tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7435195459482834357..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கோவில்களும் சில நம்பிக்கைகளும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26681853323703634562017-06-18T11:43:27.500+05:302017-06-18T11:43:27.500+05:30எத்தனையோ முறை பதிவுகள் மூலம் தெரிவித்து வருகிறேன் ...எத்தனையோ முறை பதிவுகள் மூலம் தெரிவித்து வருகிறேன் பலருக்கும் இவை எல்லாம் சகஜமாகவே போய்விட்டது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44099715488153788202017-06-18T11:41:49.675+05:302017-06-18T11:41:49.675+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6390427021767548052017-06-17T17:25:21.479+05:302017-06-17T17:25:21.479+05:30மூட நம்பிக்கைகளுக்கு எல்லையில்லை . புதிது புதித...மூட நம்பிக்கைகளுக்கு எல்லையில்லை . புதிது புதிதாய்த் தோன்றுகின்றன . சிந்தித்துச் செயல்படுவது நல்லது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65980125186528706132017-06-17T03:16:45.904+05:302017-06-17T03:16:45.904+05:30நிச்சயம் கொள்ளலாம்..நிச்சயம் கொள்ளலாம்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80071735195034859512017-06-16T21:51:47.345+05:302017-06-16T21:51:47.345+05:30இதையே நான் பெர்செப்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாமா ...இதையே நான் பெர்செப்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாமா மீள்வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23914896570307842132017-06-16T21:50:13.627+05:302017-06-16T21:50:13.627+05:30சரியாகச் சொன்னீர் வருகைக்கு நன்றி சார் சரியாகச் சொன்னீர் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38097751810295296642017-06-16T19:54:09.128+05:302017-06-16T19:54:09.128+05:30மூட மற்றும் நம்பிக்கை இவற்றின்
பாகுபாடு கூட
அவரவர்...மூட மற்றும் நம்பிக்கை இவற்றின்<br />பாகுபாடு கூட<br />அவரவர் நிலைபொருத்தே<br />என்பது என் அபிப்பிராயம்...<br /><br />மன மற்றும் அறிவு முரண் குறித்து<br />விரிவாக பிறிதொரு நாளில்<br />எழுதும் உத்தேசம் இருக்கிறது<br /><br />வாழ்த்துக்களுடன்...<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31018012911805392702017-06-16T19:41:49.580+05:302017-06-16T19:41:49.580+05:30கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்...கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// மூட நம்பிக்கைகளை கண்மூடி ஏற்றுக்கொண்டு மற்றவர்களையும் அவ்வாறு இழுப்பது என்பது பெரும்பாலானோர் செய்துவருவது ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54860167571033523282017-06-16T16:56:24.542+05:302017-06-16T16:56:24.542+05:30நம்பிக்கை நம்பிக்கையின்மை என்பது வேறு மூட நம்பிக்க...நம்பிக்கை நம்பிக்கையின்மை என்பது வேறு மூட நம்பிக்கைகள் என்பது வேறு ரமணிசாருக்குப் புரியாததல்ல வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56087254034696288092017-06-16T15:58:45.438+05:302017-06-16T15:58:45.438+05:30நம்பிக்கை என்பது அவரவர்
சம்பந்தப்பட்டது
நம்பிக்கைய...நம்பிக்கை என்பது அவரவர்<br />சம்பந்தப்பட்டது<br />நம்பிக்கையின்மையும் கூட..<br />அது அடுத்தவருக்கு <br />இடைஞ்சல் தராத வரையில்...<br /><br />அவரவர் நிலைக்குத் தக்கதுபோல்<br />அவரவர்கள் ஒரு ஏற்பாட்டைச்<br />செய்து கொள்கிறார்கள்<br /><br />ஒருவர் தன் நிலையிலிருந்து<br />மற்றொன்றைப் பார்க்க அது<br />கேலிக் கூத்தாகவேப் படும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71400007107821010662017-06-15T15:08:40.312+05:302017-06-15T15:08:40.312+05:30கோயிலுக்கு புதிதான விளக்கம் எனக்கு படிப்புக்கும் ...கோயிலுக்கு புதிதான விளக்கம் எனக்கு படிப்புக்கும் நம்பிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை மூட நம்பிக்கைகள் ஊட்டி வளர்க்கப் படுபவை கேள்வி கேட்கும் தைரியம் இல்லாததால் வருவது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69782828381904040132017-06-15T06:46:00.209+05:302017-06-15T06:46:00.209+05:30மூட நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன ஐ...மூட நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன ஐயா<br />மெத்தப் படித்தவர்கள் அநேகர், மூட நம்பிக்கைகளை நம்புவதுதான் வேதனை.<br />கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்பதற்குப் பொருள் வேறு என்பர்.<br />கோ என்றால் அரசர், இல் என்றால் இல்லம், அதாவது கோயில் என்றால் அரசர் குடியிருக்கும் இல்லம், அரண்மனை என்பர். அதாவது அரசர் குடியிருக்கும் ஊரில் வசிப்பது பாதுகாப்பானது, அரசர் இல்லாத ஊரில் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11254650122586506472017-06-14T17:00:48.903+05:302017-06-14T17:00:48.903+05:30அதைத் தெரிந்து கொண்டால் தப்பிக்கலாம்தானே வெகுநாட்க...அதைத் தெரிந்து கொண்டால் தப்பிக்கலாம்தானே வெகுநாட்களுக்குப் பின் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-692909902855134942017-06-14T12:32:06.430+05:302017-06-14T12:32:06.430+05:30ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டது. ஒருபூனையாய் இருந்தாலே...ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டது. ஒருபூனையாய் இருந்தாலே மணி கட்டமுடியாது இப்போதோ ஏகப்பட்ட பூனைகள் ருத்ராட்சதப்பூனைகள்:) அறிவே தெய்வம் என்றார் பாரதி. கொஞ்சம் அறிவை உபயோகித்தால்போதும் அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரிந்துவிடும்.ஆனாலும் அறிவாளிகளும் ஏமாறுவது விந்தைதான்!<br />ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29407775423203741342017-06-14T11:25:46.382+05:302017-06-14T11:25:46.382+05:30காசுக்கு வழி செய்யும் கோவில்களை பற்றியா சொல்லி இரு...காசுக்கு வழி செய்யும் கோவில்களை பற்றியா சொல்லி இருக்கிறேன்மேடம் தவறான புரிதல் போலத் தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42768957521600564152017-06-14T11:24:21.699+05:302017-06-14T11:24:21.699+05:30என் பதிவு பக்தி வியாபாரமாவது பற்றியா சொல்கிறது ஆன...என் பதிவு பக்தி வியாபாரமாவது பற்றியா சொல்கிறது ஆனால் பல்கிப் பெருகிவரும் கோவில்கள் எங்கோ ஏதோ சரியில்லை என்றே காட்டுகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23135220224496011012017-06-14T11:22:28.098+05:302017-06-14T11:22:28.098+05:30தெரிந்தும் சிந்தித்து செயல்படாதவர்களே வருகைக்கு நன...தெரிந்தும் சிந்தித்து செயல்படாதவர்களே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82848556147008144522017-06-14T11:20:37.224+05:302017-06-14T11:20:37.224+05:30சுய மதிப்பீடு செய்ய இப்பதிவு உதவலாம் இல்லையா சார் ...சுய மதிப்பீடு செய்ய இப்பதிவு உதவலாம் இல்லையா சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34291803216155241232017-06-14T11:19:47.368+05:302017-06-14T11:19:47.368+05:30 @செல்லப்பா
நம்மில் ஒருவராக இருந்தோரையே கடவுள் உ... @செல்லப்பா <br /> நம்மில் ஒருவராக இருந்தோரையே கடவுள் உருவமாகப் பார்க்கும் gullible மாந்தர்களை அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஏமாற்றிப் பணம் பறிப்பதை நான் கண்டிருக்கிறேன் ஷீர்டி சாய் பாபா கோவில் வளாகமே ஒரு பிசினெஸ் செண்டராகி இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31719136719466186002017-06-14T11:13:18.366+05:302017-06-14T11:13:18.366+05:30கோவில் வருமானத்தால் அதை வேண்டி பலரும் நுழைகிறார்...கோவில் வருமானத்தால் அதை வேண்டி பலரும் நுழைகிறார்கள் என்னும்கருத்து பதிவில் சொல்லப் படவில்லை இறை நம்பிக்கை இருக்கிறதோஇல்லையோ எப்படி வேண்டுமானாலும் இருந்து போகட்டும் என்று நினைக்க முடியவில்லை எங்காவது ஒரு ஒளிக்கீற்று தென்படாதா என்னும் நப்பாசையும் இருக்கிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35140450213433653052017-06-14T11:09:28.023+05:302017-06-14T11:09:28.023+05:30நம்ப கூடியவையே நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று ...நம்ப கூடியவையே நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31668996947604997422017-06-14T11:08:40.832+05:302017-06-14T11:08:40.832+05:30பதிவில் எழுதுபவன் என்னும் முறையில் அப்படிக்ம் கடந...பதிவில் எழுதுபவன் என்னும் முறையில் அப்படிக்ம் கடந்துபோக முடியவில்லை ஐயா இங்கு பெங்களூரில் வயாலிக்காவில் இருக்கும் கோவிலில் ஸ்ரீநிவாச கல்யாணம் நடந்தது பற்றி எழுதி இருக்கிறேன் கடவுளுக்கு தினம் தினம் திருக்கல்யாணம் நாமே நடத்துகிறோம் அதில் ஏதோ திருப்தி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42541660921809324832017-06-14T11:05:33.976+05:302017-06-14T11:05:33.976+05:30நன் கவனிக்காமல் விட்டு விட்டேன் போல. இனி முயற்சிப்...நன் கவனிக்காமல் விட்டு விட்டேன் போல. இனி முயற்சிப்பேன் நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21841321342880298342017-06-14T11:04:42.902+05:302017-06-14T11:04:42.902+05:30உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவதை...உருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவதை ஒரு விதத்தில் நம்பிக்கை என்றுசொல்ல முடிகிறது பல இடங்களிலு ம் புராதன ஆலயங்களும் செப்பனிடப்படுகின்றனவே நம்பிக்கை என்பது நம்பக்கூடியதாகவும் இருக்கவேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி ஏஞ்செல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76752835077718239172017-06-14T11:01:22.257+05:302017-06-14T11:01:22.257+05:30நன்றி ஸ்ரீ நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com