tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8563331720627474342..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைத்ததை எழுதவா.?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75604171474510277092012-03-21T14:07:31.365+05:302012-03-21T14:07:31.365+05:30எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை.எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46206597319394495082012-03-20T14:02:46.681+05:302012-03-20T14:02:46.681+05:30உண்மை தான்.. ஆனாலும் உங்கள் எழுத்துகளை
விரும்பும் ...உண்மை தான்.. ஆனாலும் உங்கள் எழுத்துகளை<br />விரும்பும் ஒரே ஒரு வாசகர் இருந்தாலும் அவருக்காகவாவது<br />விடாமல் நம்பிக்கையோடு எழுதுங்கள்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26629656878862063482012-03-19T22:26:05.928+05:302012-03-19T22:26:05.928+05:30@அப்பாதுரை.
என் எழுத்துக்களை புரிந்து கொண்டு படிப...@அப்பாதுரை. <br />என் எழுத்துக்களை புரிந்து கொண்டு படிப்பவரில் உங்களுக்குத் தனியிடம் என்னுள் உண்டு. நினைத்ததை எழுதி பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வரப்பிரசாதம் வலை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29271505768955981712012-03-19T22:21:41.977+05:302012-03-19T22:21:41.977+05:30@அன்புடன் மலிக்கா.
வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள...@அன்புடன் மலிக்கா. <br />வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. எனக்கு நினைவிருக்கிறது, நீங்கள்தான் என்னை முதலில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியது. நிறையவே எழுதி இருக்கிறேன். படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆத்ம திருப்திக்காக எழுதுவது பிறரைச் சென்றடைந்தல் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20549968613152494242012-03-19T22:16:12.706+05:302012-03-19T22:16:12.706+05:30@கீதமஞ்சரி,
என் அனுபவங்களை நிறையவே பகிர்ந்து கொள்க...@கீதமஞ்சரி,<br />என் அனுபவங்களை நிறையவே பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் ஊக்கமூட்டும் கருத்துக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73177590888218537662012-03-19T22:13:13.327+05:302012-03-19T22:13:13.327+05:30@ரமணி. என் எழுத்துக்கள் யாரையாவது சிந்திக்க வைத்தா...@ரமணி. என் எழுத்துக்கள் யாரையாவது சிந்திக்க வைத்தால் அதுவே என் வெற்றி எனக் கொள்வேன். பெங்களூர் வரும் திட்டம் இருப்பதை நீங்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில் படித்தேன். சிரமம் இல்லையென்றால் இங்கு என் அதிதியாக இருக்க வேண்டுகிறேன். YOU ARE AFFECTIONATELY AND WARMLY WELCOME.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24600516123001471622012-03-19T22:05:38.049+05:302012-03-19T22:05:38.049+05:30@தோழன் மபா.
பின்னூட்டம் எதிர்பார்த்து எழுதுவதில்ல...@தோழன் மபா. <br />பின்னூட்டம் எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் என் எழுத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆர்வம் உண்டு. என் கருத்துக்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும் ( இருக்கும் என்றும் தெரியும் )நேர்மையாய் கூறினால் அறிந்து கொள்வேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69058249461729569742012-03-19T22:01:05.640+05:302012-03-19T22:01:05.640+05:30@டாக்டர் கந்தசாமி,
கட்டுப்பாடு இல்லாமல் எழுதலாம் எ...@டாக்டர் கந்தசாமி,<br />கட்டுப்பாடு இல்லாமல் எழுதலாம் என்றாலும் எனக்கென்று ஒரு நியதி இருக்கிறது. நான் ஒரு திறந்த புத்தகம். வலையில் என்னைப் படிப்பவர்க்கு அது புரியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40937606300486720292012-03-19T21:57:06.866+05:302012-03-19T21:57:06.866+05:30@ஜீவி,
இத்தனை காலம் எனக்காகத்தான் எழுதிக் கொண்டிரு...@ஜீவி,<br />இத்தனை காலம் எனக்காகத்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போதும் எனக்கு சரி எனப் பட்டதைத்தான் எழுதி வருகிறேன். வலையில் எழுதத் துவங்கிய பிறகு எழுதியதை பகிர்ந்து கொள்ள நீங்கள் சொல்லும் அந்த நாலைந்து பேர் கிடைக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதுதான் எப்படி.? ஆயாசம் ஒன்றும் இல்லை. ஆர்வம்தான்.வந்து உற்சாகப் படுத்துவதற்கு நன்றி,ஜீவி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1785803960777096532012-03-19T21:49:20.877+05:302012-03-19T21:49:20.877+05:30தோன்றிற் புகழொடு.. சரியான கேள்வி. பிறவி லாட்டரியில...தோன்றிற் புகழொடு.. சரியான கேள்வி. பிறவி லாட்டரியில் பரிசு கிடைத்தால் தானே? ஒருவேளை புகழுக்கு வேறே ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும் அவர் எழுதின நாளில் :)<br />எழுதுவது மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உரிமையென்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த நிறைய அற்புத சிந்தனையாளர்கள்.. நினைத்ததை எழுத முடியாமல் திண்டாடுவதை தினசரி பார்க்கிறேன். எழுத முடிவது ஒரு வரம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36236799322119052652012-03-19T21:34:48.664+05:302012-03-19T21:34:48.664+05:30பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்து நாம் பதிவு எழுதினால்...பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்து நாம் பதிவு எழுதினால்,<br />நமது எண்ணவோட்டம் மங்கிப் போங்க வாய்ப்பு உண்டு. //<br /><br />உண்மையிலும் உண்மை நாம் நம்முடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம் அது பிறரைச்சென்றடைந்தால் இரட்டிப்பு திருப்தி..<br /><br />ஆக தொடர்ந்து எழுதுங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64385712936254969112012-03-19T07:40:46.872+05:302012-03-19T07:40:46.872+05:30எண்ணிலா எண்ணங்களைச் சிதறிக்கொண்டே இருங்கள். சிதறிய...எண்ணிலா எண்ணங்களைச் சிதறிக்கொண்டே இருங்கள். சிதறிய எண்ணங்களில் எனக்குத் தேவையானவற்றைத் தயங்காமல் எடுத்துச் செல்கிறேன். அனுபவங்கள் வாயிலாய் கற்பதில் அநேக சுகம் உள்ளது. அனுபவிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39554845592058980922012-03-19T07:28:35.737+05:302012-03-19T07:28:35.737+05:30பல்லாயிரக்கணக்கானவர்களிடம் சொன்ன கதைதான் ஆயினும்
க...பல்லாயிரக்கணக்கானவர்களிடம் சொன்ன கதைதான் ஆயினும்<br />காந்தியிடம் மட்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய <br />அரிசந்திரன் கதை போல தங்க்கள் படைப்பும் நிச்சயம்<br />சிலருக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தித்தான் போகும்<br />எண்ணிக்கை கணக்கில் எனக்கும் நம்பிக்கை இல்லை<br />தொடர்ந்து தங்கள் பதிவை பதிவு செய்ய வேணுமாய்<br />அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்<br />மனம் கவர்ந்த பயனுள்ள பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86313069084344005702012-03-19T07:27:19.554+05:302012-03-19T07:27:19.554+05:30ஜீவி சொன்னது சரி... ! பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்த...ஜீவி சொன்னது சரி... ! பின்னூட்டத்தை எதிர்ப்பார்த்து நாம் பதிவு எழுதினால்,<br />நமது எண்ணவோட்டம் மங்கிப் போங்க வாய்ப்பு உண்டு. <br /><br />நான் தொடர்ந்து 2008 லிருந்து எழுதி வருகிறேன். எனது பதிவுக்கு பின்னோட்டம் என்பது மிக சொற்பமாகவே இருக்கும். எனது பதிவின் மூலமாக கல்கியில் ஒரு கட்டுரையும் மங்கையர் மலரில் ஒரு கவிதையும் எழுத வாய்ப்பு கிடைத்தது. இதை ஒரு அங்கீகாரமாக எடுத்துக் கொண்டேன்.<br /><-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53865318017620251252012-03-19T05:09:51.985+05:302012-03-19T05:09:51.985+05:30ஜீவி சொன்னதை நான் அப்படியே ஆதரிக்கிறேன். நாம் எழுத...ஜீவி சொன்னதை நான் அப்படியே ஆதரிக்கிறேன். நாம் எழுதுவது நம்முடைய திருப்திக்காக மட்டுமே என்று இருந்துவிட்டால் எதிர்பார்ப்புகள் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றமும் இல்லை.<br /><br />நிஜ வாழ்க்கையில் நம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள எல்லா நேரங்களிலும் முடிவதில்லை. ஆனால் பதிவுலகில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் நாம் நினைப்பதை எழுதலாம். அதுவே ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89888018464799768852012-03-18T22:40:07.297+05:302012-03-18T22:40:07.297+05:30//என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இட...//என்னதான் நினைத்து எழுதினாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போகிறதா என்பது சந்தேகமே. இப்படியும் சிந்திக்கலாமா என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வலையில் எதையும் சீரியஸாக எழுதினால் அது படிக்கப் படாமலேயே போகும் என்றே தோன்றுகிறது.// <br /><br />உங்களுக்காக எழுத ஆரம்பித்தால் இந்த ஆயாசம் எல்லாம் தோன்றாது என்று தோன்றுகிறது. <br /><br />தனக்காகக் கூட எழுத வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com