:13:18.062+05:301970 க்கு
thought much ahead... kudos for the da...1970 க்கு <br /><br />thought much ahead... kudos for the daring attempt.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15495165213252672392011-11-11T20:09:28.825+05:302011-11-11T20:09:28.825+05:30நல்ல நடை. சில நேரங்களில் யார் மீது தவறு என்றே சுட்...நல்ல நடை. சில நேரங்களில் யார் மீது தவறு என்றே சுட்டிக்காட்ட முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு. இங்கு யார் தான் குற்றவாளி? காலத்தின் நிகழ்வுகள் தானோ?! <br /><br />வருத்தம் வியாபிக்கிறது.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79394139500964933072011-11-11T19:51:50.607+05:302011-11-11T19:51:50.607+05:30வித்யாசமா யோசிச்சு சற்றே பெரிய சிறுகதை சொல்லி இருக...வித்யாசமா யோசிச்சு சற்றே பெரிய சிறுகதை சொல்லி இருக்கீங்க.சோகம் தூக்கலாதெரியுது. அதான் உங்க கதையின் வெற்றி.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20920123279196060402011-11-11T18:43:54.288+05:302011-11-11T18:43:54.288+05:30நல்ல உணர்ச்சிகள் கொப்புளிக்கும் வாக்கியங்கள். சாதா...நல்ல உணர்ச்சிகள் கொப்புளிக்கும் வாக்கியங்கள். சாதாரண சிறுகதைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறது. படித்ததும் ஒரு சோகம் மனதைக் கவ்வுகிறது. சிறுகதையின் நோக்கமே மனதை நெகிழ்விப்பதுதானே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com