tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8323987319263453796..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நாராயணீய பாராயணம் - குருவாயூர் பயணம்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41534694964893063802015-05-11T11:19:47.319+05:302015-05-11T11:19:47.319+05:30அருமையான தகவல்களுக்கு நன்றி ஐயா.
மேற்கு நடை தரிசன...அருமையான தகவல்களுக்கு நன்றி ஐயா.<br /><br />மேற்கு நடை தரிசனத்தகவல் எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. அடுத்தமுறை போனால்(!) கட்டாயம் அந்தப்பக்கம் போவேன்.<br /><br />முதியோர்கள் நேரம் ஒதுக்கி இருப்பதும் புதுத்தகவல். <br /><br />நன்றிகள் பல.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33690119348247322582014-02-08T16:28:09.285+05:302014-02-08T16:28:09.285+05:30my mail id- asg.meera@gmail.com
thank u
meeramy mail id- asg.meera@gmail.com<br /><br />thank u<br />meerameera anandhttps://www.blogger.com/profile/11260631368932130167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88059018514333652372014-02-08T16:26:27.538+05:302014-02-08T16:26:27.538+05:30நாரயணீயத்தை சப்தாஹமாக (பாகவத சப்தாஹம் போன்று 7 தின...நாரயணீயத்தை சப்தாஹமாக (பாகவத சப்தாஹம் போன்று 7 தினங்களில்) பாராயணம் செய்யும் முறை என்ன எனத் தெரிந்தால் எனக்கு மெயில் செய்யவும். ஏனெனில் நான் அடிக்கடி கணினி பார்ப்பவளோ ப்ளாக்குகள் படிப்பவளோ அல்ல. தாங்கள் மெயில் செய்து விட்டால் அவசியம் படிப்பேன். நன்றி<br />மீராmeera anandhttps://www.blogger.com/profile/11260631368932130167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17283011858859094722013-05-19T16:16:33.056+05:302013-05-19T16:16:33.056+05:30
@/ தனிவரிசையிலும் கூட்டம் முதியவர்கள் கூட்டம் அத...<br /> @/ தனிவரிசையிலும் கூட்டம் முதியவர்கள் கூட்டம் அதிகமா.?/<br /> 4.30 மணிக்குக் கோயிலில் முதியவர்களுக்கான வரிசை துவங்கும் என்று வெளியில் 4.00 மணிக்கே நின்றோம். 4.30 மணிக்கு கதவு திறந்து உள்ளே போனால் ஏற்கனவே அங்கு சுமார் 400 பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.<br />இவர்கள் எல்லோரும் மெயின் கும்பலில் சேர வேண்டியவர்களே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15974876011996881912013-05-19T08:52:40.668+05:302013-05-19T08:52:40.668+05:30தனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல ...தனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல தானே சேரணும்.. கூட்டத்துல நிக்குறப்ப கொஞ்சம் வசதியா இருக்குமா இல்லை தனி வரிசையிலும் முதியவர்கள் கூட்டமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20384286061085777032013-05-19T08:52:40.383+05:302013-05-19T08:52:40.383+05:30தனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல ...தனி வரிசையினால என்ன பிரயோஜனம்? கடைசியில் கும்பல்ல தானே சேரணும்.. கூட்டத்துல நிக்குறப்ப கொஞ்சம் வசதியா இருக்குமா இல்லை தனி வரிசையிலும் முதியவர்கள் கூட்டமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47622884160687310312013-05-18T12:55:55.531+05:302013-05-18T12:55:55.531+05:30
@ மாதேவி.
@ ரமணி.
@ கீதா சாம்பசிவம்.
@ கீதமஞ்...<br /> @ மாதேவி.<br /> @ ரமணி.<br /> @ கீதா சாம்பசிவம்.<br /> @ கீதமஞ்சரி.<br /> @ அப்பாதுரை<br /> உற்சாகப் படுத்தும் கருத்துக்களுக்கு நன்றி. அதெப்படி குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஆழவார்களால் பாடப் படாமல் போயிற்று.? அப்பாதுரை முதியோருக்காக தனிநேரம் அல்ல. தனி வரிசை .அவ்வளவுதான்.விபு என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள் (பகவானைக் குறிக்கும்.) G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16823988154574301742013-05-18T08:01:55.741+05:302013-05-18T08:01:55.741+05:30கூட்டம் இல்லாத கோவிலே கிடையாது போல.
குருவாயூர் பய...கூட்டம் இல்லாத கோவிலே கிடையாது போல. <br />குருவாயூர் பயணத்தை அனுபவிக்க வேண்டியது தான். <br />முதியோருக்கெனத் தனி நேரம் நல்ல ஐடியா. ஒழுங்காக நடத்தினால் சரி.<br /><br />விபுவே என்றால் என்ன?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42237455819037785342013-05-16T09:56:31.456+05:302013-05-16T09:56:31.456+05:30குருவாயூர்க் குழந்தை கண்ணனை கண்முன் கொண்டுவந்து நி...குருவாயூர்க் குழந்தை கண்ணனை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய அழகு வர்ணனை. நாராயணீயம் பற்றி இதுவரை அறிந்ததில்லை. இன்று அறிந்துகொண்டேன். குருவாயூருக்குச் சென்றுவந்த அனுபவத்தையும் எண்ணங்களையும் இனிதே பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81482181324344039402013-05-15T18:43:56.231+05:302013-05-15T18:43:56.231+05:30குருவாயூர் எந்த ஆழ்வார்களாலும் பாடப்பட்டு திவ்ய ப்...குருவாயூர் எந்த ஆழ்வார்களாலும் பாடப்பட்டு திவ்ய ப்ரபந்தத்தில் அதைக் குறித்து இடம் பெற்றிருக்கவில்லை. பனிரண்டு ஆழ்வார்களாலும் பாடப்பட்டு நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் இடம் பெற்றிருக்கும் வைணவ திருத்தலங்களே திவ்ய தேசங்கள் என அழைக்கப் படும்./ படுகின்றன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16775656601187258562013-05-15T18:11:15.943+05:302013-05-15T18:11:15.943+05:30நானும் உடன் பயணிப்பதாக உணர்ந்தேன்
விஸ்தாரமாக கோவி...நானும் உடன் பயணிப்பதாக உணர்ந்தேன்<br />விஸ்தாரமாக கோவில் நடைமுறைகள் பற்றி<br />நல்லதையும் அது அல்லாததையும்<br />சொல்லிப்போனது புதிதாகச் செல்பவர்களுக்கு<br />அதிகம் உதவும்.விரிவான பகிர்வுக்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7754557704288777662013-05-15T18:05:02.288+05:302013-05-15T18:05:02.288+05:30குருவாயூர் இனிய பயணம். விளக்கமாக அறிந்துகொண்டோம்...குருவாயூர் இனிய பயணம். விளக்கமாக அறிந்துகொண்டோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70551471307989382102013-05-15T15:46:16.364+05:302013-05-15T15:46:16.364+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ டாக்டர் கந்தசாமி
@ ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ சுந்தர்ஜி<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கோமதி அரசு<br /> @ கீதா சாம்பசிவம்<br /> வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் நன்றி. ஒரு விஷயம் பகிர்ந்து கொள்ளத் தவறி விட்டேன். பெயர் பெற்ற இந்த வைணவத் தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இல்லை. ஏன் என்று தெரியவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82715736010789292612013-05-15T12:02:45.292+05:302013-05-15T12:02:45.292+05:30நாராயணீயம் எப்போ வேணாப் படிக்கலாம் என்பார்கள். குழ...நாராயணீயம் எப்போ வேணாப் படிக்கலாம் என்பார்கள். குழந்தை பிறக்காதவர்கள் படித்தால் குழந்தை பிறக்கும் என்றும் ஐதீகம். தினம் பாராயணம் செய்வது போற்றத் தக்கதே. <br /><br />குருவாயூருக்கு ஒரே ஒரு முறை பதினைந்து ஆண்டுகள் முன்னர் போனேன். அப்போ சிவன் கோயில் போகலை. ஆனாலும் அப்போவே கூட்டம் தாங்கலை. உள்ளூர்க்காரங்க பார்க்கவும் விடலை. :( தள்ளு, முள்ளு தான் காலை மூன்று மணிக்கே.:(((((<br /><br />பாடல்களின் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29304667480331944272013-05-15T06:12:15.804+05:302013-05-15T06:12:15.804+05:30இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்...இந்த நாராயணீயம் பாராயணம் செய்தால் நலமுண்டாகும் என்னும் நம்பிக்கை பக்தர்களிடையே காணப் படுகிறது. //<br />உங்கள் நாராயணீயம் பாடல்கள் விளக்கம் கேட்டு எங்களுக்கும் நலமுண்டாக குருவாயூர் கண்ணன் அருள்புரிவார்.<br />நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65395206660598458682013-05-15T06:08:52.487+05:302013-05-15T06:08:52.487+05:30//கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடை...//கர்மயோகம் பக்தியோகம் ஞான யோகம் என்று ஆண்டவனை அடைய மூன்று மார்க்கங்களில் சாதாரணமானவர் அவரவர் கடமைகளைச் செய்து பலனை அவனிடம் விட வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஞான யோகம் சாதாரணர்களுக்குப் புரிவது கடினம். எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது.///<br /><br />நீங்கள் சொல்வது சரி சரணாகதி தத்துவம் எளிமையானது.<br /><br />உங்கள் குருவாயூர் பயணவிளக்கம் மிகவும் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75913023401305814822013-05-14T22:00:27.815+05:302013-05-14T22:00:27.815+05:30 எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்று... எது நடந்தாலும் அவனே சரணாகதி என்று அவன் தாள் பற்றுவதும் எளிது போல் தோன்றுகிறது. <br /><br />அனுசரிக்கமுற்ப்பட்டால் அதன் கடினம் புரியும் ..<br /><br />அவரவர் அகந்தை சரணாகதிக்கு தடையாக நிற்கும் ..<br /><br />அகந்தைக்கிழங்கைக் வேரோடு <br />அகற்ற இறைவன் கருணையினால் தான் இயலும் ..<br /><br />அவனருளாலே <br />அவன் தாள் வணங்கி ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84128501182305272392013-05-14T22:00:22.156+05:302013-05-14T22:00:22.156+05:30குருவாயூர் பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமானவை. மு...குருவாயூர் பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமானவை. முதியோர்களுக்காக தரிசன் நேரம் ஒதுக்கப் பட்டிருப்பது சௌகர்யம். எல்லாக் கோவில்களிலும் இதைப் பின் பற்றினால் நலம். <br /><br />அறிந்த கோவில் அறியாத தகவல்கள்.<br />நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73686117937126971822013-05-14T20:19:48.891+05:302013-05-14T20:19:48.891+05:30தெய்வ மணம் கமழும் பயணம் அய்யாதெய்வ மணம் கமழும் பயணம் அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5596378656241951212013-05-14T20:03:14.225+05:302013-05-14T20:03:14.225+05:30உங்கள் பாணியில் பட்டவர்த்தனமான கோணத்துடன் குருவாயூ...உங்கள் பாணியில் பட்டவர்த்தனமான கோணத்துடன் குருவாயூரப்பனை தரிசித்தேன்.<br /><br />அருமை பாலு சார். நிறைய எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுத்துதான் உங்கள் இளமை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63098128965003246572013-05-14T19:57:24.694+05:302013-05-14T19:57:24.694+05:30பாராட்டுகள்.பாராட்டுகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2227227046196001552013-05-14T19:13:18.739+05:302013-05-14T19:13:18.739+05:30இனிய தெய்வீக பயணம்... வியப்பூட்டும் தகவல்களுக்கும்...இனிய தெய்வீக பயணம்... வியப்பூட்டும் தகவல்களுக்கும் நன்றி ஐயா... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23265404878853328202013-05-14T19:10:00.089+05:302013-05-14T19:10:00.089+05:30(சில நாட்களாகப் பதிவுலகுக்கு வர முடியவில்லை. அதில்...(சில நாட்களாகப் பதிவுலகுக்கு வர முடியவில்லை. அதில் ஒரு காரணம் நான் ஊரில் இல்லாதது. மற்றொரு காரணம் என் கணினியில் ups செயலிழந்து விட்டது சரிசெய்து இதோ மீண்டும்)<br /><br />பதிவின் முதல் வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com