tag:blogger.com,1999:blog-8449807431956423489.post782431245114352283..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எழுதத் தூண்டிய எண்ணங்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73672226087589582742015-03-30T14:42:47.490+05:302015-03-30T14:42:47.490+05:30
@ துளசி கோபால். வாருங்கள் மேடம் ஒரு செய்கையை நல்...<br /> @ துளசி கோபால். வாருங்கள் மேடம் ஒரு செய்கையை நல்லது கெட்டது என்று தீர்மானம் செய்ய ஒரு பொது அளவீடு வேண்டும் அல்லவா.. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21447570839858693132015-03-30T06:41:18.551+05:302015-03-30T06:41:18.551+05:30ஒரு செய்கை செய்யும்போது இது நல்லது இது கெட்டதுன்ன...ஒரு செய்கை செய்யும்போது இது நல்லது இது கெட்டதுன்னு ஒரு உள்ளுணர்வு வருது பாருங்க அதுதான் மனசாட்சி.<br />அதற்கு எதிராச் செஞ்சோமுன்னா.... மனசாட்சி வந்து நம்மையே கேவலமா நினைக்கவைக்கும். வெளியே யாருக்கும் இது புலப்படாதுன்னாலும் தன் நெஞ்சு அறியுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39255113663796205032015-03-28T17:17:46.891+05:302015-03-28T17:17:46.891+05:30
@ வே நடன சபாபதி
ஐயா வணக்கம். ஏறத்தாழ என் கருத்...<br /> @ வே நடன சபாபதி<br /> ஐயா வணக்கம். ஏறத்தாழ என் கருத்துடன் உடன் படுகிறீர்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6135227643839083762015-03-28T16:47:17.799+05:302015-03-28T16:47:17.799+05:30மனச்சாட்சி என ஒன்றுமில்லை. அது இருப்பதுபோல் பேசி ந...மனச்சாட்சி என ஒன்றுமில்லை. அது இருப்பதுபோல் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59933847641205646482015-03-27T20:45:34.236+05:302015-03-27T20:45:34.236+05:30
@ ரமணி
அதனால்தான் மனசாட்சிக்கு ஏதோஅளவுகோல் இருப...<br /> @ ரமணி<br /> அதனால்தான் மனசாட்சிக்கு ஏதோஅளவுகோல் இருப்பது போல் பலரும் அதைத் துணைக்கழைப்பதை நினைத்து உருவான கதை. கதையை வாசித்தீர்களா? வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91033702664995720272015-03-27T17:02:27.167+05:302015-03-27T17:02:27.167+05:30மனம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறதோ
(நம்மாலோ அல்...மனம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறதோ<br /> (நம்மாலோ அல்லது பிறராலோ )<br />அதன்படிதான் அது சாட்சி சொல்லும்<br />திருடனுக்கும் போலீசுக்கும் மனச்சாட்சி<br />வெவ்வேறாக இருக்கத்தானே சாத்தியம் ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82860887384395689462015-03-27T12:03:59.818+05:302015-03-27T12:03:59.818+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துக்கும்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. எல்லோருக்கும் பொதுவாக மனசாட்சி இல்லாதவரை அதன் படி நடந்தேன் எனச் சிலர் கூறுவது விளங்குவதில்லை. இச்சிந்தனையின் விளைவே இச்சிறு கதை . வாசித்தீர்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39243230873131687202015-03-27T09:37:24.955+05:302015-03-27T09:37:24.955+05:30மனசாட்சியைக் கூட நாம் பல சமயங்களில் நமக்கு வசதியாக...மனசாட்சியைக் கூட நாம் பல சமயங்களில் நமக்கு வசதியாகப் (மனசாட்சி என்பதைத் தள்ளிவைத்துவிட்டு)பயன்படுத்திக்கொள்கிறோம் என எனக்குத் தோன்றுகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46723358327482120392015-03-27T07:52:39.186+05:302015-03-27T07:52:39.186+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
நான் எந்த மறு மொழிகொடு...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> நான் எந்த மறு மொழிகொடுத்தாலும் டாக்டர் கந்தசாமி சொல்வதுபோல் ஆகிவிடும். தவறு செய்வதை எத்தனை பேர் நியாயப் படுத்துகிறார்கள் என்பதும் உங்களுக்க்த் தெரியும். அப்போது தவறு எது சரி எது என்னும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிட்டதற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-534896883071747092015-03-27T07:47:43.761+05:302015-03-27T07:47:43.761+05:30
@ ஸ்ரீராம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன...<br /> @ ஸ்ரீராம்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி<br /> கில்லர்ஜிக்கு கொடுத்த மறு மொழியைப் பாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78687026294292383402015-03-26T23:41:09.508+05:302015-03-26T23:41:09.508+05:30சார்! மனசாட்சி என்பது நம் மனதிற்குள் ஒலிக்கும் மற...சார்! மனசாட்சி என்பது நம் மனதிற்குள் ஒலிக்கும் மற்றொரு குரல்! இது ஹாலூசினேஷன் குரல் அல்ல....அது நாம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கும். அதுவும் நம் மனதுதான் மூளையின் ஒரு பகுதி சென்சர் தான்....னாமும் நம் மனமும் ஒன்றுதான் என்றாலும், சில சமயம் மட்டும் நாம் தவறு செய்யும் போது இல்லை தவறான முடிவு எடுக்கும் போதும் ஏதோ ஒன்று நம்மை அறிவுறுத்துகின்றதே....அதைத்தான் மனசாட்சி என்று நாமே சொல்லிக் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49964426493453782842015-03-26T21:01:05.944+05:302015-03-26T21:01:05.944+05:30கில்லர்ஜி சொல்லியிருப்பது சரி என்று படுகிறது.கில்லர்ஜி சொல்லியிருப்பது சரி என்று படுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67319230851564470642015-03-26T17:28:05.795+05:302015-03-26T17:28:05.795+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
நீங்கள் குறிப்பிட்டிருக்...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவைப் படித்தேன் அன்று எழுதி இருந்தபோது நான் அதை எப்படி மிஸ் செய்தேன் தெரியவில்லை. சில விஷயங்கள் பல கருத்துக்களைக் கொண்டது. அதில் இந்த மனசாட்சியும் உண்டு. எனக்குத் இதன் அடிப்படை நாம் வளரும் சூழலைப்பொறுத்தது என்று தோன்றுகிறதுவாழ்வியலே வேறுபட்டிருக்கும்போது மனசாட்சியும் வேறு பட்டிருக்கும். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35348380072938196572015-03-26T17:22:46.714+05:302015-03-26T17:22:46.714+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் கருத்துப் பதிவுக...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-793854578904733102015-03-26T17:21:42.482+05:302015-03-26T17:21:42.482+05:30
@ கில்லர் ஜி
ஆக மனசாட்சி என்பதற்கு அளவுகோல் ஏது...<br /> @ கில்லர் ஜி<br /> ஆக மனசாட்சி என்பதற்கு அளவுகோல் ஏதும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83880503548780987382015-03-26T17:20:00.728+05:302015-03-26T17:20:00.728+05:30
@ டாக்டர் கந்தசாமி
சரியென்று தோன்றியதை எழுதவில்ல...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />சரியென்று தோன்றியதை எழுதவில்லை. in fact எல்லா தரப்பு நியாயங்களையும் கதையில் காட்டி இருக்கிறேன் . இருந்தாலும் values in life என்று வரும்போது முன்பே எடுத்த சில முடிவுகளை ஏற்க முடிவதில்லை என்பதையும் கதையில் சொல்லி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30957381078433791512015-03-26T17:15:37.140+05:302015-03-26T17:15:37.140+05:30
@ ஊனை விழிகள்
ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக...<br /> @ ஊனை விழிகள்<br /> ஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மன சாட்சி என்பது பொதுவாக் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் எண்ணப் பிரதிபலிப்பு என்றே நம்புகிறோம்.ஆனால் தவறுகள் செய்துவிட்டு மனசாட்சியை துணைக்கழைப்பவரை என்ன செய்ய.?ஒன்று புரிகிறது ஐயா. வாசகர்கள் கனமானபதிவுகளை விரும்புவதில்லை என்று. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57658003701375534982015-03-26T07:24:24.592+05:302015-03-26T07:24:24.592+05:30மனிதனின் உண்மையான ஊனம் எது...? என்கிற பதிவில் ஆளுங...மனிதனின் உண்மையான ஊனம் எது...? என்கிற பதிவில் ஆளுங்க அருண் அவர்களின் கருத்துரையை வாசிக்கவும்... அதே போல் அதற்கு கீழ் எனது கருத்துரையும்...<br /><br />நன்றி ஐயா...<br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Real-Handicapped-Person.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42555495988916469712015-03-26T06:20:46.099+05:302015-03-26T06:20:46.099+05:30மனசாட்சி என்றால் என்ன என்பது கேள்விக்குரியது தான்....மனசாட்சி என்றால் என்ன என்பது கேள்விக்குரியது தான். நல்ல அலசல். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19698968729672222472015-03-25T22:55:42.755+05:302015-03-25T22:55:42.755+05:30
மனசாட்சி சொன்னது 80தை தீர்மானிப்பது யார் ? அவன்தா...<br />மனசாட்சி சொன்னது 80தை தீர்மானிப்பது யார் ? அவன்தானே நல்லதோ, கெட்டதோ அவனே தீர்மானம் எடுக்கிறான், ஆக மனசாட்சியும், அவனும் வேறு அல்ல 80 எமது கருத்து.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88933588388611671142015-03-25T18:43:04.002+05:302015-03-25T18:43:04.002+05:30சித்தாந்தங்களின் மோதல் இந்தப் பதிவில் பிரதிபலிக்கி...சித்தாந்தங்களின் மோதல் இந்தப் பதிவில் பிரதிபலிக்கிறது. வாதங்கள் எந்த சித்தாந்தத்தையும் நியாயப் படுத்தும். ஒவ்வொருவனும் இதைத் தான் செய்கிறான். அதையே தன் மனச்சாட்சி என்று கூறிக்கொள்கிறான். <br /><br />இந்தக் கருத்தை இந்தப் பதிவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் சொல்வதுதான் சரி என்று அவர் மனச்சாட்சி சொல்லித்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.<br /><br />அது பற்றி யார் என்ன கருத்து கூறினாலும் அவர் ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13154255288709994582015-03-25T17:25:08.469+05:302015-03-25T17:25:08.469+05:30அய்யா வணக்கம்.
மனசாட்சி என்றதும் என் நினைவிற்கு வர...அய்யா வணக்கம்.<br />மனசாட்சி என்றதும் என் நினைவிற்கு வருவது,<br /><br />தன்நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதும் <br />அறிவது பொய்த்தபின் தன்னை உள்ளுக்குள் இருந்து சுடுவதும் என்பதையும் தான்.<br />வெளியே நான் ஆயிரம் நியாயம் கற்பிக்கும்போதும் உனக்குத் தெரியாத இது அநியாயம் தானே என்பதும்.<br />உண்மை உண்மை என ஊர்முழுக்கச் சொல்லும் போதும், இது போய்தானே என உள்ளுக்குள் இருந்து சிரிப்பதும்...<br /><br />என்னைப்ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com