tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7046633278656692301..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இன்னொரு கதையல்ல ...நிஜம் .!G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41352716071158659952014-07-06T19:44:51.142+05:302014-07-06T19:44:51.142+05:30மனிதன் மனிதனாக் இல்லாமல் இருக்கும் போது ஏற்படும் த...மனிதன் மனிதனாக் இல்லாமல் இருக்கும் போது ஏற்படும் தவறு.<br />நல்ல பழக்கங்கள், இறைநம்பிக்கை, இவை மனிதனை மிருகமாவதிலிருந்து நல்வழி படுத்தும். சமூகம் சீர்கேடுகள் கழையப்பட வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19112187753573543122014-06-23T21:51:53.092+05:302014-06-23T21:51:53.092+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
வாழ்வியல் முறைகள் மாற...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br />வாழ்வியல் முறைகள் மாறிப் போய் விட்டதும் ஒரு காரணம். வாழ்ந்து காட்ட வேண்டிய பெற்றோர்கள் இது காலத்தின் கோலம் என்று விட்டு விடுவதும் ஒரு காரணமோ. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85565010915463711132014-06-23T21:48:20.700+05:302014-06-23T21:48:20.700+05:30
@ வெங்கட் நாகராஜ்
/வக்கிரங்கள் மலிந்து விட்டன/...<br /> @ வெங்கட் நாகராஜ் <br /> /வக்கிரங்கள் மலிந்து விட்டன/ உண்மை. வருகைக்கு நன்றி சார்..G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52453963139020236102014-06-23T21:46:40.829+05:302014-06-23T21:46:40.829+05:30
@ டி.என். முரளிதரன்
தாய் என்னும் இடத்தில் பெண்க...<br /> @ டி.என். முரளிதரன்<br /> தாய் என்னும் இடத்தில் பெண்கள் என்று இருந்திருக்கலாமோ? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87471110295758683272014-06-23T11:58:41.687+05:302014-06-23T11:58:41.687+05:30ஐயா, இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்பதை விட, தற்...ஐயா, இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்பதை விட, தற்போது பெண்களுக்குச் சாதகமாக சட்டம், புகார் கொடுக்க பெண்கள் காவல் நிலையங்கள் இருப்பதால், பெரும்பான்மையான பெண்கள் அதனைச் சங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை! <br /><br />கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற காலம் எல்லாம் போய் தீர விசாரிப்பதும் பொய் என்று மாறிவிட்ட காலமாகத்தான் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83738996501367844662014-06-21T18:35:12.864+05:302014-06-21T18:35:12.864+05:30வக்கிரங்கள் மலிந்து விட்டன...... :((((((
வக்கிரங்கள் மலிந்து விட்டன...... :((((((<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55061306211852448302014-06-20T20:55:55.979+05:302014-06-20T20:55:55.979+05:30தாய் துணிவுடன் இருந்தால் இதுபோன்ற கொடுமைகளை குறைக்...தாய் துணிவுடன் இருந்தால் இதுபோன்ற கொடுமைகளை குறைக்க முடியும். இஹ்தகைய வக்கிரக் கணவனை காப்பாற்ற முனைவது அறிவீனம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36024735501201615392014-06-19T12:48:49.920+05:302014-06-19T12:48:49.920+05:30
@ அப்பாதுரை
@ குலவுசனப்பிரியன்
திரு குலவுசனப்ப...<br /> @ அப்பாதுரை<br /> @ குலவுசனப்பிரியன்<br /> திரு குலவுசனப்பிரியன் அவர்களின்பின்னூட்டமும் அவர் கொடுத்திருக்கும் லிங்கின் பதிவும்படித்த பிறகு அப்பாதுரையின் பின்னூட்டமே எனக்கும் தோன்றியது<br />முதல் வருகைகும் கருத்துப் பதிவுக்கும் நன்றி குலவுசனப்பிரியன். பெயருக்குக் காரணம் ஏதாவதுண்டா.நன்றி அப்பாதுரை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43978103296053249102014-06-19T12:13:18.706+05:302014-06-19T12:13:18.706+05:30//அங்கு ஒரு NGO வில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதா...//அங்கு ஒரு NGO வில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதாகவும் அவர் ஆலோசனைப் படி தந்தைக்கு எதிராகப் புகார் கொடுத்ததாகவும் சொன்னார்.//<br />அமெரிக்காவில் இதே போல ஒரு வழக்கைப் பற்றி தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் விளக்கமாக காட்டினார்கள்.<br /><br />ஒரு பெண் சாதாரண பிரச்சினைக்கைக்காக மனவியல் நிபுணரை சந்தித்து வந்திருக்கிறார். இறுதியாக எந்த தொந்தரவும் இல்லை என்று சிகிச்சை முடியவேண்டிய தருணத்தில், குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87221216794566942062014-06-19T08:09:01.706+05:302014-06-19T08:09:01.706+05:30வாழ்வு விசித்திரமானது.வாழ்வு விசித்திரமானது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88558024371303964292014-06-17T18:03:50.123+05:302014-06-17T18:03:50.123+05:30
@ ராஜி
இதை எழுதியது பிழை என்கிறீர்களா. கருப்பொர...<br /> @ ராஜி<br /> இதை எழுதியது பிழை என்கிறீர்களா. கருப்பொருள் என்னுடைய தல்ல. கலாச்சாரம் பண்பாடு எல்லாம் சீரழிவதைக் காணும்போது ஏற்பட்ட ஆதங்கமே பதிவு. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4655702444068175592014-06-17T18:01:18.745+05:302014-06-17T18:01:18.745+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
இதில் என் கற்பனை ஏதுமில்லை. ச...<br /> @ டி.பி.ஆர் ஜோசப் <br />இதில் என் கற்பனை ஏதுமில்லை. செய்திகளின் அடிப்படையே பதிவு. நம்பமுடியாததாக இருந்ததால்தான் பதிவாயிற்று.வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52580017466490342282014-06-17T17:58:00.152+05:302014-06-17T17:58:00.152+05:30இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்...இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்கு நம் கலாச்சாரமும், பண்பாடும் மலிந்து விட்டதே! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5910073274296369482014-06-17T17:57:50.446+05:302014-06-17T17:57:50.446+05:30இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்...இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்கு நம் கலாச்சாரமும், பண்பாடும் மலிந்து விட்டதே! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16701943275301862792014-06-17T11:56:03.192+05:302014-06-17T11:56:03.192+05:30கலியுகம் என்பார்களே அது வந்துவிட்டதுபோலும். ஆனால் ...கலியுகம் என்பார்களே அது வந்துவிட்டதுபோலும். ஆனால் தகப்பனே மகளைக் கற்பழிக்கும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டுதான் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சரின் கதைகளில் ஒன்றில் அமெரிக்காவின் பிரபல சர்ஜனாக வரும் ஒரு கதாபாத்திரம் தன் மகளையே நெடுகாலமாக கற்பழித்து வந்திருப்பார். இது ஒரு உண்மையான நபரின் நிழல்தான் என்று அப்போது பேசப்பட்டது. <br /><br />ஆனால் தந்தை மீதுள்ள கோபத்தை மனதில் வைத்து எந்த பெண்ணாவது டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78794801192416844962014-06-17T08:53:17.327+05:302014-06-17T08:53:17.327+05:30
@ ரூபன்
சிக்கல்கள் அதிகம் நண்பரே. பண்பாடு நாகரி...<br /> @ ரூபன் <br />சிக்கல்கள் அதிகம் நண்பரே. பண்பாடு நாகரிகம் என்பதெல்லாம்வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறதோ எனும் ஐயம் எழுகிறது. வருகைக்கு நன்றி பெண்கள் மட்டும் என்ன செய்து விடமுடியும் THEY ARE THE WEAKER SEX. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54999611713754674582014-06-17T08:48:55.511+05:302014-06-17T08:48:55.511+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
உங்கள் பின்னூட்டம் உள்ளக்...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />உங்கள் பின்னூட்டம் உள்ளக் கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22117820729731184372014-06-17T08:47:24.974+05:302014-06-17T08:47:24.974+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
பலருக்கும் உள்ள ஆதங்கமே....<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> பலருக்கும் உள்ள ஆதங்கமே. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85198186654884212312014-06-17T08:46:06.772+05:302014-06-17T08:46:06.772+05:30
@ வே.நடனசபாபதி
ஐயா, பெண்கள் பாதுகாப்பிற்காக இயற்...<br /> @ வே.நடனசபாபதி<br />ஐயா, பெண்கள் பாதுகாப்பிற்காக இயற்றப்ப்டும் சட்டங்கள் துஷ்பிரயோகத்துக்கும் வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தே முதல் நிகழ்வு பதியப் பட்டது. ஆனால் மனிதனின் வக்கிர குணங்கள் சட்டத்தால் குறைக்கமுடியாது. வேரைக்கண்டு அழிக்க வேண்டும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38729654604912882962014-06-17T08:41:13.882+05:302014-06-17T08:41:13.882+05:30
@ ஹரணி
ஐயா வணக்கம் மனசை கனக்க வைக்கும் இம்மாதிர...<br /> @ ஹரணி<br /> ஐயா வணக்கம் மனசை கனக்க வைக்கும் இம்மாதிரி செய்திகள் பத்திரிக்கைகளில் தினமும் வருகின்றன, நான் இதைப் பதிவாய் எழுதி இருக்கக் கூடாதோ.? இருந்தாலும் நல்லது கெட்டது பாவம் புண்ணியம் என்றெல்லாம் போதிக்கும் வாழ்வியல்முறைகள் பொய்த்துவிட்டனவா என்றே தோன்றுகிறது. குற்றத்துக்கு தண்டனை அதிகபட்சமாக கொடுக்கப் படுவது தெரிந்தும் நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டேதான். போகின்றனவா இல்லை இவை இப்போது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34536891064939474532014-06-17T08:19:54.796+05:302014-06-17T08:19:54.796+05:30
@ ஸ்ரீராம்
காரண காரியங்கள் குறித்து நிறையவே பேசல...<br /> @ ஸ்ரீராம்<br />காரண காரியங்கள் குறித்து நிறையவே பேசலாம். ஒரே நாளில் மனித குணங்கள் மாறுவதில்லை. ஒரு வேளை காலங்காலமாய் நிகழ்ந்து வரும் நடப்புகள் இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப் படுகிறதோ.? வருகைக்கு நன்றி <br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28199266877490028292014-06-17T08:15:47.014+05:302014-06-17T08:15:47.014+05:30
@ கீதா சாம்பசிவம்
செய்திகளில் சொல்வனவற்றை வைத்த...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> செய்திகளில் சொல்வனவற்றை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லைஒன்று பெண்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அனுகூலங்களைத் தவறாய் பயன் படுத்துகின்றனர்.இல்லை ஒரேயடியாக செயலிழந்து நிற்கின்றனர். வால்யூ சிஸ்டெம் அறவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதே நிஜம் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34510839222061612582014-06-16T23:03:41.143+05:302014-06-16T23:03:41.143+05:30மனித மிருகங்கள்...மனித மிருகங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42499770165292621602014-06-16T23:03:03.082+05:302014-06-16T23:03:03.082+05:30This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6784376686136005782014-06-16T21:28:10.307+05:302014-06-16T21:28:10.307+05:30இதுபோன்றவற்றை விவாதப் பொருளாக எடுக்குமளவு இன்றைய ந...இதுபோன்றவற்றை விவாதப் பொருளாக எடுக்குமளவு இன்றைய நாம் வெட்கப்படவேண்டியுள்ளது. ஒரு புறம் தொழில்நுட்பம், உலகமயமாக்கல் என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறோம். மறுபுறம் கற்காலத்தை நோக்கிப் போகிறோமோ என்ற நினைத்துப் பார்க்குமளவுப் போகிறோம். மனதளவில் இன்னும் நாம் முன்னேற வேண்டியுள்ளது. இவை போன்ற அழுக்குகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியுள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com