tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8520809502542662256..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு உரத்த சிந்தனை சிலதேடல்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40910254419171300342016-06-17T04:37:44.409+05:302016-06-17T04:37:44.409+05:30அருமைங்க ஐயா :-) நல்லதொரு சிந்தனை அருமைங்க ஐயா :-) நல்லதொரு சிந்தனை Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76509874545699688892016-04-10T21:25:17.572+05:302016-04-10T21:25:17.572+05:30
@எஸெஸ்கே டிபிஜெ
என் மறு மொழி உங்களைப் பாதித்துள்...<br /> @எஸெஸ்கே டிபிஜெ<br />என் மறு மொழி உங்களைப் பாதித்துள்ளது என்று தோன்றுகிறது. நாம் பல இடங்களிலிருந்தும் கற்க வேண்டும் இருந்தால்தான் நம்மால் ஒரு கருத்துக்கு வர முடியும். நான் அதைத்தான் சொல்ல வந்தேன் நாம் விழித்திருக்கும் போது உணரும் உடம்பை ஸ்தூல சரீரம் என்கிறார்கள்/ கனவிலும் நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது ஆனால் அதன் பிரக்ஞை ஏதும் இல்லாது இருக்கிறது. அதையே சூக்கும சரீரம் என்கிறார்கள் இந்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3281383944371868462016-04-10T17:48:43.978+05:302016-04-10T17:48:43.978+05:30அய்யா , தூங்கி எழுந்ததும் நான் நன்றாக தூங்கினேன் அ...அய்யா , தூங்கி எழுந்ததும் நான் நன்றாக தூங்கினேன் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லை என்று சொல்வோம். தூங்கும் போது நாம் என்ற உணர்வு இல்லை. ஆனால் எழுந்ததும் அப்போது நாம் அங்கு இல்லாது இருந்தோம் என்று சொல்கிறோம். ஆக நம் இருந்தோம் அல்லது இல்லாது இருந்தோம் என்று சொல்ல ஒரு உணர்வு நமக்கு உண்டு. இந்த உணர்வே நாம் என்று ரமணர் சொல்லி உள்ளதாக நான் விளங்கி கொண்டேன். என் அறிவில் குறை இருக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/15941965395091412998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83611867395211338322016-03-24T12:05:34.756+05:302016-03-24T12:05:34.756+05:30
@ ssk tpj
படித்தது சரியாகப் புரிந்து கொள்ளப்படவ...<br /> @ ssk tpj<br /> படித்தது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லையோ எனும் ஐயம் எழுகிறது நண்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமே உரத்த சிந்தனைகள் எழுந்தது இருக்கிறோம் சரி. இல்லாது “இருந்தோம் “ புரியவில்லை. இவர் சொன்னார் அவர் சொன்னார் என்பதை விட பலரும் சொன்னதிலிருந்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதே முக்கியம் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8738975046947653722016-03-23T20:34:46.444+05:302016-03-23T20:34:46.444+05:30விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்.
இருக்கிறோம் ...விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்.<br />இருக்கிறோம் , இல்லாது இருந்தோம் என்பதை உணர முடிகிறது. இந்த உணர்வே நாம் என்று ரமணர் சொல்லியுள்ளார். எந்த சட பொருளும் அதுவல்ல.. பிராண வாயு உட்பட.Anonymoushttps://www.blogger.com/profile/15941965395091412998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78221451270972401712016-03-17T16:38:15.971+05:302016-03-17T16:38:15.971+05:30
@ ரமணி
அறுபதைக் கடந்தவர்கள் இருட்டைக் கையில் பிட...<br /> @ ரமணி<br />அறுபதைக் கடந்தவர்கள் இருட்டைக் கையில் பிடிக்க முயல்கிறார்களாசுவாரசியம்தான் பலரும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கவே செய்கிறார்கள் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40429460034795225692016-03-17T16:35:33.194+05:302016-03-17T16:35:33.194+05:30
@ துளசி கோபால் எதிர்பார்ப்புகள் மட்டும் அநேகமாக...<br /> @ துளசி கோபால் எதிர்பார்ப்புகள் மட்டும் அநேகமாக அனைவருக்கும் ஒன்றுதான் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5983367155913948992016-03-17T10:06:09.476+05:302016-03-17T10:06:09.476+05:30 இருட்டைக் கையில் பிடிக்க முயல்வது
சுவாரஸ்யமான விஷ... இருட்டைக் கையில் பிடிக்க முயல்வது<br />சுவாரஸ்யமான விஷயம் தானே...<br />அதுவும் அறுபதைக் கடந்தவர்களுக்கு<br />அந்த வகையில் நானும் சுவாரஸ்யமாகத் தொடர்கிறேன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77369745473720816682016-03-11T15:12:09.383+05:302016-03-11T15:12:09.383+05:30இறப்பு இயற்கை.
ஆனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்கா...இறப்பு இயற்கை. <br /><br />ஆனால் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் கை கால் நல்லா இருக்கும்போதே போய்ச்சேரணும் என்ற ஒரே பிரார்த்தனைதான் எனக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21155706304661769972016-03-03T11:49:37.479+05:302016-03-03T11:49:37.479+05:30
@ ஜீவி
/ குறைந்தபட்சம் எதனால் எதன் பொருட்டு அப்ப...<br /> @ ஜீவி<br />/ குறைந்தபட்சம் எதனால் எதன் பொருட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதையாவது ஆராய வேண்டும். அதற்கு முயற்சி செய்தால் தன்னாலே அதைத் தாண்டிய உன்னதமான விஷயங்களுக்கு நீங்கள் தள்ளிக் கொண்டு போவதை உணர்வீர்கள்./ அதிலேயே உழன்று கொண்டிருக்காமல் இருக்கச் செய்யும் முயற்சியே என் உரத்த சிந்தனைகளாக இருக்கின்றன. ஒரு விஷயம் பற்றி அணுகும் முறையில் வெவ்வேறு பார்வைகள் இதில் எது சரி எது தவறு என்று நான்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45456644952343600352016-03-02T22:05:15.281+05:302016-03-02T22:05:15.281+05:30//நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்...//நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?//<br /><br />சாதாரணமாக உலகியலில் என்ன வழக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அதிலேயே உழன்று கொண்டிருந்தால் இல்லை அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் அதைத் தாண்டி வெளியே வர முடியாது. குறைந்தபட்சம் எதனால் எதன் பொருட்டு அப்படிச் சொல்கிறார்கள் என்பதையாவது ஆராய வேண்டும். அதற்கு முயற்சி செய்தால் தன்னாலே அதைத் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88382767619638457282016-03-02T12:26:18.179+05:302016-03-02T12:26:18.179+05:30
@ வே நடனசபாபதி
வருகைக்கும் கருத்டுப் பதிவுக்கும...<br /> @ வே நடனசபாபதி <br />வருகைக்கும் கருத்டுப் பதிவுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25942379587191338182016-03-02T12:25:06.909+05:302016-03-02T12:25:06.909+05:30
@ ஜேகே 22384
மரணம் ஒரு புதிர்தான் அது பற்றித் தோ...<br /> @ ஜேகே 22384<br />மரணம் ஒரு புதிர்தான் அது பற்றித் தோன்றுவதைப் பகிர்கிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17412357481220053542016-03-02T12:23:07.718+05:302016-03-02T12:23:07.718+05:30
@ மோகன் ஜி
நான் எழுதுவது அவ்வப்போது தோன்றும் எண...<br /> @ மோகன் ஜி<br /> நான் எழுதுவது அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைத்தான் எழுத்து எண்ணப்படி ஒரு நேர் கோட்டில் பயணிக்கிறதுவேறெதையாவது எழுதி என் எழுத்தின் போக்கை மாற்றுவேனோ தெர்ரியவில்லை. இருந்தாலும் அவை என் உரத்த சிந்தனைகளே பாராட்டுக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23699426404242104622016-03-02T12:16:50.431+05:302016-03-02T12:16:50.431+05:30திருவள்ளுவர் கூட நிலையாமையைப் பற்றி சொல்லும்போது உ...திருவள்ளுவர் கூட நிலையாமையைப் பற்றி சொல்லும்போது உறங்குவதுபோலும் சாக்காடு’ என்கிறார். எனவே ஒவ்வொரு நாளும் நாம் இறந்துதான் பிறக்கிறோம். எனவே கவலையில்லாமல் வாழ்வோம். காத்திருக்கிறேன் நீங்கள் சொல்ல வந்ததை அறிய. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63673515444392567832016-03-02T09:01:53.732+05:302016-03-02T09:01:53.732+05:30கண்டவர் விண்டிலை
விண்டவர் கண்டிலை
மரணத்தைக் கண்டவ...கண்டவர் விண்டிலை <br />விண்டவர் கண்டிலை<br />மரணத்தைக் கண்டவர் மரணம் என்ன என்று சொல்லவில்லை. மரணம் பற்றி சொல்பவர்கள் மரணத்தைக் காணாதவர்கள். <br />மரணம் ஒரு புதிர்தான். <br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70387418008210961332016-03-02T09:01:05.703+05:302016-03-02T09:01:05.703+05:30கண்டவர் விண்டிலை
விண்டவர் கண்டிலை
மரணத்தைக் கண்டவ...கண்டவர் விண்டிலை <br />விண்டவர் கண்டிலை<br />மரணத்தைக் கண்டவர் மரணம் என்ன என்று சொல்லவில்லை. மரணம் பற்றி சொல்பவர்கள் மரணத்தைக் காணாதவர்கள். <br />மரணம் ஒரு புதிர்தான். <br /><br />ஜெயகுமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85440627547863904532016-03-01T23:15:28.782+05:302016-03-01T23:15:28.782+05:30நாம் உலகுக்கு வரும்போது மண்டையோட்டில் எக்ஸ்பைரி தே...நாம் உலகுக்கு வரும்போது மண்டையோட்டில் எக்ஸ்பைரி தேதியை ஒட்டித்தான் அனுப்பப் படுகிறோம்.மரணத்தையும்,மரணத்துக்குப்பின் என்னவாகிறோம் என்பது பற்றியுமான பயமும் சிந்தனைகளும் ஒருவகையில் மனிதர்களை கட்டுக்குள் வைத்திருக்கிறதோ. உங்கள் சிந்தனைகளை இன்னமும் தொடர இருப்பதால், வேறேதும் எழுதி உங்கள் எழுத்தின் போக்கை மாற்றாமல்... காத்திருக்கிறேன்.. மிகத் தெளிவான வார்த்தைகள் உங்களுக்கு சொன்னபடி கேட்கின்றன GMB சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86980691304494048572016-03-01T12:12:21.450+05:302016-03-01T12:12:21.450+05:30
@ கீதா சாம்பசிவம்
தொடர்ந்து வாருங்கள் நன்றி மே...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> தொடர்ந்து வாருங்கள் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22913311864170359492016-03-01T12:10:20.431+05:302016-03-01T12:10:20.431+05:30
@ அனுராதா ப்ரேம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன...<br /> @ அனுராதா ப்ரேம் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14747756432499646192016-03-01T12:09:23.426+05:302016-03-01T12:09:23.426+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
ஏன் என்றால் சொர்க்கம் என்ப...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br />ஏன் என்றால் சொர்க்கம் என்பதே கற்பனைதானே ஐயா. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54686074850253972252016-03-01T12:06:57.665+05:302016-03-01T12:06:57.665+05:30
@ வி மாலி
உண்மைதான் சார் நிச்சயமாகத் தெரியாத எ...<br /> @ வி மாலி<br /> உண்மைதான் சார் நிச்சயமாகத் தெரியாத எல்லாவற்றிலும் கருத்துக்கள் ஸ்பெகுலேஷன் ஆகத்தான் இருக்கும் என்னை எழுதத் தூண்டியதற்கு நன்றி சார் தொடர்ந்து வாருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81425878407161957442016-03-01T12:04:14.168+05:302016-03-01T12:04:14.168+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
ஆர் யூ கன்ஃப்யூஸ்ட்? வரு...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> ஆர் யூ கன்ஃப்யூஸ்ட்? வருகைக்கு நன்றி டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9645735242363547292016-03-01T12:02:53.836+05:302016-03-01T12:02:53.836+05:30
@ நாகேந்திர பாரதி
வருகைக்கு நன்றி சார் <br /> @ நாகேந்திர பாரதி<br /> வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44200385580685302722016-03-01T12:01:56.244+05:302016-03-01T12:01:56.244+05:30
@ சம்பத் கல்யாண்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன...<br /> @ சம்பத் கல்யாண் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் ( முதல் வரவு?)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com