tag:blogger.com,1999:blog-8449807431956423489.post73239103195849665..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நான் சந்தித்த உலகத் தலைவர்கள்...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35640980344009980092012-01-13T22:50:01.120+05:302012-01-13T22:50:01.120+05:30sir,
விவரிக்க இயலாத உணர்வுகள் எழுகிறது..............sir,<br /><br />விவரிக்க இயலாத உணர்வுகள் எழுகிறது.............. ரொம்ப பிடித்த பதிவில் இதுவும் ஒன்றாகிப்போனது. <br /><br />//இருந்த யாரோ என்னவோ கேட்க, அதற்கு அவர் “ சும்மா உக்காருப்பா “என்று தமிழில் கூறியது நன்கு நினைவில் உள்ளது.//<br /><br />//அப்பா அழுததும், வீட்டில் அம்மாவின் சித்தி “ மேமை” (விட்டில் உதவியாக இருந்தவர்),மாடியில் சென்று தேம்பித் தேம்பி அழுததும் இப்போது நினைக்கும்போது//<br /><br /Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82696706552520520562012-01-13T17:17:47.462+05:302012-01-13T17:17:47.462+05:30அனைவருக்கும் இப்படி அருமையான சந்தர்ப்பம்
முயன்றால்...அனைவருக்கும் இப்படி அருமையான சந்தர்ப்பம்<br />முயன்றால்கூட கிடைக்காது<br />அதுவாக வாய்க்கவேண்டும்<br />வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவானகள்<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்<br />எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34374624297290451452012-01-13T15:14:32.083+05:302012-01-13T15:14:32.083+05:30// காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி ம...// காந்தியின் செல்வாக்கும் பேரும் புகழும் எப்படி மிகச் சாதாரண மக்களையும் வெகுவாகப் பாதித்தது என்பது புரிகிறது. காந்திஜியின் பாதிப்பு வாழ்க்கையில் இல்லாதவர்கள் அந்தக் காலத்தில் இருப்பதே நினைக்க முடியாதது.//<br /> அருமையாகச் சொன்னீர்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66571942080699124662012-01-13T11:31:09.208+05:302012-01-13T11:31:09.208+05:30அன்புள்ள ஜீவி, நானும் வெவ்வேறு தலைப்புகளில் எழுதி ...அன்புள்ள ஜீவி, நானும் வெவ்வேறு தலைப்புகளில் எழுதி வருகிறேன். காந்திஜியைப் பற்றி எழுதும்போது நான் அந்த வயதில் பெற்ற அனுபவத்தையே எழுதினேன். காந்திஜியின் மறைவின் போது நேரு அவர்கள் “ Friends and comrades, the light has gone out from our lives and there is darkness everywhere.I do not know what to tell you and how to say it.Our beloved leader Bapu as we called him , the father of our nation is no G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26372211157956603322012-01-13T11:15:41.565+05:302012-01-13T11:15:41.565+05:30தோழன் மபா. தமிழன் வீதி. எழுதும் எழுத்துக்கள் எல்லா...தோழன் மபா. தமிழன் வீதி. எழுதும் எழுத்துக்கள் எல்லாம் எல்லோரும் விரும்பிப் படிக்கவே எழுதுகிறேன். என் அனுபவங்கள் படிக்கும்போது ஒரு சிறுகதை படிப்பது போல் நினைத்துக் கொள்ளலாமே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59843715208509622572012-01-13T11:11:45.552+05:302012-01-13T11:11:45.552+05:30அன்புள்ள ஹரணி ஐயா, சில நினைவுகள் பகிர்ந்துகொள்ளத் ...அன்புள்ள ஹரணி ஐயா, சில நினைவுகள் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.அதில் இதுவும் ஒன்று.காந்திஜி என்றால் பென் கிங்ஸ்லி நினைவுக்கு வரும் தலைமுறைக்கு அந்த காலத்தில் காந்திஜி எந்த அளவுக்கு மதிக்கப் பட்டார் என்பது சரிதிரத்தில் படிப்பதேயாகும். அந்த சரித்திர மனிதரை நேரில் கண்டது என்றும் மகிச்சிதரும் அனுபவம்.யார் யாரையோ பார்த்திருந்தாலும் என் நினைவில் ஆடும் மூவரைப் பற்றிதான் எழுதியிருக்கிறேன் உடன் வரவுக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15082875917849822412012-01-12T23:15:45.113+05:302012-01-12T23:15:45.113+05:30நீங்கள் எழுதத் தேர்ந்தெடுத்த தலைப்பு, ஒரு புது மாத...நீங்கள் எழுதத் தேர்ந்தெடுத்த தலைப்பு, ஒரு புது மாதிரி தான்.<br /><br />தேசப்பிதாவை மதுரையில் சிறிய வயதில் பார்த்த நினைவு நிழலாக மனத்தில் படிந்திருக்கிறது. பிற்காலத்தில் பாடப்புத்தகங்களில் பார்த்துத் தெரிந்து கொண்ட உருவம், அந்தச் சிறுவயதில் நான் பார்த்தவர் மகாத்மா என்று நிச்சயப்படுத்தியது. பிற்காலத்தில் தான், மதுரைக்கு அவர் வந்த பொழுது தமுக்கம் மைதானத்தில் உரையாற்றினார் என்று தெரிய வந்தது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66907364018373107122012-01-12T21:30:30.274+05:302012-01-12T21:30:30.274+05:30நிதானமான அனுபவப் பகிர்வு. உலகத் தலைவர்களை பார்க்க...நிதானமான அனுபவப் பகிர்வு. உலகத் தலைவர்களை பார்க்கக் கூடிய பாக்கியம் பெற்ற நீங்கள் அதை எழுத்தில் அழகாக கொண்டுவந்திருக்கின்றீர்கள். இத்தகைய பதிவுகளே...எல்லோரும் விரும்பக் கூடியதாக அமைந்து விடுகிறது. வாழ்த்துகள் ஐயா-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19043216555609591832012-01-12T18:42:20.055+05:302012-01-12T18:42:20.055+05:30அன்புள்ள ஐயா..
எனக்குப் பிடித்த பதிவு இது. எ...அன்புள்ள ஐயா..<br /><br /> எனக்குப் பிடித்த பதிவு இது. எதற்கு சொல்கிறேன் என்றால் எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. இவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கும் பெருமை உண்டு. பட்டிருக்கிறேன். <br /><br /> காந்தியைத் தரிசித்தது உண்மையில் கொடுப்பினைதான். உங்களின் வயது அந்தக் கொடுப்பினையைத் தந்திருக்கிறது.<br /><br /> நர்ன் சிறுவயதில் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் அருகில் அண்ணாவின் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.com