tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7729414317565334559..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32947734647254560152020-02-24T18:05:55.867+05:302020-02-24T18:05:55.867+05:30நச்நச்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33920914142280701192020-02-24T18:05:28.292+05:302020-02-24T18:05:28.292+05:30அருமைஅருமைஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61985726855408362392020-02-24T18:04:19.523+05:302020-02-24T18:04:19.523+05:30உண்மையான விமர்சனம்உண்மையான விமர்சனம்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14900318776021832292020-02-24T18:02:14.095+05:302020-02-24T18:02:14.095+05:301. ஆன்மீகவாதி என்கிறார்கள். சிலைத்திருட்டு அதிகம் ...1. ஆன்மீகவாதி என்கிறார்கள். சிலைத்திருட்டு அதிகம் நடந்தும் ஏன் கண்டு கொள்ளவில்லை.<br /><br />2. திமுக தீய சக்தி என்றார். உண்மையாக இருக்கட்டும். பள்ளி கட்டுமான அடிப்படை அமைப்பு இவர் காலத்தில் நடந்துள்ளதா? 90 சதவிகித அரசு பள்ளிகள் கக்கூஸ் கூட இல்லாமல் தான் உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3828684899654946312016-06-03T12:10:40.247+05:302016-06-03T12:10:40.247+05:30@ இபு ஞானப்பிரகாசன்
நேரில் பழக்க மில்லாதவரை மரியா...@ இபு ஞானப்பிரகாசன் <br />நேரில் பழக்க மில்லாதவரை மரியாதையுடன் அழைப்பது தானே முறை. இனி உங்கள் விருப்பம் போல் பெயர் சொல்லியே அழைக்கிறேன் பிரகாசன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38381071385485934122016-06-02T17:08:19.322+05:302016-06-02T17:08:19.322+05:30'சார்' எல்லாம் வேண்டா ஐயா! சிறுவன் நான். ந...'சார்' எல்லாம் வேண்டா ஐயா! சிறுவன் நான். நீங்கள் பெயர் சொல்லியே அழையுங்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37088582908594071432016-06-02T08:31:38.854+05:302016-06-02T08:31:38.854+05:30
@ இ.பு ஞானப்பிரகாசன்
ஏதோ நம்பிக்கையில்தான் எழுது...<br /> @ இ.பு ஞானப்பிரகாசன்<br />ஏதோ நம்பிக்கையில்தான் எழுதுகிறோம் வலைப்பதிவில் எழுதி ஒரு சிலரையாவது சிந்திக்கச் செய்ய முயல்கிறேன் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் . எறும்பு ஊறக் கல்லும் தேயும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60508576652473639352016-06-01T21:08:10.295+05:302016-06-01T21:08:10.295+05:30உங்கள் நல்லெண்ணம், நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆ...உங்கள் நல்லெண்ணம், நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அவர் நல்லெண்ணம் படைத்தவரா? எனக்கு நம்பிக்கையில்லை.இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7149703108161557092016-06-01T18:33:59.433+05:302016-06-01T18:33:59.433+05:30
@ கோமதி அரசு
ஏதோ சங்கை ஊதி இருக்கிறேன் உரியவர்...<br /> @ கோமதி அரசு <br /><br />ஏதோ சங்கை ஊதி இருக்கிறேன் உரியவர் காதுகளில் விழவேண்டுமே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62070979402082038092016-06-01T17:27:38.140+05:302016-06-01T17:27:38.140+05:30நல்ல கடிதம். அனைவருக்கும் சமமாய் கல்வி கிடைத்தால்...நல்ல கடிதம். அனைவருக்கும் சமமாய் கல்வி கிடைத்தால் நல்லது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82290777192060829802016-06-01T12:00:08.178+05:302016-06-01T12:00:08.178+05:30
@ தனிமரம்
ஆலமரம் அநேகருக்கு நிழல் தரும். ஆனால் த...<br /> @ தனிமரம்<br />ஆலமரம் அநேகருக்கு நிழல் தரும். ஆனால் தன் கீழ் எந்த தாவர வகைகளையும் வளர விடாது அ இ அ திமுக தலைமை அப்படித்தான் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46808475234747348082016-06-01T00:13:44.163+05:302016-06-01T00:13:44.163+05:30கல்வி பற்றி நியாமானசிந்தனை ஐயா !ஆலமரம் புதியவர்களு...கல்வி பற்றி நியாமானசிந்தனை ஐயா !ஆலமரம் புதியவர்களுக்கும் வழிவிட வேண்டும்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76874482868527357322016-05-31T20:52:25.796+05:302016-05-31T20:52:25.796+05:30
@ முரளிதரன்
வருகைக்கும் கருத்துப் பொதிந்த பின்...<br /> @ முரளிதரன் <br /> வருகைக்கும் கருத்துப் பொதிந்த பின்னூட்டத்துக்கும் நன்றி ஏழைக் கொரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பது அரசின் கொள்கையல்ல இருந்தாலும் அதுதானே நடை முறையில் நடைமுறையில் அவற்றைக் களைய வேண்டியது அரசின் பொறுப்பு. அரசே கல்வியை அரசுடமையாக்கி நான் கூறிய படி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மலையாளத்தில் இருக்கும் ஒரு சொல்வழக்கு போல் இருக்கும் “ அப்பம் தின்னால் ரெண்டின்ன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7750464031491842622016-05-31T20:25:56.575+05:302016-05-31T20:25:56.575+05:30தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசம்தான்....தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசம்தான். பாடப் புத்தகங்களும் நான்கு செட் சீருடைகளும் இலவசமாகவே வழங்கப் படுகின்றன. ஏழைக்கொரு கல்வி பணக்காரருக்கு ஒரு கல்வி என்பது அரசின் கொள்கை அல்ல. அரசு சமச்சீர் கல்வி முறையைத்தான் பின்பற்றுகிறது.பணம் படைத்தவர் தனக்கு தனி கல்வி வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.அதனால்தான் அரசு பள்ளிகளை நாடாமல் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள். பணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42313442140281847682016-05-31T16:52:53.515+05:302016-05-31T16:52:53.515+05:30
@ தளிர் சுரேஷ்
பதிவைப் புரிந்துகொண்டு கருத்திட...<br /><br /> @ தளிர் சுரேஷ் <br />பதிவைப் புரிந்துகொண்டு கருத்திட்டதற்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16218448934292349012016-05-31T16:47:22.859+05:302016-05-31T16:47:22.859+05:30ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி வரை அரசு பள்ளிகள் மற்று...ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி வரை அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்தான் என்ற சட்டம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். கல்வித் தந்தைகள் காணாமல் போவார்கள். ஆனால் அந்த தந்தைகளிடம் கமிஷன் வாங்கும் அரசியல்வாதிகள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான். மிக அருமையானதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10287743222929987092016-05-31T15:08:48.469+05:302016-05-31T15:08:48.469+05:30
@ தருமி
உதோப்பியன் கனவுகள் என்று சொல்லலாமா முதல...<br /> @ தருமி<br /> உதோப்பியன் கனவுகள் என்று சொல்லலாமா முதலில் கனவு காண்போம் அப்துல் கலாம் சொன்னது போல் . வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48978687237837438952016-05-31T15:07:06.231+05:302016-05-31T15:07:06.231+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
இத்தனை நீண்ட பின்னுட்டம...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />இத்தனை நீண்ட பின்னுட்டமே பதிவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. பதிவில் மையக் கருத்தே கல்வி அரசுடைமை ஆக்கப் படவேண்டும் கல்வி தனியார் வசம் இருக்கக் கூடாது என்பதுதானே கல்வியை வியாபாரிகளிடம் இருந்து மீட்க இதுவும் ஒரு வழியாகும்மலையாளத்தில் ஒரு சொல் கேட்டதுண்டு.” அப்பம் தின்னால் ரெண்டுன்ன கொள்ளாம் ஒன்னு வயறு நெரைக்காம் ரெண்டு சுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47927130096828806852016-05-31T14:56:52.233+05:302016-05-31T14:56:52.233+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
கருத்துக்கள் பரவலாகப் பகி...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> கருத்துக்கள் பரவலாகப் பகிரப் படவேண்டும் ஐயா நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76466622543647089702016-05-31T14:55:40.157+05:302016-05-31T14:55:40.157+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
தேவை இல்லாத இலவசங்களுக்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> தேவை இல்லாத இலவசங்களுக்குச் செலவழிக்கும் பணம் கல்விக்காக செலவழிக்கலாமே/ மனம் ....?இம்மாதிரி எண்ணங்கள் மனமாற்றத்தை ஏற்படுத்தலாமேவருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74160031389889492572016-05-31T14:53:13.647+05:302016-05-31T14:53:13.647+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
எல்லோரும் பெருமூச்சு விட...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> எல்லோரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால் எப்படி.? வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65896748248487462812016-05-31T14:51:40.779+05:302016-05-31T14:51:40.779+05:30
@ வெங்கட் நாகராஜ்
என்பதிவின் மையக்கருத்தே கல்வி ...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />என்பதிவின் மையக்கருத்தே கல்வி அரசுடமை ஆக்கப் படவேண்டும் அப்படியானால் பள்ளி இறுதிவரை எல்லாருமே அரசுப்பள்ளிகளில் தான் படிக்க முடியும்கல்வி வியாபாரிகளிடமிருந்து கல்வியை மீட்கவேண்டும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25447493129543805512016-05-31T09:31:00.928+05:302016-05-31T09:31:00.928+05:30நல்ல கனவுகள். ஆனால் அவை கனவுகள் தான்.
தாய்மொழிக் ...நல்ல கனவுகள். ஆனால் அவை கனவுகள் தான்.<br /><br />தாய்மொழிக் கல்வி, இலவசக் கல்வி, அரசே கல்வியளித்தல் --- போன்ற பல கனவுகளைத் தாண்டி இப்போது வேறு மோசமான வழிகளில் நெடுந்தூரம் பயணித்து விட்டோம். இனி நாம் புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி போய் புதுவழி காண முடியும் என்பதும் ஒரு கனவு தானோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20713570414135917572016-05-31T09:11:54.590+05:302016-05-31T09:11:54.590+05:30நல்ல கருத்துகள் சார். ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்க...நல்ல கருத்துகள் சார். ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லுவது போல் கல்வி, உணவு, உடை எல்லாம் கொடுத்தால் மட்டும் சமநிலை வந்துவிடாது சார். ஏனென்றால் பணமுள்ளவர்கள், நல்ல கல்வி வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதையச் சூழலில் நிச்சயமாக அரசுப் பள்ளிகளில் சேர்க்கமாட்டார்கள். அப்படியாக உள்ளது பெரும்பான்மையான அரசுப்பள்ளிகள். இவை எல்லாம் கொடுக்கப்படும் என்பதற்கு மயங்குபவர்கள் இல்ல அந்தக் கூட்டத்தார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39761482008429771062016-05-31T07:33:55.057+05:302016-05-31T07:33:55.057+05:30பயனுள்ள கருத்துக்கள் அடங்கிய பதிவுஐயா
நன்றிபயனுள்ள கருத்துக்கள் அடங்கிய பதிவுஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com