tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7679034788076301278..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: AMMA THE LIVING LEGENDG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64552632892185910142013-10-01T18:07:06.262+05:302013-10-01T18:07:06.262+05:30ஹாஹா, அப்பாதுரையா? ஆமா இல்ல! எனக்குத் தோணவே இல்ல...ஹாஹா, அப்பாதுரையா? ஆமா இல்ல! எனக்குத் தோணவே இல்லை. அவர் வந்து என்ன சொல்றார்னு பார்க்கலாம். :))) கடவுள் இருப்பதையும் நம்பறதால் தான் ஏன் இந்த பூகம்பத்துக்குக் கடவுள் ஒண்ணும் பண்ணலை! இந்த வெள்ளத்தின் போது கடவுள் எங்கே போனார்னு எல்லாம் கேட்கிறார். அது புரிஞ்சது. :))))))))))) வி.வி.சி. வி.வி.சி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3766925282327729892013-10-01T16:49:32.739+05:302013-10-01T16:49:32.739+05:30
@ கீதா சாம்பசிவம்
நம் அப்பாதுரைதான். அவருடைய பதி...<br />@ கீதா சாம்பசிவம்<br /> நம் அப்பாதுரைதான். அவருடைய பதிவுகளில் வரும் அமானுஷ்ய சங்கதிகளை நீங்களும் படிக்கிறீர்கள். அவர் எழுதும் சில விஷயங்கள் எனக்கு அதிசய நிகழ்வுகள்போல் தோன்றுகிறது.கற்பனை என்று சொன்னாலும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. நடக்கிறது என்று நம்புவதால்தானே எழுதுகிறார். <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72153323999701999602013-10-01T10:37:01.844+05:302013-10-01T10:37:01.844+05:30அம்ருதானந்தமயி என்னும் சந்நியாசினி ஒருத்தர் இருப்ப...அம்ருதானந்தமயி என்னும் சந்நியாசினி ஒருத்தர் இருப்பதாக மட்டுமே அறிந்திருந்தேன். மற்றத் தகவல்கள் உங்கள் மூலமே தெரிந்து கொண்டேன். :)))<br /><br />யார் அது இறையருளை நம்பாமல் அதிசயிக்கும் நிகழ்வுகளை எழுதுவது?? லிங்க் கொடுங்க நேரம் இருக்கையில். :))) ஆவலைத் தூண்டி விட்டிருக்கீங்களே!:))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7641703969650902212013-10-01T07:42:40.395+05:302013-10-01T07:42:40.395+05:30
2கீதா சாம்பசிவம் இறையருள் எதையும் நம்பாதவர் அதி...<br /> 2கீதா சாம்பசிவம் இறையருள் எதையும் நம்பாதவர் அதிசயிக்க வைக்கும் நிகழ்வுகளை எழுதி வருகிறார். ஒரு வேளை அவை எல்லாம் மனிதரின் கட்டுப் பாட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் என்று நினைக்கிறாரோ என்னவோ.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6616249635337846422013-10-01T07:38:11.102+05:302013-10-01T07:38:11.102+05:30
@ துரை செல்வராஜ்
@ டி.பி.ஆர்.ஜோசப்.
@ கரந்தை ஜ...<br /> @ துரை செல்வராஜ்<br /> @ டி.பி.ஆர்.ஜோசப்.<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ கீதா சாம்பசிவம்<br /> திருவிளையாடல் என்ற திரைப் படத்தில் மீனைப் பிடிக்க சிவாஜி கணேசன் மீனவன் வேடத்தில் கடற்கரையோரம் ஒரு விதமாய் அசைந்து அசைந்து நடந்து வருவது நினைவுக்கு வருகிறது. நம் நாட்டில் கதைகளுக்கு பஞ்சம் இல்லை. மாதா அம்ருதானந்தமயியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இருந்ததை எழுதி இருக்கிறேன். நாடு கடந்தும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86545638204088005902013-09-30T16:37:57.327+05:302013-09-30T16:37:57.327+05:30மாதா அம்ருதாநந்தமயி குறித்து எனக்கு எதுவும் தெரியா...மாதா அம்ருதாநந்தமயி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தகவல்களுக்கு நன்றி. எப்படி இருந்தாலும் இறையருள் இருந்தாலே அற்புதங்கள் நடக்கின்றன என்பது உண்மையே! :))))(அப்பாதுரை, கவனிக்க)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7303495603164859812013-09-30T16:36:48.637+05:302013-09-30T16:36:48.637+05:30திருவிளையாடல் புராணத்திலே இம்மாதிரி ஒரு திருவிளையா...திருவிளையாடல் புராணத்திலே இம்மாதிரி ஒரு திருவிளையாடல் உண்டு. அதிலே தான் மீனாக நந்திதேவர் வருவார். (அப்பாதுரை சொன்னது) ஆனால் இங்கே அரசகுமாரி என்று சொல்கிறீர்கள். சாபம் கிடைச்சது என்னமோ செம்படவப் பெண்ணாகத் தானே? அப்போ செம்படவ இளவரசியா? திருவிளையாடல் புராணத்தில் அப்படித் தான் வரும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51402032554356331022013-09-29T17:45:36.853+05:302013-09-29T17:45:36.853+05:30அறியாத தகவல்கள் ஐயா. நன்றிஅறியாத தகவல்கள் ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74203854637733209792013-09-29T08:22:29.610+05:302013-09-29T08:22:29.610+05:30ரொம்பவும் உணர்வுபூர்வமான பதிவு. ரசித்தேன்.ரொம்பவும் உணர்வுபூர்வமான பதிவு. ரசித்தேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54323085056257935802013-09-28T21:48:49.976+05:302013-09-28T21:48:49.976+05:30அன்புடையீர்!.. மாதா அம்ருதானந்தமயி அவர்களைப் பற்றி...அன்புடையீர்!.. மாதா அம்ருதானந்தமயி அவர்களைப் பற்றி தங்கள் பகிர்ந்த செய்திகள் அருமை!.. நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே!..அவர் தமைக் காண்பதுவும் நன்றே!..மிக்க நன்றி ஐயா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72025507258992944502013-09-28T12:38:36.179+05:302013-09-28T12:38:36.179+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி
@ மஞ்சு...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> வருகைக்கு நன்றி<br /> @ மஞ்சுபாஷிணி<br /> வெகு நாட்களுக்குப் பின் என் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் இந்தியா வந்ததும் பெங்களூர் வந்ததும் அறிந்தேன். உங்களைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உடல் நலமா.? வருகைக்கு நன்றி. <br /> @ இராஜராஜேஸ்வரி<br /> வருகைக்கும் மேலான கருத்துப் பதிவுக்கும் நன்றி. <br /> @ ரமணி <br /> @ கோபு சார்<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19986303173858979042013-09-28T05:47:32.618+05:302013-09-28T05:47:32.618+05:30மாதா அம்ருதானந்தமயி வாழ்க்கைக் குறிப்புகளை உங்கள் ...மாதா அம்ருதானந்தமயி வாழ்க்கைக் குறிப்புகளை உங்கள் பதிவின் மூலம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50350689811102413102013-09-27T21:48:18.349+05:302013-09-27T21:48:18.349+05:30பிழைத்துப் போகட்டும்.பிழைத்துப் போகட்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7221554408898661602013-09-27T21:46:09.719+05:302013-09-27T21:46:09.719+05:30மீனாக வந்தவர் நந்தி என்கிறது இன்னொரு புராணக் கதை.
...மீனாக வந்தவர் நந்தி என்கிறது இன்னொரு புராணக் கதை.<br /><br />அம்மா என்றதும் ஜெயலலிதா என்று நினைத்தேன்.<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81995717724890227882013-09-27T21:07:27.057+05:302013-09-27T21:07:27.057+05:30இதுவரை அறியாத பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது.
...இதுவரை அறியாத பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது.<br /><br /><br />// அம்மா என்றழைக்காத உயிரும் உண்டோ//<br /><br />;) இல்லை.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60617557710622532902013-09-27T21:05:07.798+05:302013-09-27T21:05:07.798+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40203637383353471902013-09-27T20:55:11.842+05:302013-09-27T20:55:11.842+05:30அம்மா அம்ருதானந்தமயி குறித்து
நீங்கள் சொல்லியுள்ள ...அம்மா அம்ருதானந்தமயி குறித்து<br />நீங்கள் சொல்லியுள்ள விவரம் <br />எதுவும் இதுவரை எனக்குத் தெரியாது<br />தங்கள் பதிவின் மூலமே அனைத்தும் அறிந்தேன்<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33080404054001912592013-09-27T20:01:21.840+05:302013-09-27T20:01:21.840+05:30இன்று அம்மா அம்ருதானந்த மயியின் 60 வருட நிறைவு விழ...இன்று அம்மா அம்ருதானந்த மயியின் 60 வருட நிறைவு விழாவில் அவர் பிறப்பு குறித்த விஷயங்கள் பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்..<br /><br />அமிர்தா கல்வி நிலையங்கள் அருமையானவை..<br /><br />நாங்களும் அம்மாவின் தரிசனம் பெற்றிருக்கிறோம் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23844455183730777942013-09-27T18:45:28.689+05:302013-09-27T18:45:28.689+05:30மாதா அம்ருதானந்தமயி பற்றிய பகிர்வு மிக அருமை சார்....மாதா அம்ருதானந்தமயி பற்றிய பகிர்வு மிக அருமை சார்.<br /><br />அவர்கள் பிறந்ததும் கருநீலத்தில் உடல் இருந்ததும் ஆச்சர்யமான விஷயம்.<br /><br />சிவன் சாபத்தில் முருகன் மீன் ஆனதும் பார்வதி பரிந்து பேச வர அவரை செம்படவப்பெண் ஆக்கியதும் பின் சாபவிமோசனம் அருளியதும் அருமையான புராண வரலாறு அறியப்பெற்றோம்..<br /><br />அம்மாவின் அறுபதாம் அம்ருத வர்ஷம் எல்லோருக்கும் நன்மை பயக்க வேண்டிக்கொள்கிறேன்.<br /><br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79748529587812101502013-09-27T18:19:55.469+05:302013-09-27T18:19:55.469+05:30பல தகவல்கள் அறியாதவை ஐயா... நன்றி...பல தகவல்கள் அறியாதவை ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com