tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7612270408016344463..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னதான் நடக்கும் நடக்கட்டுமேG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8925476760904883192017-01-30T18:27:50.053+05:302017-01-30T18:27:50.053+05:30சமுதாயம் என்பது நற்க்கனிமர நல் மலர் தோட்டம், அதில்...சமுதாயம் என்பது நற்க்கனிமர நல் மலர் தோட்டம், அதில் மற்றவரை மறந்து போகாமல் மறுபடி அணைத்துக்கொள்ளவே; விதையின் வீரிய நட்ப்பாய் நல்லுறவு நம்மில்: நலம் நாடும் நண்பரே!http://www.lighthouse0arts.com/Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31471286060351888432017-01-30T18:01:51.999+05:302017-01-30T18:01:51.999+05:30இவ்வுலக மானிட பிறப்பே ஊடலில் ஒன்றிணைவே, பாலும் பாத...இவ்வுலக மானிட பிறப்பே ஊடலில் ஒன்றிணைவே, பாலும் பாதகமில்லாமல் வராது; இதுவே இறையறிவின் எண்ண்ணச்சுதந்திர ஏற்றெடுப்பில் மன்னிப்பின் நல் வரமாய் நம்மில்: நன்றியின் நிரூபணமாய் இன்றும் அன்புடன்!Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22857278369798343682017-01-30T17:41:15.256+05:302017-01-30T17:41:15.256+05:30என்றாலும், ஒன்றுமில்லாமையிலிருந்து நல் எண்ணம் கொண்...என்றாலும், ஒன்றுமில்லாமையிலிருந்து நல் எண்ணம் கொண்ட நல்லவர்களின் திண்ணியத்தால்; எழுத்தை விளைவித்த நம் முன்னோரின் சிந்தனையின் சிறப்பாய்: இன்றும் நம் சீர் செயல்பாட்டால் நித்திய சீர் சிறப்பை நம்மாலும் காண முடியும். நல்லவருக்கு நன்றியுடன்! <br />Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4706059484590551802017-01-16T12:04:12.771+05:302017-01-16T12:04:12.771+05:30எதை வைத்து உங்களை நினைக்க வேண்டும் என்று விரும்பு...எதை வைத்து உங்களை நினைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் உங்களுடைய ப்ளசும் மைனசும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே யார் என்ன நினைத்தால் என்ன. வருகைக்கு நன்றி தனபாலன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31445905735409504842017-01-16T12:02:10.186+05:302017-01-16T12:02:10.186+05:30என் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை கவனித...என் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை கவனித்தீர்களா. பாராட்டுக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40975895897108481172017-01-16T12:00:19.597+05:302017-01-16T12:00:19.597+05:30நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று நின...நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று நினைப்பவன் மன்னிக்க முடியாத குற்றங்கள் ஏதும் அறிந்து செய்யவில்லை. இருந்தால்தானே இறையும் மன்னிப்பும் தேவை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17861611747737990492017-01-16T11:57:36.646+05:302017-01-16T11:57:36.646+05:30எனக்கு எதையும் நேராகச்சொல்லியும் புரிந்தும்தான் ப...எனக்கு எதையும் நேராகச்சொல்லியும் புரிந்தும்தான் பழக்கம் இங்கு சிலவை புரியவில்லை வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44265215605738986272017-01-15T19:15:50.414+05:302017-01-15T19:15:50.414+05:30காலனை காலால் மிதித்த, காலடி மண்ணாகமல்; அதின் தூரத்...காலனை காலால் மிதித்த, காலடி மண்ணாகமல்; அதின் தூரத்தை வொன்ற: நித்திய மதியின் மகிழ்வாய் இருப்போம்!<br />http://www.lighthouse0arts.com/Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8528078755556068942017-01-04T15:17:24.668+05:302017-01-04T15:17:24.668+05:30எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?
Visit :-
http:...எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?<br /><br />Visit :- <br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58171772069468359842017-01-03T23:05:28.953+05:302017-01-03T23:05:28.953+05:30உங்கள் எழுத்தில் உள்ள நிஜத்தையும், நேர்மையையும் வண...உங்கள் எழுத்தில் உள்ள நிஜத்தையும், நேர்மையையும் வணங்குகிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9904537695639642452017-01-01T04:09:09.036+05:302017-01-01T04:09:09.036+05:30அன்பருக்கு, மரணமென்னும் இலக்கில் கூட இறைமன்னிப்பென...அன்பருக்கு, மரணமென்னும் இலக்கில் கூட இறைமன்னிப்பென்னும் நித்திய இலக்கு பளிச்சிடுகிறதே; பார்வையற்றோனாகிலும் நம் நல் நம்பிக்கை என்னும் உள்ளுணர்வின் ஊனத்தில்: எண்ணச்சுதந்திர ஏற்றமிதில் பதுவருட உயர் நல் வாழ்த்தாய் வளம் கொள்ள!http://www.lighthouse0arts.com/Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77340438327954419252017-01-01T04:05:25.349+05:302017-01-01T04:05:25.349+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02110615661631979692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82790777705707489322016-12-29T07:52:10.254+05:302016-12-29T07:52:10.254+05:30
@ வெங்கட் நகராஜ்
தவிர்க்கப் பட முடியாதவைகள் அனுப...<br /> @ வெங்கட் நகராஜ்<br />தவிர்க்கப் பட முடியாதவைகள் அனுபவிக்கப்பட்டுதானே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39106036169023095862016-12-28T20:54:52.898+05:302016-12-28T20:54:52.898+05:30என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனோ நிலை அனைவருக்...என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்ற மனோ நிலை அனைவருக்கும் வாய்ப்பதில்லை.....<br /><br />எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் என்பது தானே அனைவரின் எண்ணமும். <br /><br />வெவ்வேறு காலகட்டங்களில் உங்கள் படங்கள் பார்க்கத் தந்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28783487694589163332016-12-28T15:40:06.647+05:302016-12-28T15:40:06.647+05:30
@ ராமலக்ஷ்மி
எண்ணங்கள் தீவிரமாகும் போது எழுத்து...<br /> @ ராமலக்ஷ்மி<br /> எண்ணங்கள் தீவிரமாகும் போது எழுத்தும் நன்றாக வருகிறதோ வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75743951302922033332016-12-28T15:38:48.097+05:302016-12-28T15:38:48.097+05:30
!மாலி
எல்லோருக்குமிருப்பதுதான் ஆனால் நான் வெளிப...<br /> !மாலி<br /> எல்லோருக்குமிருப்பதுதான் ஆனால் நான் வெளிப்படையாகச்சொல்கிறேன் அவ்வளவே நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66549844758796617052016-12-28T15:37:26.610+05:302016-12-28T15:37:26.610+05:30
@ ரமணி
எனக்கு சில சமயம் தோன்றும் இருட்டில் தைரி...<br /> @ ரமணி<br /> எனக்கு சில சமயம் தோன்றும் இருட்டில் தைரியமாக இருக்க சீழ்க்கை அடிக்கிறேனோ என்று வருகைக்கு நன்றி சார் <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38930918205729177672016-12-28T15:35:40.153+05:302016-12-28T15:35:40.153+05:30
பகவான் ஜி
சரியாகச் சொன்னீர்கள் என்றே தோன்றுகிற...<br /> பகவான் ஜி<br /> சரியாகச் சொன்னீர்கள் என்றே தோன்றுகிறது வருகைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82173421914097838852016-12-28T15:34:21.552+05:302016-12-28T15:34:21.552+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
தன்னைத்தானே எடை போட்டுக...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> தன்னைத்தானே எடை போட்டுக் கொண்டு பார்க்காவிட்டால் மேலும் மேலும் தவறுகள் இழைப்போமே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17434767933396932302016-12-28T15:32:35.875+05:302016-12-28T15:32:35.875+05:30
@ கரந்தை ஜெயக்குமார் வயதாகும் போது இதுகூட தெரியவ...<br /> @ கரந்தை ஜெயக்குமார் வயதாகும் போது இதுகூட தெரியவில்லையானால் என்ன பயன் சார் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77550944046164403022016-12-28T15:31:17.038+05:302016-12-28T15:31:17.038+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
இப்படி எண்ணம் வரௌம்முன் போ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br />இப்படி எண்ணம் வரௌம்முன் போய் விட்டால் நல்லது வருகைக்கு நன்றி டிடி <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58050094580131516382016-12-28T15:29:11.047+05:302016-12-28T15:29:11.047+05:30
@ ஸ்ரீ ராம்
எப்போதாவதுதான் எழுத்து அழகாக வருக...<br /> @ ஸ்ரீ ராம் <br />எப்போதாவதுதான் எழுத்து அழகாக வருகிறது சில நேரங்களில் முயற்சித்தாலும் முடிவதில்லை. கண்களை நம்பாதே ஸ்ரீ கண்களை நம்பாதே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60868538726534975122016-12-28T15:26:38.497+05:302016-12-28T15:26:38.497+05:30
@ கோமதி அரசு
எப்போதாவது சிந்திக்கலாம் தவறில்ல...<br /> @ கோமதி அரசு <br /> எப்போதாவது சிந்திக்கலாம் தவறில்லை நம்மை நாமே அறிய வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75830683050761026032016-12-28T15:25:14.259+05:302016-12-28T15:25:14.259+05:30
@ டாக்டர் கந்தசாமி
உங்களுக்குத் தெரியாததை ஏதும்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />உங்களுக்குத் தெரியாததை ஏதும் சொல்லவில்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67384666570397054332016-12-28T15:24:10.559+05:302016-12-28T15:24:10.559+05:30
@கில்லர் ஜி
உங்களாலும் முடிகிறதே வருகைக்கும் ரச...<br /> @கில்லர் ஜி<br /> உங்களாலும் முடிகிறதே வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com