tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8527799660418604897..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நவராத்திரி துதிG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14930303803857588672015-10-29T11:03:53.684+05:302015-10-29T11:03:53.684+05:30
@ ஜீவி
உங்கள் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளும்ப...<br /> @ ஜீவி<br />உங்கள் பின்னூட்டத்தைப் புரிந்து கொள்ளும்போதோ அதற்கு மறு மொழி எழுதும் முன்போ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது அவ்வப்போது மறந்து விடுகிறதுதவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8104521503619702142015-10-28T20:15:38.092+05:302015-10-28T20:15:38.092+05:30//ஜீவி அவர்கள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கடவு...//ஜீவி அவர்கள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்று கடவுளைக் குறிப்பிடுகிறார். //<br /><br />-- என்று குறள் குறிப்பிடுவதாகக் குறிப்பிடுகிறார் என்று இருந்திருக்க வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66872535355963053342015-10-28T15:49:59.279+05:302015-10-28T15:49:59.279+05:30
@ கீதா சாம்பசிவம்
இந்த மாதிரி தட்டச்சுப் பிழைக...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> இந்த மாதிரி தட்டச்சுப் பிழைகள் எனக்கும் வருகிறது உடனுக்குடன் கவனித்து திருத்துகிறேன் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32589412653999115562015-10-28T15:48:19.223+05:302015-10-28T15:48:19.223+05:30
@ கீதா சாம்பசிவம்
எனக்கு பக்தி இருக்கிறதா இல்லை...<br /> @ கீதா சாம்பசிவம் <br />எனக்கு பக்தி இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. என் கருத்துக்கள் அனைவருக்கும் உடன்பாடாக உள்ளதா என்பதையே பார்க்கவேண்டும் இறை பக்தி மிகுந்த என் மனைவியுடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கை நடத்தி வருகிறேன் என்னை அவளும் அவளை நானும் புரிந்து கொண்டிருக்கிறோம் கடவுள் பக்தி வேறு நம்பிக்கை வேறு கடவுளின் பெயரால் பல மூட நம்பிக்கைகள் உலவி வருவது என்னால் சகிக்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77232541777411544172015-10-28T09:04:14.757+05:302015-10-28T09:04:14.757+05:30//எடுத்ஹ்டுக் கொண்டேன்//
ஹாஹா, டைபோ! எடுத்துக் க...//எடுத்ஹ்டுக் கொண்டேன்//<br /><br /> ஹாஹா, டைபோ! எடுத்துக் கொண்டேன் என வந்திருக்கணும். இந்த கீ போர்டு ஒரு சில எழுத்துக்களில் செய்யும் தகராறு! :) உடனடியாகக் கவனிக்கலை! தவறுக்கு மன்னிக்கவும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3039366569238834182015-10-28T09:02:33.093+05:302015-10-28T09:02:33.093+05:30இங்கே "என்ன சொல்லிப் போற்றுவேன்!" என்பது...இங்கே "என்ன சொல்லிப் போற்றுவேன்!" என்பது அம்பிகையை வாழ்த்துவதையோ அல்லது துதிப்பதையோ குறிக்கிறது என என் கருத்து. உன் கருணையை நினைந்து நினைந்து சொல்ல வார்த்தையில்லாமல் தவிக்கிற மனதைக் குறிக்கிறது என்னும் பொருளில் எடுத்ஹ்டுக் கொண்டேன். :)<br /><br />ஜிஎம்பி ஐயா அவர்கள் தனக்கு பக்தி இருக்கிறதா தெரியவில்லை என எழுதி இருக்கிறார். உள்ளார்ந்த ஈடுபாடு இல்லாமல் இப்படி எல்லாம் இறைவன் மேல் பாடல் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39381180822250800962015-10-27T21:41:35.381+05:302015-10-27T21:41:35.381+05:30அப்பாதுரை சாரைக் கூட இப்போல்லாம் பார்க்க முடிவதில...அப்பாதுரை சாரைக் கூட இப்போல்லாம் பார்க்க முடிவதில்லையே! இந்த மாதிரி பின்னூட்டங்களை இடும் பொழுது அவர் நினைவு தன்னாலே வருகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16416124212227512882015-10-27T21:35:41.248+05:302015-10-27T21:35:41.248+05:30//அது. போற்றி என்று சொல்லி அர்ச்சிக்கிறோம் அல்லவா....//அது. போற்றி என்று சொல்லி அர்ச்சிக்கிறோம் அல்லவா. நல்ல apt வார்த்தை சொல்லி யிருந்தால் மாற்றுவேன்//<br /><br />மாற்றுவதற்காக இல்லை ஜிஎம்பீ சார். உங்கள் யோசனைக்கு.<br /><br />இப்போ, <br /><br />வேண்டுதல் வேண்டாமை யிலான்அடி சேர்ந்தார்க்கு<br />யாண்டும் இடும்பை இல். <br /><br />என்று குரள் இருக்கிருதில்லையா?.. இதில், 'வேண்டுதல் வேண்டாமையிலானுக்கு'<br />'விருப்பு வெறுப்பு இல்லாத ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10164639539703115892015-10-27T15:12:33.607+05:302015-10-27T15:12:33.607+05:30
@ கீதா சாம்பசிவம்
சக்தியில் குழப்பம் இல்லை மேடம...<br /> @ கீதா சாம்பசிவம் <br />சக்தியில் குழப்பம் இல்லை மேடம் இந்தப் பெயர்களில்தான் குழப்பம் இருந்தால் என்ன . ஒரு துதி எழுத வைத்துவிட்டதே. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82981068180108298442015-10-27T15:10:17.752+05:302015-10-27T15:10:17.752+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் கருத்துப் ப...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34464034051471138042015-10-27T15:08:42.731+05:302015-10-27T15:08:42.731+05:30
@ ஏகாந்தன்
வாருங்கள் நண்பரே சில நேரங்களில் நம்...<br /> @ ஏகாந்தன் <br />வாருங்கள் நண்பரே சில நேரங்களில் நம்மை அறியாமல் நல்ல வார்த்தைகளும் அவற்றின் ஓட்டமும் அமைந்து விடும் சாதாரணன் ராமாயணம் நினைத்த இதே மனதுதான்இந்த துதியையும் எழுதியது ஓவியத்தைப் பாராட்டியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9451705902106369142015-10-27T14:20:44.385+05:302015-10-27T14:20:44.385+05:30நல்ல பாடல். சக்தி எப்படிப் பலவிதமாகப் பிரிகிறதோ அத...நல்ல பாடல். சக்தி எப்படிப் பலவிதமாகப் பிரிகிறதோ அதற்கேற்றாற்போல் அம்பிகையின் பெயரையும் பிரித்துச் சொல்கிறோம். இதில் குழப்பத்துக்கே இடம் ஏதும் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58448714358776963162015-10-27T13:58:09.047+05:302015-10-27T13:58:09.047+05:30கவிதை மிகவும் அருமை, உங்களது ஓவியம் போலவே. நவராத்த...கவிதை மிகவும் அருமை, உங்களது ஓவியம் போலவே. நவராத்திரிக்கு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் சென்றுவந்தேன். விரைவில் அங்கு பார்த்த கொலுவினைப் பற்றி பகிர்வேன். உங்களது நவராத்திரி எனது நவராத்திரியை நினைவூட்டி, எழுதவைத்துவிடும்போலுள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37225725321152870012015-10-27T12:27:49.229+05:302015-10-27T12:27:49.229+05:30வலைக்கலைஞரே! உமது தஞ்சாவூர்பாணி சமயபுரம் மாரியம்மன...வலைக்கலைஞரே! உமது தஞ்சாவூர்பாணி சமயபுரம் மாரியம்மன் ஓவியம் ப்ரமாதம்.<br />கவிதை? உமது `ஒரே வாக்கிய ராமாயணம்`போல்..அடடா!<br />பொன்னாள் அதுபோலே.. வருமா இனிமேலே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29530741330969064012015-10-27T11:21:35.764+05:302015-10-27T11:21:35.764+05:30
@ வெங்கட் நாகராஜ்
மேலே நன்றி என்று இருக்கவேண்டு...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> மேலே நன்றி என்று இருக்கவேண்டும் தட்டச்சுப்பிழைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33040834447571028752015-10-27T11:19:53.701+05:302015-10-27T11:19:53.701+05:30
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றொஇ ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81053082252681397712015-10-27T05:43:21.020+05:302015-10-27T05:43:21.020+05:30துதிப் பாடல் நன்று.
துதிப் பாடல் நன்று. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2132330179564392862015-10-26T15:16:15.167+05:302015-10-26T15:16:15.167+05:30
@ தளிர் சுரேஷ்
வருகை தந்து பாராட்டியதற்கு நன்ற...<br /> @ தளிர் சுரேஷ்<br /> வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79434871729999882492015-10-26T15:06:31.379+05:302015-10-26T15:06:31.379+05:30நவராத்திரி பாடல் அருமை! நன்றி!நவராத்திரி பாடல் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9368119997017688322015-10-26T10:51:53.229+05:302015-10-26T10:51:53.229+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
வருகைதந்து பாராட்டியதற்கு...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br /> வருகைதந்து பாராட்டியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44864340828313208912015-10-26T10:05:23.085+05:302015-10-26T10:05:23.085+05:30ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது...ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.- இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55735242526004666862015-10-26T10:05:10.373+05:302015-10-26T10:05:10.373+05:30ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது...ஓயாது எழுதி வரும் தங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.- இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32474800128478212952015-10-26T09:53:43.633+05:302015-10-26T09:53:43.633+05:30
@ டாக்டர் கந்தசாமி
பார்வை இட்டதற்கு நன்றி ஐயா. ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> பார்வை இட்டதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81018895811189071232015-10-26T09:52:53.505+05:302015-10-26T09:52:53.505+05:30
@ மோகன் ஜி
உங்களிடம் இருந்து பாராட்டு பெற்றது ம...<br /> @ மோகன் ஜி<br /> உங்களிடம் இருந்து பாராட்டு பெற்றது மகிழ்ச்சி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43602309038566779872015-10-26T09:51:43.430+05:302015-10-26T09:51:43.430+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக்...<br /> @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் <br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com