tag:blogger.com,1999:blog-8449807431956423489.post7903112221571083354..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வெற்றியும் தோல்வியும்.......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44192859008980477562015-04-01T15:59:19.746+05:302015-04-01T15:59:19.746+05:30தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்
வெற்றிகள் எல்லாம்...தோல்விகள் எல்லாம் தீதல்ல -காணும்<br />வெற்றிகள் எல்லாம் நன்றும் அல்ல . //<br /> தோல்விகள் உன்னை பதப்படுத்தும் மேலும் உழைக்க உரமேற்றும் எல்லாம் எளிதில் அடைந்து விட்டால் வாழ்வின் சுவையே குறைந்து விடும். //<br />உண்மை! <br />தேரிழுக்க தேரோட்டம் இனிதே நடக்கையில் தேரும் நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும் முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை தேரோட்டந்தான் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74702807501837530272013-08-21T18:11:42.279+05:302013-08-21T18:11:42.279+05:30அனுபவங்கள் .பகிர்வுக்கு நன்றி.அனுபவங்கள் .பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23309569715648648912013-08-21T17:30:46.162+05:302013-08-21T17:30:46.162+05:30ஒவ்வொரு அனுபவ வரியும் பாடம் ஐயா... நன்றி... வாழ்த்...ஒவ்வொரு அனுபவ வரியும் பாடம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75354394505490343952011-03-11T11:19:23.547+05:302011-03-11T11:19:23.547+05:30வாசன் உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச்செய்துவிட்டத...வாசன் உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழச்செய்துவிட்டது. உங்களைப் போல் வாசகர்கள் என் எழுத்தில் நான் என்றும் கவனமாக இருக்க தூண்டுதலாக இருக்கிறார்கள் அன்புக்கு நன்றி வாசன். <br />உமேஷ் வேலை பளு காரணமாக என் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை என்று எண்ணுகிறேன் முடிந்த மட்டும் வருகை தாருங்கள் .நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43095223896458077222011-03-10T20:46:17.841+05:302011-03-10T20:46:17.841+05:30உங்களின் அனுபவத்தாலும், தகை சான்ற வாழ்வாலும், ...உங்களின் அனுபவத்தாலும், தகை சான்ற வாழ்வாலும், வசித்தும், வாசித்தும் அறிந்த திறனாலும் அழகாய் ஒரு பதிவை அனைவரின் மனத்திலும் பதிவு செய்திருக்கிறீர்கள் ஐயா. உங்களால் நாங்களும் அறிகிறோம், அடிபடாமலே வலியை, கடக்காமலே தூரத்தை, இழக்காமலே துயரத்தை, கிட்டாமலே அதன் சுகத்தையும். வாழி நீ எம்மான், இந்த வையத்து நாட்களெல்லாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45349667215286025192011-03-10T16:38:10.661+05:302011-03-10T16:38:10.661+05:30Aiya,arumai....Aiya,arumai....Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41916109929623225812011-03-08T13:18:17.995+05:302011-03-08T13:18:17.995+05:30என் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டியிருக்கும்சுந...என் எழுத்துக்களைப் படித்துப் பாராட்டியிருக்கும்சுந்தர்ஜி, ஹரணி, ராஜராஜேஸ்வரி,ரமணி, சித்ரா, வை. கோபாலகிருஷ்ணன், ரத்னவேல், அனைவருக்கும் என் நன்றி.உண்மையை சொல்லப்போனால் இந்தப் பதிவுக்கு சுந்தர்ஜி தான் காரணகர்த்தா.அவருடைய பதிவு தோல்வித்தேன் என்னை இதை எழுதுவித்தது. தேஙஸ் டு யூ சுந்தர்ஜி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52062536524137894722011-03-08T07:02:40.367+05:302011-03-08T07:02:40.367+05:30நல்ல அனுபவங்கள் கவிதை வரிகளாக விழுகின்றன.
தொடர்ந்த...நல்ல அனுபவங்கள் கவிதை வரிகளாக விழுகின்றன.<br />தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59983507501201820462011-03-07T23:55:30.474+05:302011-03-07T23:55:30.474+05:30விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்,
...விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால், <br /> உடலம் விழும்போது காலனிடம் கூறலாம்,<br /> "வாடா, உன்னை சற்றே மிதிக்கிறேன் என் காலால்"<br /><br /><br />......என்ன அருமையான வரிகள்! வாழ்க்கையை குறித்த நல்ல புரிதலுடன் எழுதப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34631505971658078402011-03-07T23:21:04.710+05:302011-03-07T23:21:04.710+05:30//விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்//
அரு...//விழுவது எழுவதற்கே என்றே உணர்ந்து விட்டால்//<br /><br />அருமையான வரிகள், ஐயா. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53150847947765748972011-03-07T22:54:24.729+05:302011-03-07T22:54:24.729+05:30அடர்த்தியான கருத்துக்கள்
எளிமையான சொற்கள்
கட்டுக்க...அடர்த்தியான கருத்துக்கள்<br />எளிமையான சொற்கள்<br />கட்டுக்கோப்பான நடை<br />அதனால்தான் <br />மீண்டும் மீண்டும்<br />படிக்கத் தூண்டுகிறதோ?<br />சூப்பர் பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15591083270119352422011-03-07T17:56:46.995+05:302011-03-07T17:56:46.995+05:30, நடப்பவை எல்லாம் அனுபவமே,//
மீண்டும் மீண்டும் வாச..., நடப்பவை எல்லாம் அனுபவமே,//<br />மீண்டும் மீண்டும் வாசித்து வாழ்க்கை அனுபவம் பெறும் வண்ணம் கவிதை முழுவதும் முத்துக்களாக அர்த்தம் பொதிந்த ஆழ்ந்த கருத்துக்கள் விரவியுள்ளன.<br />வார்த்து எடுத்து அளித்தமைக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20606578565667272722011-03-07T16:41:27.077+05:302011-03-07T16:41:27.077+05:30நாம்தான் ஆடுகிறோம். நாம்தான் வெற்றியும் தோல்வியும்...நாம்தான் ஆடுகிறோம். நாம்தான் வெற்றியும் தோல்வியும் அடைகிறோம். நம்பிக்கையூட்டும் வரிகள். உங்களின் சொற்கள் இன்றைய தலைமுறைக்குத் தேவை. எளிமையும் எதார்த்தமும் கலந்த வாழ்வின் தெறிப்புகள் இவை. நிறைய எழுதுங்கள் ஐயா. காத்திருக்கிறோம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92146239617039503862011-03-07T14:32:04.122+05:302011-03-07T14:32:04.122+05:30மிகச் சிறப்பான வரிகள் பாலு சார்.
//தேரும் நேர் செ...மிகச் சிறப்பான வரிகள் பாலு சார்.<br /><br />//தேரும் நேர் செல்ல கட்டுக்குள் வைக்க இடும் <br />முட்டுக்கட்டையும் தீதாமோ இல்லை <br />தேரோட்டந்தான் தோல்வியாமோ//<br /><br />//ஆடும் ஆட்டத்தில் வந்து விழும் பந்துகளை <br />நேர்கொள்ள இயலாது சில நேரம் கோட்டை <br />விடுபவனே ஆட்டம் ஆடியவனாகிறான்; <br />விடாதவன் என்றும் ஆடாதவனேயன்றோ <br />நீ ஆடுகிறாய் வெற்றியும் தோல்வியும் அடைகிறாய்//<br /><br />ஞானத்தின் சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com