tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7800181813019695681..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கல்வி- இனி ஒரு விதி செய்வோம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9538525929679068782015-08-14T17:43:19.126+05:302015-08-14T17:43:19.126+05:30அன்புடையீர்,
தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் ...அன்புடையீர்,<br /><br />தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.<br /><br />http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html<br /><br />அன்புடன்,<br />எஸ்.பி.செந்தில்குமார் S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73655516129042417382015-05-09T11:16:49.694+05:302015-05-09T11:16:49.694+05:30
@ A.Durai
அப்பாதுரைசார் அரசு கையில் கல்வியைக் கொ...<br /> @ A.Durai<br />அப்பாதுரைசார் அரசு கையில் கல்வியைக் கொடுத்தால் கோவிந்தா என்கிறீர்கள். நான் சொல்வது அரசுஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியிடம் அரசு இருக்க வேண்டும் என்பதையே எனக்கு அதிகாரமிருந்தால் என்று சொன்னேன் இருக்கும் முறைகள் முற்றிலும் மாற்றப் படவேண்டும் முக்கிய நோக்கமே எல்லோருக்கும் சமவாய்ப்பு, சமகல்வி என்பதுதான். அதைத்தான் விளக்கமாகக் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60846140517441297252015-05-09T01:47:49.300+05:302015-05-09T01:47:49.300+05:30அரசு கையில் கல்வியைக் கொடுத்தால் கோவிந்தா. இருக்கு...அரசு கையில் கல்வியைக் கொடுத்தால் கோவிந்தா. இருக்கும் தரமும் குறைந்து இதிலும் ஊழல் பிய்த்துக் கொண்டு ஆடும்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12920926399106612822015-05-06T14:55:29.020+05:302015-05-06T14:55:29.020+05:30
@ மதுரை சரவணன்
நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன...<br /> @ மதுரை சரவணன்<br />நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் , நீங்கள் படிக்கிறீர்களா? வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52225249789308768542015-05-04T20:15:04.944+05:302015-05-04T20:15:04.944+05:30அருமையான கட்டுரை ..தொடரட்டும் உரத்த சிந்தனைகள்.
அருமையான கட்டுரை ..தொடரட்டும் உரத்த சிந்தனைகள்.<br />மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44273717226838432072015-05-04T16:24:54.609+05:302015-05-04T16:24:54.609+05:30
@ வருண்
காரண காரியங்களைக் கூறி இருக்கிறேன் ஏகோபி...<br /> @ வருண்<br />காரண காரியங்களைக் கூறி இருக்கிறேன் ஏகோபித்தக் கருத்து உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் நம்பிக்கை வேண்டும் ஓரளவுக்கு கல்வி வழங்கப்பட ஆரம்பித்ததில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் இரத்தத்தில் ஊறி இருக்கும் பண்பை சீர் செய்ய காலம் பிடிக்கும். சீக்கிரம் சீர்செய்ய வே வழிகூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67153928538292191662015-05-04T16:21:37.441+05:302015-05-04T16:21:37.441+05:30http://www.samanvaya.com/dharampal/
இங்கே சென்று ...http://www.samanvaya.com/dharampal/<br /><br />இங்கே சென்று http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip<br /><br />இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியக் கல்வியைப் பற்றிய புரிதல் கிடைக்கும். உங்களுக்குப் புத்தகத்தை அட்டாச்மென்டில் அனுப்பி வைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34824639949152647732015-05-04T16:19:52.143+05:302015-05-04T16:19:52.143+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
இந்த சீர்கேடுகள்களையப் பட...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />இந்த சீர்கேடுகள்களையப் பட வேண்டுமானால் நம் நாட்டில் ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி வரவேண்டும் நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால்.... வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81436845776421476202015-05-04T16:15:51.068+05:302015-05-04T16:15:51.068+05:30
@ ரூபன் என் எண்ணக் கருத்து பகிரப்பட்டது/ வாசகர்க...<br /> @ ரூபன் என் எண்ணக் கருத்து பகிரப்பட்டது/ வாசகர்களின் கருத்துக்களும் பின்னூட்டமாக. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53249799355960836492015-05-04T16:13:54.259+05:302015-05-04T16:13:54.259+05:30
@ பகவான் ஜி
தற்போதைய கல்வி முறையில் சீர்கேடுகள்...<br /> @ பகவான் ஜி<br /> தற்போதைய கல்வி முறையில் சீர்கேடுகள் அதிகம் என்பதே பலரது கருத்தும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19148281838676383312015-05-04T16:11:33.037+05:302015-05-04T16:11:33.037+05:30
@ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
ஏழை சொல் அம்பலம் ஏ...<br /> @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்<br /><br />ஏழை சொல் அம்பலம் ஏற வேண்டுமே. வருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40703425461036650312015-05-04T16:09:50.780+05:302015-05-04T16:09:50.780+05:30
@ தி.தமிழ் இளங்கோ
/அய்யா, எல்லோருக்கும் கல்வி எ...<br /> @ தி.தமிழ் இளங்கோ<br /> /அய்யா, எல்லோருக்கும் கல்வி என்பதும், இந்தியாவில் ஜாதீய அடுக்குமுறை என்பதும் வேறு வேறு. இரண்டினையும் ஒன்றாக வைத்து பார்க்க இயலாது./ ஜாதிய அடுக்குமுறை காரணமாகவே பெருபாலோர் கல்வி கற்க இயலாது போயிற்று. ஒன்றின் விளைவெ மற்றது பிரித்துப் பார்க்க முடியாமல் செய்கிறது. வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47576135689394231882015-05-04T16:04:43.324+05:302015-05-04T16:04:43.324+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
என் முதல் விருப்பம் எல்லோர...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br />என் முதல் விருப்பம் எல்லோருக்கும் சம வாய்ப்பு சம கல்வி என்பதே. அதை முன்னிட்டே என்கருத்துக்களை எழுதி இருக்கிறேன் என்ன கல்வியானாலும் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57583082448221078042015-05-04T16:00:52.699+05:302015-05-04T16:00:52.699+05:30
@ கில்லர்ஜி
வருகைக்கும் கருத்துப்பதிவில் பாராட்...<br /> @ கில்லர்ஜி<br /> வருகைக்கும் கருத்துப்பதிவில் பாராட்டியதற்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57268364349645099312015-05-04T15:58:52.994+05:302015-05-04T15:58:52.994+05:30
@ டி.என். முரளிதரன்
மெக்காலே என்பரின் முழுப் பெ...<br /> @ டி.என். முரளிதரன்<br /> மெக்காலே என்பரின் முழுப் பெயர்<br /> THOMAS BABINGTON MACKAULAY.இவர் லார்ட் பெண்டிங் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது இந்தியாவில் கல்வி முறையை அமுல்படுத்த நியமிக்கப்பட்டவர் இவரது ஆலோசனைகளை முழுவதும் ஏற்றுக் கொண்டார் லார்ட் பெண்டிங். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7635503032492064062015-05-04T15:50:58.123+05:302015-05-04T15:50:58.123+05:30@ டி.என். முரளிதரன்
மெக்காலே கல்வி முறை பற்றி விள...<br /> @ டி.என். முரளிதரன்<br /><br />மெக்காலே கல்வி முறை பற்றி விளக்க திரு. டி.என். முரளிதரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பின்னூட்ட மறு மொழியாகக் கூறுவது சற்றுக் கடினம் நானே அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம் என்று எழுதி இருக்கிறேன் மெக்காலே ஆங்கிலக் கல்வியை அறிமுகப் படுத்தினார். அதனால் அந்த மொழியைக் கற்ற G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82058651358222407432015-05-04T15:46:04.964+05:302015-05-04T15:46:04.964+05:30
@ ஸ்ரீராம்
இந்தியர்களிடையே பிரிவினையை உண்டா...<br /> @ ஸ்ரீராம் <br /> இந்தியர்களிடையே பிரிவினையை உண்டாக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து, இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைக்க முதலில் கலாச்சாரத்தை உடைக்க வேண்டும் என்றெல்லாம் அறிக்கைகள் அனுப்பப் பட்டு, திட்டமிட்டே இந்தக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று நானும் படித்த நினைவு இருக்கிறது/ ஸ்ரீராம் முடிந்த அளவு சுருக்கமாக இந்தக் கல்வி முறை வந்ததை திரு முரளிதரனின் கேள்விக்குப் பதிலாக G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62601494882724737782015-05-04T15:42:38.935+05:302015-05-04T15:42:38.935+05:30
@ ssk tpj
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கு நன...<br /> @ ssk tpj<br /> நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கு நன்றி சார். மத்திய அரசோ மாநில அரசோ ஏதாவது ஒன்றுதான் கல்விக்குப் பொறுப்பாக முடியும் கல்வியை concurrent list-ல் இருந்து நீகக வேண்டும் சமவாய்ப்பு சமகல்வி எல்லோருக்கும் இலவசமாக வழங்கினால் மட்டுமே வருங்கால சந்ததியினர் மனசு மாசுபடாது இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87140823044044062972015-05-04T15:37:16.416+05:302015-05-04T15:37:16.416+05:30
@ கீதா சாம்பசிவம்
/
மேட்டுக்குடியினர் பலனடைந்தார...<br /> @ கீதா சாம்பசிவம்<br />/<br />மேட்டுக்குடியினர் பலனடைந்தார்களா? இல்லை ஐயா! தங்கள் தனித்தன்மை கௌரவம், பெயர், புகழ், கற்ற வித்தைகள் அனைத்தையும் இழந்தார்கள். இழக்க வைத்தது ஆங்கிலேயரின் திட்டமிட்ட மெக்காலே பாடத் திட்டம். மேட்டுக்குடியினரை மட்டும் குறி வைத்துத் தாக்க ஏற்படுத்தப்பட்டதே இந்தக் கல்வித் திட்டம். நம்முடைய பாரம்பரியங்களைத் திட்டமிட்டு அழித்தனர். கலைகளை ஒழித்தனர்! மருத்துவத்தை, G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17793960489302539162015-05-04T07:50:50.408+05:302015-05-04T07:50:50.408+05:30***மனிதர் எல்லாம் பிறப்பால் சமம் என்று எண்ணும் மனம...***மனிதர் எல்லாம் பிறப்பால் சமம் என்று எண்ணும் மனம் நம்மிடம் இல்லை.***<br /><br />எதையும் சரி செய்ய முயலும்போது, நம் தவறை நாம் முதலில் ஒத்துக் கொள்ளணும். நீங்க மேலே கூறிய நம்மிடம் உள்ள குறைபாட்டை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை! ஏற்றுக்கொள்ளவே இல்லைனா அதை எப்படி சரிப்படுத்துவது??? அதான் இங்கே பிரச்சினை.<br /><br />ஒரு ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சியாளன் ஒரு தவறு செய்துவிடுகிறான். அதனால் எதிர் பார்த்த "வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10486504201243480522015-05-04T06:29:55.074+05:302015-05-04T06:29:55.074+05:30கல்வி என்பது தற்போது முழுக்க முழுக்க வியாபாரமாகிவி...கல்வி என்பது தற்போது முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது. கல்வி முறையில் மாற்றம் அவசியமே. அவ்வாறாக மாற்றம் வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த விடுவார்களா தற்போதுள்ள, கல்வியை வணிகமயமாக்குவோர்? நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். நன்றி.<br />ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60084135092811350942015-05-03T21:37:15.004+05:302015-05-03T21:37:15.004+05:30வணக்கம்
ஐயா
கல்விச்சாலைகள் எல்லாம் இப்போது வியாபார...வணக்கம்<br />ஐயா<br />கல்விச்சாலைகள் எல்லாம் இப்போது வியாபாரமாக ஆகிவிட்டது.தங்களின் எண்ணக்கருத்து நல்லதை சொல்லுகிறது.. <br />பகிர்வுக்கு நன்றி ஐயா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36719999817984417562015-05-03T21:27:07.641+05:302015-05-03T21:27:07.641+05:30உலக தரத்தில் நூறில் ஒரு பல்கலைக் கழகம்கூட இந்தியாவ...உலக தரத்தில் நூறில் ஒரு பல்கலைக் கழகம்கூட இந்தியாவில் உருவாகவில்லை என்று சமீபத்தில் வந்த செய்திகள் கூறுகின்றன .காரணம் ,தனியார்மயமான கல்வி கூடங்கள்தான் ,காசுக்கு எதனையும் செய்யும் ஊழல் கூடங்கள் ஆகிவிட்டன ,கல்வி நிலையங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு ,நீங்கள் சொல்வது போல் பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி தர முன் வர வேண்டும் .ஆனால் .உலக வங்கியின் அடிமைகள் இதை செய்வார்களா ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26020631961436719862015-05-03T20:41:58.438+05:302015-05-03T20:41:58.438+05:30அய்யா, எல்லோருக்கும் கல்வி என்பதும், இந்தியாவில் ஜ...அய்யா, எல்லோருக்கும் கல்வி என்பதும், இந்தியாவில் ஜாதீய அடுக்குமுறை என்பதும் வேறு வேறு. இரண்டினையும் ஒன்றாக வைத்து பார்க்க இயலாது.<br /><br />தொழிற் புரட்சி, தொழில் நுட்பப் புரட்சி ஏற்பட்ட பிறகு, இன்று பலர் அவரவர் குலத் தொழில்களை செய்வது இல்லை. ( உதாரணம்: ஒரு காலத்தில் மருத்துவத்தை குறிப்பிட்ட வகுப்பாரே செய்து வந்தனர். இன்றோ அந்த மருத்துவ (டாக்டர்) படிப்பிற்கு அனைத்து ஜாதியினரும் போட்டி தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20850110422659200582015-05-03T17:45:51.391+05:302015-05-03T17:45:51.391+05:30இன்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி படித்தேன்.
//கோவில...இன்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி படித்தேன்.<br />//கோவிலை இடித்து பள்ளிக் கூடம் கட்டினோம், தவறில்லை<br />ஆனால் உண்டியலைத்தான் எடுக்க மறந்து விட்டோம்//<br />ஐயா, கல்வி என்பது இன்று வணிகமயமாகிவிட்டது <br />தேர்ச்சி சதவீதத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கல்வி, கல்வியே அல்ல.<br />அன்று நீங்கள் படித்தீர்கள், நாங்களும் படித்தோம், <br />ஆனால் அன்று மதிப்பெண் முதன்மையானதாக நமக்குத் தெரியவில்லை<br />ஆகவேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com