tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8282033146294580099..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எங்கே நிம்மதி...?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51486574266716029282014-01-23T11:18:18.594+05:302014-01-23T11:18:18.594+05:30வலைச்சரம் மூலம் வந்தேன் ஐயா..அருமையான பதிவு..நன்றி...வலைச்சரம் மூலம் வந்தேன் ஐயா..அருமையான பதிவு..நன்றி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16596192660823472422014-01-23T08:46:24.438+05:302014-01-23T08:46:24.438+05:30அன்பின் ஐயா..வணக்கம்.
இன்று தங்களின் தளம் வலைச்சரத...அன்பின் ஐயா..வணக்கம்.<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்.<br />http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.htmlதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36344766447465121772013-07-27T08:42:55.315+05:302013-07-27T08:42:55.315+05:30பகிர்வுக்கு நன்றி. முக்கால் நூற்றாண்டுக்கு வாழ்த்...பகிர்வுக்கு நன்றி. முக்கால் நூற்றாண்டுக்கு வாழ்த்துகள், வணக்கம். மேலும் பல்லாண்டு இதே உடல்நிலையோடும், மனநிலையோடும் உற்சாகமாய் வாழவும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91911795040618584912013-07-27T08:26:17.476+05:302013-07-27T08:26:17.476+05:30
@ ரஞ்சனி நாராயணன்
கருத்து வேறுபாடுகள் சகஜந்தா...<br /> @ ரஞ்சனி நாராயணன்<br /> கருத்து வேறுபாடுகள் சகஜந்தான். இருக்கலாம். இருந்தாலும் agree to disagree என்னும் புரிதலாவது அவசியம்.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44609765943684090812013-07-26T21:38:42.162+05:302013-07-26T21:38:42.162+05:30நல்ல சிந்தனைகள் என்று இருக்க வேண்டும்
பிழைக்கு மன...நல்ல சிந்தனைகள் என்று இருக்க வேண்டும் <br />பிழைக்கு மன்னிக்கவும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87485218184048525342013-07-26T21:00:40.212+05:302013-07-26T21:00:40.212+05:30நாள் சிந்தனைகள், ஐயா!
இந்தக் கால அவசர வாழ்க்கைக்கு...நாள் சிந்தனைகள், ஐயா!<br />இந்தக் கால அவசர வாழ்க்கைக்கு பெரியவர்கள் ரொம்பவும் இயைந்து போக வேண்டியிருக்கிறது. <br />முதலில் ஆரோக்கியம் - ரொம்பவும் சரி. இது இருந்தால் நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் நாம் சுமையாக மாட்டோம். <br /><br />எனக்கெனவோ வயதாக ஆக துணை வேண்டும் என்று தோன்றுகிறது. 'புரிந்து கொள்ளாத' என்றால் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு வருவது சகஜம்தானே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33525026574919022602013-07-26T00:39:09.437+05:302013-07-26T00:39:09.437+05:30வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க உதவும் நல்ல யோசனைகளுக...வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க உதவும் நல்ல யோசனைகளுக்கு நன்றி.<br />காணொளி மிக அருமை என் பேரனுக்கு காட்டினேன் மீண்டுன், மீண்டும் பார்க்க ஆசை பட்டான். நானும் ரசித்துப் பார்த்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53771487265668126062013-07-25T13:57:52.608+05:302013-07-25T13:57:52.608+05:30வாழ்க்கையை நிம்மதியாய்க் கழிக்க பத்து தேவைகளைச் சொ...வாழ்க்கையை நிம்மதியாய்க் கழிக்க பத்து தேவைகளைச் சொல்லியுள்ளீர்கள். தேவைகள் ஒத்துப்போனாலும் வரிசை எண்கள் மட்டும் மாற்றமெனக்கு. <br /><br />எந்த ஒரு வசதியையும் அனுபவித்தபின் அகற்றுவதென்பது கடினமான விஷயம். அது இல்லாமல் இருந்தபோது எப்படியிருந்திருப்போம் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட மனம் விரும்புவதில்லை. மனித மனத்தின் விநோதம் அது. <br /><br />காணொளியை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48278605017094991722013-07-25T09:48:15.076+05:302013-07-25T09:48:15.076+05:30இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ சிந்தனைப் பரிணாமங்...இரண்டு வருடங்களுக்கு முன்னர் “ சிந்தனைப் பரிணாமங்கள்.. ‘ என்ற உங்கள் பதிவில் // GMB – அவர்களுக்கு வணக்கம்! தங்களது சிந்தனைகள் வாசகர்களது சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளன. ” இத்தனை வருட வாழ்வில், வாழ்க்கை என்றால் என்ன என்று உணருகிறீர்கள்? இதுதான் என்று தெரிந்து இருந்தும் மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? “ என்ற என்னுடைய சந்தேகத்தை தங்கள் அனுபவம் கொண்டு விளக்கவும். ( May 3, 2012 at 6:54 AM )/தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85949777029079706992013-07-25T09:18:46.427+05:302013-07-25T09:18:46.427+05:30introspection எப்பவுமே ஒரு நிறைவு தான். introspection எப்பவுமே ஒரு நிறைவு தான். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27531798602345276032013-07-24T19:07:06.764+05:302013-07-24T19:07:06.764+05:30நல்ல யோசனைகள். காணொளி அருமை.நல்ல யோசனைகள். காணொளி அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28208454772476809562013-07-24T18:53:28.475+05:302013-07-24T18:53:28.475+05:30அருமையான பதிவு
இதை விட நிம்மதியான வாழ்வுக்கு
அருமை...அருமையான பதிவு<br />இதை விட நிம்மதியான வாழ்வுக்கு<br />அருமையான யோசனையை இத்தனை<br />எளிமையாகச் சொல்லமுடியாது<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54349400610146251032013-07-24T15:01:54.491+05:302013-07-24T15:01:54.491+05:30தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருக்...தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடருங்கள் ஐயா.<br /><br />http://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html<br /><br />தகவல் தந்துதவிய தனபாலனுக்கு அன்பு நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75423207675877355222013-07-24T13:50:01.263+05:302013-07-24T13:50:01.263+05:30தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot...தொடர்பதிவு அழைப்பு : http://geethamanjari.blogspot.in/2013/07/blog-post_24.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41362981584076255162013-07-24T11:39:24.466+05:302013-07-24T11:39:24.466+05:30
@ கோபு சார்
@ திண்டுக்கல் தனபாலன்
@ டாக்டர் கந...<br /> @ கோபு சார்<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ ஜீவி<br /> @ இராஜராஜேஸ்வரி.<br /> @ கவியாழி கண்ணதாசன்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> @ டிபிஆர். ஜோசப்<br /> வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. நம் வாழ்வின் கூடவே துணையாய் இருப்பவரை ஆங்கிலத்தில் பெட்டர் ஹாஃப். என்பர். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிட்டால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36100713073511434222013-07-24T10:52:43.588+05:302013-07-24T10:52:43.588+05:30நான்காவதாக... புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதிய...நான்காவதாக... புரிந்து கொள்ளாத துணையை விட நிம்மதியைக் குறைக்கும் மனைவியோ கணவனோ இல்லாதிருப்பதே மேல்” மனைவி(துணை) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”.//<br /><br />என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. <br /><br />அதுபோலவே நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையா? அப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையா, என்ற கேள்வியும் எழுகிறதே.<br /><br />அன்றைக்கு மட்டும் உழைத்து, ஈட்டியதையெல்லாம்டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17165276310032223522013-07-24T07:53:24.503+05:302013-07-24T07:53:24.503+05:30எங்கே நிம்மதி எங்கே நிம்மதி.....
நிம்மதி நமக்கு...எங்கே நிம்மதி எங்கே நிம்மதி..... <br /><br />நிம்மதி நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.... அதை அற்புதமாய்ச் சொன்னது உங்கள் பகிர்வு.....<br /><br />கடைசி காணொளி மிக அருமை. <br /><br />ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90345875840182358072013-07-24T05:56:12.386+05:302013-07-24T05:56:12.386+05:30காணொளிக் காட்சி அருமையோ அருமை அய்யா.
நிம்மதிக்குத்...காணொளிக் காட்சி அருமையோ அருமை அய்யா.<br />நிம்மதிக்குத் தேவையானவற்றை அருமையாய் வரிசையாய் பட்டியலிட்டுள்ளிர்கள் அய்யா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71946334048872618322013-07-24T01:01:14.346+05:302013-07-24T01:01:14.346+05:30நிம்மதியான வாழ்விற்குத் தேவையானவையை ஒன்று இரண்டு ...நிம்மதியான வாழ்விற்குத் தேவையானவையை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்டுத்தியிருக்கிரீர்களே!மிகவுமருமையாக இருக்கிறது.<br />அந்தக் காணொளி மனதையள்ளிப் போனது.நன்றி பகிர்விற்கு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77041977987607573022013-07-23T22:06:17.489+05:302013-07-23T22:06:17.489+05:30கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க//ஆறு கட்டளை...கடைசியாக தினமும் நம்மை நாமே விமரிசிக்க//ஆறு கட்டளைகளும் அருமைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53455404047739982732013-07-23T21:47:12.653+05:302013-07-23T21:47:12.653+05:30"எங்கே நிம்மதி...?"
என்று தேடி அடைய படி...<br />"எங்கே நிம்மதி...?"<br /><br />என்று தேடி அடைய படிநிலைகளை அருமையாக தெளிவாக அனுபவப்பகிர்வுகளாக அளித்ததற்கு நன்றிகள் ஐயா..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50334572031459826262013-07-23T21:45:30.950+05:302013-07-23T21:45:30.950+05:30காணொளிக் காட்சி பலமுறை ரசிக்கவைத்தது...பாராட்டுக்க...காணொளிக் காட்சி பலமுறை ரசிக்கவைத்தது...பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53460145796839482622013-07-23T20:56:02.396+05:302013-07-23T20:56:02.396+05:30//என்ன செய்தோம் என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வ...//என்ன செய்தோம் என்ன செய்ய விட்டோம் , என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே ஒரு மூன்றாவது மனிதனின் இடத்தில் இருந்து கணிக்க வேண்டும்(.INTROSPECTION)//<br /><br />முத்தான முத்து. மனம் முதிர்ந்தால் மட்டுமே வந்து சேரும் முத்தல்லவோ!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61627966512879649012013-07-23T19:34:10.980+05:302013-07-23T19:34:10.980+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62404701044137903252013-07-23T17:47:23.648+05:302013-07-23T17:47:23.648+05:30குறைந்த பட்ச தேவைகள் மிகவும் அதிக பட்ச தேவைகள் இன...குறைந்த பட்ச தேவைகள் மிகவும் அதிக பட்ச தேவைகள் இன்றைக்கு..!<br /><br />வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com