tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7373398503786188528..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நடப்பது என்றும் நலமாய் நடக்கும்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77301902060909509432011-01-08T11:24:41.822+05:302011-01-08T11:24:41.822+05:30வெரிஃபிகேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன்.இனி யா...வெரிஃபிகேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன்.இனி யாரும் கருத்துகள் போட தயங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.நன்றி சுந்தர்ஜி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசிவகுமாரா. <br />சுந்தர்ஜி, உங்களை சில நாட்கள் காணாதது கவலை அளித்தது. தொடர்பு கொள்ள மின்னஞசல் முகவரி இல்லாததால் முடியவில்லை. என் முகவரி <br /> gmbat1649@yahoo.in OR gmbat1649@gmail.comG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89402443476913740692011-01-08T01:34:49.132+05:302011-01-08T01:34:49.132+05:30\\நாளும் பொழுதும் நல்லவனாய் இரு.
நடப்பது என்...\\நாளும் பொழுதும் நல்லவனாய் இரு. <br /> நடப்பது என்றும் நன்றாய் நடக்கும்///<br />---மிகச் சரியாக சொன்னிர்கள். யாருக்கும் தன் பின்புறத்திலிருந்து வரும் நாற்றம் தெரிவதில்லை . ஆனால் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45879528823868029572011-01-07T20:13:10.479+05:302011-01-07T20:13:10.479+05:30டாஷ் போர்ட் போங்க பாலு சார்.
அமைப்புக்கள் என்ற தல...டாஷ் போர்ட் போங்க பாலு சார்.<br /><br />அமைப்புக்கள் என்ற தலைப்பில் கருத்துரைகள் என்ற பக்கத்தில் கருத்துக்களுக்குச் சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா?என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலைத் தேர்வு செய்து விட்டு பின் அப்பக்கத்தைச் சேமியுங்கள்.<br /><br />ஹரணியும் கலாநேசனும் இனி பயமுறுத்த மாட்டார்கள்.<br /><br />உடல் நலக் குறைவு.தாண்டிவிட்டேன்.வந்துவிடுவேன் நாளைமுதல்.<br /><br />நீங்கள் நலமா பாலு சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54688628038047390312011-01-05T19:15:35.680+05:302011-01-05T19:15:35.680+05:30திரு.ஹரணி அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் வார்த...திரு.ஹரணி அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் வார்த்தை எங்குள்ளது. புரியவில்லையே. ஒரு முறை திரு.கலாநேசனும் இதே போல் கூறியிருந்தார்.தவறு ஏதேனும் இருப்பின் அது நான் செய்யாதது..பொறுத்துக்கொள்ளவும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36087342706808262692011-01-05T18:38:15.993+05:302011-01-05T18:38:15.993+05:30Sir,
Please remove the word verification. It d...Sir,<br /><br /> Please remove the word verification. It disturbs to write comments. Thank you.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81489534090371891342011-01-05T18:36:42.847+05:302011-01-05T18:36:42.847+05:30அன்புள்ள..
சரியான இலக்கிற்கு வந்துவிட்டீர்...அன்புள்ள..<br /><br /> சரியான இலக்கிற்கு வந்துவிட்டீர்கள். மாற்றம் என்பது தனி மனிதனிடமிருந்ததான் உருவாக வேண்டும். தனி மனிதன் தன்னை ஒழுங்கமைவு செய்துகொண்டால் போதும். எல்லாமும் ஒழுங்குக்கு வந்துவிடும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.com