tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7788950750690105131..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பயண அனுபவங்களும் சில சந்திப்புகளும் -2G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53814823213497828612013-12-04T19:13:11.612+05:302013-12-04T19:13:11.612+05:30ஐயா,உங்களைக் காணக்கிடைக்காதது மனவேதனையளித்தது. ...ஐயா,உங்களைக் காணக்கிடைக்காதது மனவேதனையளித்தது. 'வாழ்வின் விளிம்பில்' 10 பிரதிகள் வாங்கி அதில் 3 பிரதிகளைத் தஞ்சையில் என் நண்பன் சத்யமூர்த்திக்கு அனுப்பினேன். ஒன்றை நண்பன் ராமலிங்கம் வாங்கிக் கொண்டார். மற்றவைகளை என்னுடன் கத்தாருக்கு எடுத்து வந்துள்ளேன், இங்குள்ள நண்பர்களுடன் பகிர.அடுத்த முறை கண்டிப்பாகச் சந்திப்போம். நூலைப் படித்து விட்டுப் பின்னூட்டத்தை வலைப்பதிவிடுகிறேன்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49851056367751633562013-11-24T18:07:39.050+05:302013-11-24T18:07:39.050+05:30கவிராயரின் அணிந்துரையும் அவரது கவிதையும் ரசித்தேன்...கவிராயரின் அணிந்துரையும் அவரது கவிதையும் ரசித்தேன்.... <br /><br />விரைவில் புத்தகத்தினை படிக்க ஆவல் அதிகமாகிவிட்டது.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89091127390962733122013-11-23T14:13:31.912+05:302013-11-23T14:13:31.912+05:30
@ தி.தமிழ் இளங்கோ
கவிராயரின் கவிதைகள் மிகவும் எ...<br /> @ தி.தமிழ் இளங்கோ<br /> கவிராயரின் கவிதைகள் மிகவும் எளிமையானவை. அதே நேரத்தில் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் சுவையாக இருக்கும். புத்தகம் மணிமேகலை பிரசுரத்தாரால் வெளியிடப் பட்டிருக்கிறது. சந்தைக்கு வந்து விட்டதா தெரியவில்லை. உங்கள் முகவரி கொடுங்கள் நான் அனுப்புகிறேன். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36131190344705936392013-11-23T14:06:57.835+05:302013-11-23T14:06:57.835+05:30
@ பாலகணேஷ்
சந்திக்க முடியாததில் எனக்கும் வருத்த...<br /> @ பாலகணேஷ்<br /> சந்திக்க முடியாததில் எனக்கும் வருத்தமே.அடுத்த முறை நானே வந்து பார்க்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40791270335498860392013-11-22T23:52:46.358+05:302013-11-22T23:52:46.358+05:30// புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என்...// புத்தகத்தில் அவர் எழுதி இருக்கும் அணிந்துரை என் கணிப்பு சரியே என்று தெரிவிக்கிறது.//<br /><br />கவிராயரின் புத்தக விமர்சனத்தை படித்த பிறகு, தங்கள் நூல் விமர்சனத்திற்கு சரியானவரைத்தான் தேர்வு செய்து இருக்கிறீர்கள் என்பது தெரிந்தது. பேரனுக்காக அவர் எழுதிய யானை அவதாரம் கவிதையைப் படித்த போது அவரது மற்ற கவிதைகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.<br /><br />பதிவில் (BLOGSPOT) படங்களை தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77838520732085903462013-11-22T21:50:39.091+05:302013-11-22T21:50:39.091+05:30ஒன்றைப் பெறும் போது ஒன்றை இழக்க நேரிடுகிறது...! ஆ....ஒன்றைப் பெறும் போது ஒன்றை இழக்க நேரிடுகிறது...! ஆ.வி.யின் இயர்புக் வேலையில் ஈடுபட்டுவிட்ட காரணத்தால் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை நான் தவறவிட நேர்ந்தது. இதில் எனக்கு ஏற்பட்ட வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல ஐயா...! சென்னை வந்த பதிவுலக நட்புகளில், நான் சந்திக்க இயலாமல் சந்தர்ப்பம் சதி செய்தது தங்களுடனான சந்திப்பில் மட்டுமே! இதைப் பற்றிய என் வருத்தத்தை நாளைய என் பதிவிலும் பதிவு செய்கிறேன். மன்னிச்சூ ஐயா! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44107873068146810452013-11-22T20:38:15.533+05:302013-11-22T20:38:15.533+05:30//G.M Balasubramaniam said...
@ கோபு சார்
*****இ...//G.M Balasubramaniam said...<br /><br />@ கோபு சார்<br /><br />*****இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது.*****<br /><br />நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்று நான் சொன்னதில் தவறில்லையே//<br /><br />ஆஹா, அழைப்பிதழ் கிடைத்துவிட்டாலே பிரபலமானவனா? <br /><br />OK OK நீங்க வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59127464272397851052013-11-22T20:33:47.669+05:302013-11-22T20:33:47.669+05:30
@ hns mani-
பாராட்டுக்கு நன்றி.<br /> @ hns mani-<br /> பாராட்டுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50381413516847113002013-11-22T20:32:16.818+05:302013-11-22T20:32:16.818+05:30
@ டி.பி.ஆர்.ஜோசப்
கவிதைக்கு இலக்கண எல்லைகள் மரபு...<br /> @ டி.பி.ஆர்.ஜோசப்<br />கவிதைக்கு இலக்கண எல்லைகள் மரபுக் கவிதைகளில் மட்டுமே. கவிதையா எடிட் செய்த ப்ரோஸா என்பதை விடுத்து உள்ளங்களுடன் பேசும் எதுவும் கவிதையாகாலாம் என்று நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-323858549829151942013-11-22T20:27:02.669+05:302013-11-22T20:27:02.669+05:30
@ 2008rupan
@ திண்டுக்கல் தனபாலன்
பதிவில் உள்ள...<br /> @ 2008rupan<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> பதிவில் உள்ள கவிதைக்கு சொந்தக்காரர் கவிராயர். பாராட்டு அவர்களைச் சேரும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51488097681482870482013-11-22T20:24:05.827+05:302013-11-22T20:24:05.827+05:30
@ இராஜராஜேஸ்வரி
@ திண்டுக்கல் தனபாலன்
இப்போது ப...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br />இப்போது படங்கள் நன்றாகத் தெரிகிறது என்றால் அதற்கு டிடி-க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73324632247202530512013-11-22T20:20:26.030+05:302013-11-22T20:20:26.030+05:30
@ கோபு சார்
/
/இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] ந... <br />@ கோபு சார்<br />/<br />/இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது./ நீங்கள் மிகவும் பிரபலமானவர் என்று நான் சொன்னதில் தவறில்லையே<br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11991482172708636982013-11-22T17:12:48.097+05:302013-11-22T17:12:48.097+05:30வணக்கம்
ஐயா
பதிவு மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் அ...வணக்கம்<br />ஐயா<br /><br />பதிவு மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் அதிலும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23729088552818135492013-11-22T17:11:31.909+05:302013-11-22T17:11:31.909+05:30வணக்கம்
ஐயா
பதிவு மிக அருமையாக எழுதியள்ளிர்கள் அத...வணக்கம்<br />ஐயா<br /><br />பதிவு மிக அருமையாக எழுதியள்ளிர்கள் அதிலும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59150036687310617442013-11-22T17:10:18.380+05:302013-11-22T17:10:18.380+05:30இப்போது படங்கள் தெரிகிறது ஐயா...இப்போது படங்கள் தெரிகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17092564430946142612013-11-22T15:57:30.864+05:302013-11-22T15:57:30.864+05:30இரண்டு பதிவுகளிலும் படங்கள் அருமை..பாராட்டுக்கள்.....இரண்டு பதிவுகளிலும் படங்கள் அருமை..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2071340045667776472013-11-22T12:51:19.669+05:302013-11-22T12:51:19.669+05:30ஒன்பது ரூபாய் நோட்டு என்ற சிறுகதையை திரைப்பட இயக்க...ஒன்பது ரூபாய் நோட்டு என்ற சிறுகதையை திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் எழுதி பல வார பத்திரிகைகளுக்கு அனுப்பினாராம் ஆனால் யாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதை அவரே திரப்படமாக எடுத்து வெளியிட்டபோது அதை பாராட்டதவர்களே இல்லை. அதுபோல பத்திரிகைகளில் வெளிவருவன மட்டுமே கதைகள் மற்றவையெல்லாம் குப்பை என்றில்லை. கதைக்கு என்று தனியாக இலக்கணம் ஏதுமில்லை. அது பத்திரிகையாளர்கள் தாங்களாக வரையறுத்துக்கொண்டது. <br டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42500921604797256242013-11-22T05:34:18.152+05:302013-11-22T05:34:18.152+05:30Nice to see GMB becoming a full time author!Excell...Nice to see GMB becoming a full time author!Excellent!hariharan manihttps://www.blogger.com/profile/08847476755438611529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65795622523078957242013-11-21T21:29:04.200+05:302013-11-21T21:29:04.200+05:30கவிதை அருமை ஐயா...
படங்களை முதலில் கணினியில் ஒரு ...கவிதை அருமை ஐயா...<br /><br />படங்களை முதலில் கணினியில் ஒரு Folder-ல் காப்பி செய்து கொள்ளுங்கள்... பிறகு பதிவு எழுதும் பக்கத்தில் மேலே படத்தை இணைக்கும் icon இருக்கும்... அதை சொடுக்கி ஒவ்வொரு படமாக இணைக்கவும்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11481448560498715062013-11-21T20:50:39.276+05:302013-11-21T20:50:39.276+05:30
@ இராஜராஜேஸ்வரி
அந்த மினுங்கும் மின்னல் வரிகள் ...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> அந்த மினுங்கும் மின்னல் வரிகள் என் சிறு கதைகளை அடையாளம் காட்ட எழுதியவை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.<br /> @ கோபு சார்<br /> கவிதைகள் பற்றிய பாரதியின் கணிப்பு abstract கவிதைகள் பற்றிய என் கேள்விக்குப் பதிலாக மேற்கோள் காட்டப் பட்டது. <br /> கவிராயர் அவசியம் சந்திக்கப் பட வேண்டிய மனிதர்.<br /> @ துரை செல்வராஜு<br /> மறக்க இயலாத வரிகளால் என் கதைத் தொகுப்புக்கு அணிந்துரை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92232907196421525582013-11-21T20:04:39.374+05:302013-11-21T20:04:39.374+05:30கவிதை மேற்கோள்கள் அருமை ஐயா. எனக்கும் படங்கள் தெரி...கவிதை மேற்கோள்கள் அருமை ஐயா. எனக்கும் படங்கள் தெரியவில்லை ஐயா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5290645435122674692013-11-21T19:52:34.088+05:302013-11-21T19:52:34.088+05:30கனத்த இருளும் மின்மினிப் பூச்சிகளிடம் தோற்றுப் போக...கனத்த இருளும் மின்மினிப் பூச்சிகளிடம் தோற்றுப் போகின்றது!..<br /><br />மறக்க இயலாத வரிகளாக மனதில் பதிந்து விட்டன.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51464530709438000532013-11-21T19:37:27.647+05:302013-11-21T19:37:27.647+05:30//தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர்.//
...//தஞ்சாவூர்க் கவிராயர் ஒரு சுவாரசியமான மனிதர்.//<br /><br />இவரை [நம் சுந்தர்ஜி அவர்களுடன்] நாளை 22.11.2013 வெள்ளிக்கிழமை மாலை திருச்சியில் நாங்கள் நேரில் சந்திக்கும் வாய்ப்புடன், ஓர் பிரத்யேக அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது.<br /><br />நானும் தயார் நிலையிலேயே இருந்தேன்.<br /><br />ஏனோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59721440338237368582013-11-21T19:29:45.788+05:302013-11-21T19:29:45.788+05:30//இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இரு...//இருட்டில் பறக்கும் மினுக்கட்டாம் பூச்சிகளால் இருட்டை விலக்க முடியாவிட்டால் என்ன? தம்மளவில் வெளிச்ச ரூபங்களாய் அவை வெளிப்படும்போது இருட்டு தோற்றுப் போகிறது //<br /><br />அணிந்துரையை சிறப்பித்த அழகான வரிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55858924578057022342013-11-21T19:27:17.806+05:302013-11-21T19:27:17.806+05:30//“உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புர...//“உன் எழுத்துக்கள் சாலையில் போகும் சாதாரணனும் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அந்தக் கவிதையைக் கிழித்துப் போடு”// <br /><br />- பாரதி<br /><br />சூப்பர்; <br /><br />அதே! அதே ! சபாபதே !!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com