tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7079630960346105692..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: உனக்கு என்ன தெரியும்.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69385411881122944822012-11-30T08:35:26.492+05:302012-11-30T08:35:26.492+05:30எக்கச்சக்கமான விவரங்கள். படிப்பதற்கு இத்தனை இருக்க...எக்கச்சக்கமான விவரங்கள். படிப்பதற்கு இத்தனை இருக்கிறதே என்று பிரமிப்பாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70915906951692787262012-11-30T08:34:12.041+05:302012-11-30T08:34:12.041+05:30ஹிஹி.. உருட்டுங்க உருட்டுங்க.. உங்களுக்கு இல்லாத உ...ஹிஹி.. உருட்டுங்க உருட்டுங்க.. உங்களுக்கு இல்லாத உரிமையா?<br /><br />ஐஞ்சிறு காப்பியம் பள்ளிக்கூடக் கேள்விகளில் standard.<br /><br />வளையாபதி பத்தி எழுதி வச்கிருக்கேன் - அதைப் பதிவாக்கிப் போடணும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46332401431800364352012-11-25T19:25:26.184+05:302012-11-25T19:25:26.184+05:30"அணுவை துளைத்தேழ் கடலை புகுத்தி குறுகத் தறித்... "அணுவை துளைத்தேழ் கடலை புகுத்தி குறுகத் தறித்த குறள்" போல எத்தனை எத்தனை உள்ளது என் தமிழில்!!!! Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23726030943045303582012-11-24T15:45:39.750+05:302012-11-24T15:45:39.750+05:30இனிமையான சுவைமிகு பேட்டி அய்யா. நன்றிஇனிமையான சுவைமிகு பேட்டி அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46248822410417440482012-11-24T02:13:52.275+05:302012-11-24T02:13:52.275+05:30சுவையான பேட்டி இலக்கியத்தின் பல விசயங்களைத் தெரிந்...சுவையான பேட்டி இலக்கியத்தின் பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16868858556247220672012-11-22T19:00:07.893+05:302012-11-22T19:00:07.893+05:30//இந்தப் பதிவில் நான் கேட்டுள்ள கேள்விகளை ஒவ்வொருவ...//இந்தப் பதிவில் நான் கேட்டுள்ள கேள்விகளை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக் கொள்வது அவரவரைப் பற்றி அறிந்து கொள்ள உதவலாம்.//<br /><br />இப்பொழுது எனது மறுவாசிப்பில், தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' மற்றும் 'மோகமுள்' இருக்கின்றன.<br />அடுத்து 'மரப்பசு' வாடகை நூலகத்திலிருந்து வாங்கி வர வேண்டும். எனது 'எழுத்தாளர்கள்' பகுதியில் தி.ஜா. பற்றி குறைவாக எழுதிவிட்டதாகக் குறைஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63436999363590448212012-11-22T18:44:56.345+05:302012-11-22T18:44:56.345+05:30//தமிழ் எழுத்தாளர்களில் யார் யாரைப் படித்திருக்கிற...//தமிழ் எழுத்தாளர்களில் யார் யாரைப் படித்திருக்கிறீர்கள் எனும் கேள்வியின் நோக்கம் புரியவில்லை.//<br /><br />நோக்கம் என்று ஏதுமில்லை. எந்த மொழியின் வளர்ச்சியும் அதற்கான தேர்ச்சியும் அந்தந்த காலகட்டத்தின் வளர்ச்சியை விட்டு விட்டு இல்லை. நீங்கள் பழந்தழிழ் இலக்கியங்களோடு நிறுத்திக் கொண்டு விட்டீர்கள் அல்லவா?.. அதனால், தற்கால இலக்கியங்களையும் (Modern Literature) உள்ளடக்கியதாக பதிவு இருக்கட்டுமே ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78123638510111242822012-11-22T18:32:02.292+05:302012-11-22T18:32:02.292+05:30இதுவா ஐயா கடுகளவு... உங்களின் பெருந்தன்மையும் தன்ன...இதுவா ஐயா கடுகளவு... உங்களின் பெருந்தன்மையும் தன்னடக்கமும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்... <br /><br />கேள்விகள் - பதில்கள் சொன்ன விதம் அருமை...<br /><br />இன்னும் பலவற்றை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16340443129218229532012-11-22T16:43:29.224+05:302012-11-22T16:43:29.224+05:30பிரமித்துப் போனேன்
கழுகுப் பார்வையில் இலக்கியங்களை...பிரமித்துப் போனேன்<br />கழுகுப் பார்வையில் இலக்கியங்களை<br />கேள்வி பதில் பாணியில் அறிமுகம் செய்து போனது<br />மிக மிக அருமை.<br />தெளிவூட்டும் அருமையான பயனுள்ள பதிவைத்<br />தந்தமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51123884193822882132012-11-22T10:25:39.453+05:302012-11-22T10:25:39.453+05:30காவியப்பதிவு ....!!!??? பாராட்டுக்கள்..காவியப்பதிவு ....!!!??? பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27007206335371771822012-11-22T08:14:39.421+05:302012-11-22T08:14:39.421+05:30
@ ஜீவி,
தமிழ் எழுத்தாளர்களில் யார் யாரைப் படித்...<br /> @ ஜீவி,<br /> தமிழ் எழுத்தாளர்களில் யார் யாரைப் படித்திருக்கிறீர்கள் எனும் கேள்வியின் நோக்கம் புரியவில்லை. நான் படித்த எழுத்தாளர் பட்டியல் வெகு நீளம். கல்கி, சாண்டில்யன், மணியன், சாவி, சிவசங்கரி, லக்ஷ்மி, என சொல்லிக் கொண்டே போகலாம். I WAS A VORACIOUS READER.எந்த புத்தகமானாலும் படிக்க எடுத்தால் முடிக்காமல் விட மாட்டேன். ஏதாவது ரசிக்கும் விஷயங்கள் கிடைக்காதா என்னும் நப்பாசையில்.பலருடைய G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35718675795115244432012-11-21T21:35:31.829+05:302012-11-21T21:35:31.829+05:30 @ ஜீவி.
தமிழ் எழுத்தாளர்கலைப் பற்றி கூற முடியவி... @ ஜீவி. <br /> தமிழ் எழுத்தாளர்கலைப் பற்றி கூற முடியவில்லை. அகிலன் முதல், மு.வ. தொட்டு. ஜெயகாந்தன், தீபம் நா.பா.சுஜாதா என்று ஒரு நீள பட்டியலே இருக்கிறது. பிரச்ச்னை என்னவென்றால் படித்தவை நினைவில் நிற்பதில்லை. மறுபடி நினைவு கூற அந்த புத்தகங்கள் கையில் இல்லை. இருந்தாலும் நா.பா.வின் குறிஞ்சி மலர் என் ஃபேவரைட். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78304931302575606962012-11-21T21:30:38.048+05:302012-11-21T21:30:38.048+05:30//சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப...//சமீபத்திய தமிழ்க் காவியமாக இராவணன் காவியம் எழுதப் பட்டு வெளியிட்டிருக்கிறார்களாமே. //<br /><br />'சமீபத்திய' அல்ல. 1946-ம் ஆண்டு வாக்கில் வெளிவந்த காவியம்.புலவர் குழந்தை யாத்த காவியம் இது. சிறந்த தமிழ் அறிஞர். தமிழ் இலக்கணத்தி ற்கு இவர் செய்த சேவை அளப்பரியது 'யாப்பதிகாரம்', தொல்காப்பிய பொருள் அதிகாரத்திற்கான உரை போன்ற இவரது நூல்கள் எளிமையாக தமிழ் இலக்கணம் கற்க வழி காட்டும்.<br /ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48819965403440646352012-11-21T21:07:14.369+05:302012-11-21T21:07:14.369+05:30இப்படி ஒரு கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்:
...இப்படி ஒரு கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்:<br /><br />தமிழ் எழுத்தாளர்களில் யார் யாரைப் படித்திருக்கிறீர்கள்?.. உங்கள் மனம் கவர்ந்த தமிழ் எழுத்தாளர் ஒருவர் பற்றி நாலைந்து வரிகளாவது சொல்லுங்க ளேன்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com