tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7663859057198108665..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என் வழி தனி வழி G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16788780637868055552018-06-13T15:10:07.561+05:302018-06-13T15:10:07.561+05:30வருகைக்கு நன்றி மேம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88604639702759724222018-06-13T12:47:13.860+05:302018-06-13T12:47:13.860+05:30தங்களின் கேள்விகளும் அதற்கு உண்மையான மனதின் உங்கள்...தங்களின் கேள்விகளும் அதற்கு உண்மையான மனதின் உங்கள் பதிக்களும் அழகாய் இருக்கிறது படிப்பதற்கு ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77615209185822315762018-06-12T07:47:09.971+05:302018-06-12T07:47:09.971+05:30வருகைக்கும் ரசிப்புக்கும்நன்றி சார் வருகைக்கும் ரசிப்புக்கும்நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4969437142404846712018-06-11T21:14:33.320+05:302018-06-11T21:14:33.320+05:30தங்களின் கேள்வி பதில்களை ரசித்தேன் ஐயாதங்களின் கேள்வி பதில்களை ரசித்தேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82908838430245325212018-06-10T21:52:44.250+05:302018-06-10T21:52:44.250+05:30இடைச் செருகல்கள் இல்லை என்பதுதான் ஏற்க முடியாதுநா...இடைச் செருகல்கள் இல்லை என்பதுதான் ஏற்க முடியாதுநான் அதைக் குறிப்பிட்டதே முன் காலத்தில் சொல்லச்ப்பட்டு வந்தவை அதே போல் இருக்கவாய்ப்பில்லை என்பதை கூறவே மஹாபாரத இடைச்செருகல்கள் பலரும் ஓதிய வற்றில் இருக்கும் வரிகளின் எண்ணிக்கையை வைத்துதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15287813470813920132018-06-10T21:49:12.348+05:302018-06-10T21:49:12.348+05:30s/சுலபமாகப்புரிந்து விட்டது/........!?வருகைக்கு நன...s/சுலபமாகப்புரிந்து விட்டது/........!?வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9149658222198773622018-06-10T21:28:14.303+05:302018-06-10T21:28:14.303+05:30கம்பராமாயணத்திலேயே இடைச்செருகல்கள் உண்டு என்று டி....கம்பராமாயணத்திலேயே இடைச்செருகல்கள் உண்டு என்று டி.கே.சி. சொல்லுவாராம். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் போன்ற பல பிரபலமான கம்ப ராமாயண பாடல்களை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். ஷேக்ஸ்பியரின் கவிதைகளிலும் இடைச்செருகல்கள் உண்டு என்பார்கள். அப்படி இருக்க, மஹாபாரதத்தில் இடைச்செருகல் இல்லாமல் இருக்குமா? <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46557616494625222322018-06-10T21:20:22.489+05:302018-06-10T21:20:22.489+05:30நியாயமாகவும், உண்மையாகவும் உங்கள் எண்ணங்களை பகிர்ந...நியாயமாகவும், உண்மையாகவும் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்கள் நேர்மையை வணங்குகிறேன். <br /> // ஏனென்றால் கடவுள் எனநம்பப் படுகிறவர் நல்ல குணங்களின் சேர்க்கை.அந்த நல்ல குணங்களின்சேர்க்கையை என்னுள் கொண்டு வரமுடியுமானால் நானும்கடவுள்.என்னுள்ளும் அவர் இருக்கிறார்.//<br />இதைத்தான் மகான்கள் கூறுகிறார்கள். அது உங்களுக்கு சுலபமாக புரிந்து விட்டது என்பது ஒரு பாக்கியம்தான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43667986504046416922018-06-10T16:26:22.248+05:302018-06-10T16:26:22.248+05:30வேண்டுமா வேண்டாமா என்னும் கேள்விக்கு உங்கள் பதில் ...வேண்டுமா வேண்டாமா என்னும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40655152455339644122018-06-10T16:04:33.620+05:302018-06-10T16:04:33.620+05:30எப்போதும் எதிலும் உங்கள் சிந்தனையின் வழி தனி வழி ம...எப்போதும் எதிலும் உங்கள் சிந்தனையின் வழி தனி வழி மட்டுமல்ல படிப்பவர்களின் சிந்தனையில் ஒரு சலனத்தை ஏற்படுத்திப் போகும் நனி வழி.எனக்கும் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியை விட வேண்டுமா வேண்டாமா என்கிற கேள்வியே அவசியமானதாகப்படும்.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22163058259898489282018-06-10T11:55:03.781+05:302018-06-10T11:55:03.781+05:30என் எழுத்துகளைப் படிப்பவர்கள் புரிந்து கொண்ட செய்த...என் எழுத்துகளைப் படிப்பவர்கள் புரிந்து கொண்ட செய்தி நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32909025844572432372018-06-10T11:53:55.530+05:302018-06-10T11:53:55.530+05:30என் எண்ணம் ஈடேறுகிறது நன்றி மேம்என் எண்ணம் ஈடேறுகிறது நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42341148405825275182018-06-10T11:34:42.340+05:302018-06-10T11:34:42.340+05:30தங்களின் வெளிப்படையான எண்ணங்களே - சிறப்பான எண்ணங்க...தங்களின் வெளிப்படையான எண்ணங்களே - சிறப்பான எண்ணங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53445612706123348502018-06-10T08:28:28.916+05:302018-06-10T08:28:28.916+05:30சிந்திக்க வைக்கும் பதில்கள்.சிந்திக்க வைக்கும் பதில்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87997418915897787782018-06-10T07:43:35.913+05:302018-06-10T07:43:35.913+05:30கடவுள் என்பது ஒரு கான்செப்ட் தானே இதில் அஃபெண்ட் ஆ...கடவுள் என்பது ஒரு கான்செப்ட் தானே இதில் அஃபெண்ட் ஆக என்ன இருக்கிறது நான் என் எண்ணங்களைப் பகிர்கிறென் தூற்றுபவர் தூற்றட்டும் கவலை இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69650837067150297872018-06-10T07:40:33.127+05:302018-06-10T07:40:33.127+05:30அடுத்தவர் எண்ணங்களைப் பற்றிப்பேசவில்லையே எவ்வழியும...அடுத்தவர் எண்ணங்களைப் பற்றிப்பேசவில்லையே எவ்வழியும்நல்வழியானால் நலமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83677067853547716802018-06-10T05:25:31.037+05:302018-06-10T05:25:31.037+05:30நானும் உங்க வழியிலேதான் வந்துக்கிட்டு இருக்கேன் சா...நானும் உங்க வழியிலேதான் வந்துக்கிட்டு இருக்கேன் சார். :)<br /><br /><br />***கடவுள் என்பதே ஒரு concept.***<br /><br />இதை வாசித்துவிட்டு எத்தனை பெரியவா சீரியஸா அஃபண்ட் ஆவா தெரியுமா சார்?! :))<br /><br />-------------------<br /><br />கடவுள் என்பது மனிதனின் கற்பனையே. இல்ல உண்மையிலேயே அப்படி ஒருத்தர் இருந்தால் அவர் ஒருவரே. அவர் பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும். பல மதங்கள் தேவையில்ல. பல தெய்வங்கள் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65548579984355781832018-06-10T03:23:07.120+05:302018-06-10T03:23:07.120+05:30அவரவர்க்கு அவரவர் எண்ணங்கள் அவரவர் நம்பிக்கைகள்.. ...அவரவர்க்கு அவரவர் எண்ணங்கள் அவரவர் நம்பிக்கைகள்.. இதில் அடுத்தவர் பேச என்ன இருக்கிறது... என் வழியும் தனி வழிதான்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65627889139701163012018-06-09T21:31:07.106+05:302018-06-09T21:31:07.106+05:30எண்ணங்களை பகிரவே நான் எழுதுகிறேன் செயல்கள் அவரவரி...எண்ணங்களை பகிரவே நான் எழுதுகிறேன் செயல்கள் அவரவரின் விருப்பம் வழி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68878860302151313292018-06-09T21:28:44.319+05:302018-06-09T21:28:44.319+05:30நம்வரலாற்றை நாம் எழுதியதில் இருந்து கூட்டிக் கழித...நம்வரலாற்றை நாம் எழுதியதில் இருந்து கூட்டிக் கழித்து வெளியிடல்பின்பு அதுவே உண்மை என்று எண்ணுவது போலத்தான் இடைச்செருகல்சள் நான்மஹாபாரததை எடுத்துக் கொண்டது இருக்கும்தகவல்களினடிப்படையிலிதே போல் ராமாயணமும் அநேக உட்கதைகள் ஏற்படுத்தப்பட்டது வேதவியாசரும் வால்மீகியும் எழுதிய அல்லது சொன்ன வடிவில் இல்லை என்பதே திண்ணம் உதாரணமாக ஸ்கௌட்சில் ஆடும் விளையாட்டைக்குறிப்பிடலாம் முதலில் ஒருவருக்குச் சொன்ன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35812288180151906902018-06-09T21:18:13.778+05:302018-06-09T21:18:13.778+05:30கற்றதும் பெற்றதும் என்று தலைப்பிட விரும்பினேனனால்...கற்றதும் பெற்றதும் என்று தலைப்பிட விரும்பினேனனால் அந்த தலைப்பில் வேறு ஒருபிரபலம் எழுதியவற்றோடுஒப்பிடல்வரலாம் என்று தோன்றவே தலைப்பை மாற்றினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52118636092246502632018-06-09T21:16:13.046+05:302018-06-09T21:16:13.046+05:30@நெத கனவுகள் விசித்திரமானவை இருப்பதுபொல் ஒரு தாக்க...@நெத கனவுகள் விசித்திரமானவை இருப்பதுபொல் ஒரு தாக்கத்த ஏற்ப்டுத்தி மறைபவை ஏன் நானே கனவில் கண்ட நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி ஒரு சிறு கதையே எழுதி இருக்கிறேன் கனவில் வந்தநிகழ்வுகளுக்கு கற்பன என்னும் முலாம் பூசி எழுதியதுஏன் என்றால் முழுக்கனவும் தெளிவாக நினைவுக்கு வராதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59868874212640490222018-06-09T21:11:31.687+05:302018-06-09T21:11:31.687+05:30கனவுக்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதாகத...கனவுக்கும் நம் எண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை உறக்கத்தில் எண்ணங்கள் ஓய்ந்து விடுகின்றனஆனால் மறுபடி விழித்தவுடன் எண்ணங்கள் “தோன்ற” ஆரம்பித்து விடுகின்றன. “உரு”வாவது இல்லை. மனதின் வெளிப்பாடு (manifest) எண்ணங்கள். அப்படித் ‘தோன்றி’ய எண்ணங்கள் நம் மனதில்‘நிலையாக’ இருப்பது போல இருக்கின்றன. ஏன் “போல”? மறுபடி தூங்கினால் அவை இருக்காது. நமது மனதினுள்ளே சென்று ஒடுங்கி (லயித்து / withdrawG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57936577563958200072018-06-09T18:19:02.079+05:302018-06-09T18:19:02.079+05:30கேள்வி பதில் வாயிலாக உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து ...கேள்வி பதில் வாயிலாக உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது சிறப்பு. <br /><br />ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35570287548653418412018-06-09T17:52:17.898+05:302018-06-09T17:52:17.898+05:30இது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அதா...இது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அதாவது எல்லாக் கனவும் எண்ணங்களின் தொடர்ச்சி இல்லை. இது பூர்வ ஜென்மத் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் இல்லை நமக்கு முன்னறிவிப்பாகவும் இருக்கலாம், அல்லது நாம் படித்து அந்த எண்ணங்களின் தாக்கமாகவும் இருக்கலாம். நீங்களே உங்களுக்கு வரும் கனவையெல்லாம் யோசித்தால் புரியும்.<br /><br />நான் கனவில் ஒன்றுக்கு மேல் சந்திரன்களை, பல தடவை கண்டிருக்கிறேன். புதையல் (நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com