tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7859913952264743677..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வேலை தேடு படலம். ...G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10354021519804818552020-04-04T12:58:33.637+05:302020-04-04T12:58:33.637+05:30என் வாழ்வின் பல நிகழ்வுகளை பல இடங்களில் பதிவாக்கி...என் வாழ்வின் பல நிகழ்வுகளை பல இடங்களில் பதிவாக்கி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18952158942242409172020-04-03T10:25:31.391+05:302020-04-03T10:25:31.391+05:30எனக்கு இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களின் ...எனக்கு இப்படி கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்களின் அனுபவங்களை கேட்டறிவது ரொம்ப பிடிக்கும் ... ஏனெனில் என்னுடைய வாழ்க்கையும் அப்படியே அமைந்துள்ளதால் ... நீங்கள் கடந்துவந்த பாதை கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை விதைப்பதாக உள்ளது ... உங்கள் வாழ்க்கையை ஒரு சுய சரிதையாக எழுதவும்.. >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84945416750422007822018-12-12T08:47:10.160+05:302018-12-12T08:47:10.160+05:30நான் போட்ட கமெண்ட் வெறு பெயரில் எப்படி தெரியவில்ல...நான் போட்ட கமெண்ட் வெறு பெயரில் எப்படி தெரியவில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91810190991012443802018-12-12T07:13:33.432+05:302018-12-12T07:13:33.432+05:30அப்போது அப்படியெல்லாம் தோன்றவில்லை வேலை கிடைக்க வ...அப்போது அப்படியெல்லாம் தோன்றவில்லை வேலை கிடைக்க வேண்டும் என்பதே ஒரே நொக்கம்Vibhu Manoharhttps://www.blogger.com/profile/11642335616346707365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79296791102302816662018-12-11T14:19:10.636+05:302018-12-11T14:19:10.636+05:30ஏ அப்பா ! எவ்வளவு நெஞ்சுறுதி உங்களுக்கு இருந்திர...ஏ அப்பா ! எவ்வளவு நெஞ்சுறுதி உங்களுக்கு இருந்திருக்கவேண்டும் சமாளிக்க !சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-395754728843873632016-06-17T19:09:13.333+05:302016-06-17T19:09:13.333+05:30
@ கில்லர்ஜி
என் அனுபவங்களை வாசித்தால் தானே பிற...<br /> @ கில்லர்ஜி<br /> என் அனுபவங்களை வாசித்தால் தானே பிறருக்குப் பாடமாக இருக்கும் வாழ்க்கை எட்டெட்டாக சுட்டிகள் மூலம் வந்ததற்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74715946687256062172016-06-17T17:07:54.368+05:302016-06-17T17:07:54.368+05:30தங்களது அனுபவம் பிறருக்கு பாடம் ஐயாதங்களது அனுபவம் பிறருக்கு பாடம் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79903000879706910642013-10-04T22:41:54.610+05:302013-10-04T22:41:54.610+05:30ம்ம்...ம் .. உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் நான் ...ம்ம்...ம் .. உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டால் நான் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். நீங்கள் கஷ்டப்பட்டு ஆரம்பித்த வாழ்க்கை. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79150305209339800162012-09-16T12:18:49.672+05:302012-09-16T12:18:49.672+05:30படிக்க படிக்க மனதில் எங்கெங்கோ பல எண்ணங்களை கிளறி ...படிக்க படிக்க மனதில் எங்கெங்கோ பல எண்ணங்களை கிளறி கண்களில் குளம்.sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40099731766142017772011-07-13T19:14:33.673+05:302011-07-13T19:14:33.673+05:30கருத்துபகிர்வு செய்த திருவாளர்கள்.ரமணி, ஜிவி, கோபா...கருத்துபகிர்வு செய்த திருவாளர்கள்.ரமணி, ஜிவி, கோபாலகிருஷ்ணன்,ரத்னவேல், ஸ்ரீராம்,குணசேகரன், வெட்டிப்பேச்சு, சிவகுமாரன், கந்தசாமி, புலவர் ராமாநுசம், சுந்தர்ஜி, மற்றும் நலம் விசாரித்த சமுத்ரா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.நான் கடந்து வந்த பாதையை நினைத்து எழுதியது, வாழ்க்கை கரடு முரடானது , என்பதை உணரவும், பழையதை மறக்கக்கூடாது என்பதாலும்தான். படிப்பவர்க்கும் சில நிகழ்வுகள் தன்னம்பிக்கை தரலாம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76353138883726773882011-07-07T16:24:55.628+05:302011-07-07T16:24:55.628+05:30Hello sir, How are U?
seems you are busy these day...Hello sir, How are U?<br />seems you are busy these days...<br />How is lifeசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53954602659577810862011-07-04T22:31:34.653+05:302011-07-04T22:31:34.653+05:30தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படித்து நான மிகவ...தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படித்து நான மிகவும் த வியந்து போனேன்<br /> பட்ட துன்பங்களும் அதை எடுத்து<br /> எழுதியுள்ள பாங்கும் சிற்பானதாகும்<br /> மேலும் தொடருங்கள்<br /> புலவர் சா இரமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2840902909867069092011-07-02T23:40:46.424+05:302011-07-02T23:40:46.424+05:30ஒரு தன்னம்பிக்கையாளரின் கதை. பிரமிப்பாக இருக்கிறது...ஒரு தன்னம்பிக்கையாளரின் கதை. பிரமிப்பாக இருக்கிறது. என் தந்தையாரின் அனுபவங்களைப் போல இருக்கிறது.<br />தலை வணங்குகிறேன் அய்யா .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-887299726219815432011-07-01T16:15:09.273+05:302011-07-01T16:15:09.273+05:30அற்புதமான பதிவு..
தற்காலத்திற்கு மிகவும் தேவையான ...அற்புதமான பதிவு..<br /><br />தற்காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்றும் கூட..<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />God Bless YOu.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1183230413603584902011-07-01T15:17:05.454+05:302011-07-01T15:17:05.454+05:30அருமையான அனுபவப் பகிர்வு...வேலையில் சேரச் சொல்லி உ...அருமையான அனுபவப் பகிர்வு...வேலையில் சேரச் சொல்லி உத்தரவு கிடைக்கும் வரை மன உணர்வு எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74590653668178886442011-07-01T11:48:19.018+05:302011-07-01T11:48:19.018+05:30மிக அற்புதமான நம்பிக்கையும் பாடமும் சொல்லும் பதிவு...மிக அற்புதமான நம்பிக்கையும் பாடமும் சொல்லும் பதிவு.<br /><br />எந்த இடத்தில் நிற்கும்போதும் நம் கடந்த காலம் நமக்கு ஆச்சர்யமூட்டுவதாகவே இருப்பதும் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவே இருப்பதுமே காலத்தின் மாயை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74262729703037426992011-07-01T05:00:17.472+05:302011-07-01T05:00:17.472+05:30நல்ல அனுபவம். பதிவை பத்தி பிரித்துப் போட்டால் இன்ன...நல்ல அனுபவம். பதிவை பத்தி பிரித்துப் போட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56252554041225141562011-06-30T22:21:18.266+05:302011-06-30T22:21:18.266+05:30உங்கள் கட்டுரையைப் படித்ததும் வாழ்வின் அர்த்தங்கள்...உங்கள் கட்டுரையைப் படித்ததும் வாழ்வின் அர்த்தங்கள் நிறைய விளங்கியது. அன்றும்..இன்றும் எப்படி எல்லாம் காலம் மாற்றியிருக்கிறது.<br />உங்கள் எழுத்துக்கள் மிக நேர்த்தி. இன்னும் உங்கள் அனுபவ வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாய் இருக்கும்.குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88271931480135572002011-06-30T21:26:15.560+05:302011-06-30T21:26:15.560+05:30நல்ல பதிவு.
இளமை அனுபவங்களை நன்கு பகிர்ந்திருக்கிற...நல்ல பதிவு.<br />இளமை அனுபவங்களை நன்கு பகிர்ந்திருக்கிறீர்கள்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84423746544384642172011-06-30T21:16:32.631+05:302011-06-30T21:16:32.631+05:30இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது சார். ஏனெ...இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது சார். ஏனென்றால் இதே போலவே நான் என் 16-17 வயதுகளில் மிகவும் கஷ்டப்பட்டவன். என் கதை வேறு ஒரு மாதிரி. பிறகு வாய்ப்புக்கிடைத்தால் எழுத முயற்சிக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சார், சிறு வயதில், இளமையில் வறுமை மிகவும் கொடுமை தான். அதன் கஷ்டம் பட்டவர்களுக்கே தெரியும். ஆனாலும் அவர்கள் பிற்காலத்தில் நேர்மையாளராகவும், உண்மை பேசுபவராகவும், உழைப்பாளியாகவும், வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27632354647948974152011-06-30T20:19:39.376+05:302011-06-30T20:19:39.376+05:30இந்த ஓட்டல் பற்றி எனது தளத்தில், இலக்கிய இன்பம் பக...இந்த ஓட்டல் பற்றி எனது தளத்தில், இலக்கிய இன்பம் பகுதியில், 'உயிரில் க்லந்து உணர்வில் ஒன்றி' பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்-- என்று திருத்தி வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46168618331576996142011-06-30T19:46:32.198+05:302011-06-30T19:46:32.198+05:30//கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். ...//கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்து க்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது.// <br /><br />இந்த ஹோட்டல் எனக்குத் தெரியும்.<br />1967-வாக்கில் குன்னூரில் தொலைபேசி இலாகாவில் நான் பணியாற்றிய காலம் அது. தொலைபேசி இணைப்பகம் மேல் குன்னூரில் இருந்தது. தினமும் ஒரு தடவை, நடைப்பயிற்சியாக கீழ்க்குன்னூர் பஸ் நிலையம் வரை குறுக்குப் பாதையில் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63294652348448624612011-06-30T19:26:10.855+05:302011-06-30T19:26:10.855+05:30தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படிக்கையில்
சிறுவ...தங்களது வேலைதேடும் அனுபவ பதிவைப் படிக்கையில்<br />சிறுவயதிலேயே எப்படி இவ்வளவு வாழ்வினை தைரியமாக<br />எதிர்கொள்ளும் சக்தியைப் பெற்றிருந்தீர்கள் எனப் படிக்க<br />ஆச்சரியமாக இருந்தது<br />உண்மையில் அந்த வயதில் அந்த துணிச்சல் ஆச்சரியமானதுதான்<br />தன்னம்பிக்கையூட்டும் பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com