tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8587868238807585692..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மொழி மாற்றங்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50840886212562301842019-05-21T19:35:31.277+05:302019-05-21T19:35:31.277+05:30உங்களது பேரனின் ’அம்மா’ கவிதையைப் படித்தேன். எண்ணங...உங்களது பேரனின் ’அம்மா’ கவிதையைப் படித்தேன். எண்ணங்களின் வார்த்தை வடித்தல் ஓரளவு சரியாக நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. அவர் வேறெந்த source-ஐயும் சார்ந்து சிந்தித்தாரா எனத் தெரியாது.<br />அதற்கான உங்களது மொழியாக்க முயற்சி.. சில இடங்களில் தடம் மாறிச் செல்கிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11528850698363472962019-05-20T15:11:36.378+05:302019-05-20T15:11:36.378+05:30மூலம் நன்றாயிருந்தால்தான் மொழியாக்கம் நன்றாய் இருக...மூலம் நன்றாயிருந்தால்தான் மொழியாக்கம் நன்றாய் இருக்கும் சக்கர வியூகம் என்று கூறுவதன் மூலம் அபிமன்யூ போல மாட்டிக் கொண்டேன் என்கிறீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45736561386241978422019-05-20T15:05:05.168+05:302019-05-20T15:05:05.168+05:30ரசித்ததற்கு நன்றி சார் ரசித்ததற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72739568816935879972019-05-20T08:00:11.070+05:302019-05-20T08:00:11.070+05:30உங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. எனக்கு என்னவோ எல...உங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது. எனக்கு என்னவோ எல்லாவற்றிலும் மூலம் தான் மிகப்பிடித்தது. குறிப்பாக உங்கள் பேரனின் கவிதையும், லோன்லி பேர்டும் மூலம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.<br />துரோணா கவிதை உங்கள் ஏரியா, சக்ர வியூகத்தில் புகுந்த அபிமன்யூவாக கலக்கி விட்டீர்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76640146887167635702019-05-20T07:26:17.131+05:302019-05-20T07:26:17.131+05:30மொழியாக்கம் என்று கூறினால்தான் தெரியும். அந்த அளவு...மொழியாக்கம் என்று கூறினால்தான் தெரியும். அந்த அளவு ரசிக்கும்படியான மொழிபெயர்ப்பு ஐயா.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47997925470990509962019-05-18T20:50:25.474+05:302019-05-18T20:50:25.474+05:30எனக்கு த லோன்லி பேர்ட்பற்றிய கருத்தை செல்வி மாதங்க...எனக்கு த லோன்லி பேர்ட்பற்றிய கருத்தை செல்வி மாதங்கியே பாராட்டி இருந்தார்கள் நான் மொழிமாற்றம் என்றுதான் கூறி இருக்கிறேன் துரோணாபற்றிய கருத்து இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86244348545346520562019-05-18T20:46:05.679+05:302019-05-18T20:46:05.679+05:30என்றேட் அல்ல என்றே என்றேட் அல்ல என்றே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80743897230013844532019-05-18T20:45:23.166+05:302019-05-18T20:45:23.166+05:30எழுதுவது என்றேட் படித்தேன் எழுதுவது என்றேட் படித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88573120274681814632019-05-18T20:43:54.827+05:302019-05-18T20:43:54.827+05:30நானெழுதி இருப்பதை நானே செக்செய்வது இருக்கட்டும் அப...நானெழுதி இருப்பதை நானே செக்செய்வது இருக்கட்டும் அப்படிச் செக்செய்தபின் தான் பதிவிடுகிறேன்இருமொழொயிலும் வல்லவர்களின்கருத்து அறிய ஆவாலால் தான் இரு மொழிகளிலும் பதிப்பித்து இருக்கிறேன் துரோணா மொழிமாற்றத்தின் கருத்து அறிய விரும்புகிறேன் டிக்ஷனரியி துணையால்தான்நானே பொருள் அறிந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60032478793111886512019-05-18T20:35:06.522+05:302019-05-18T20:35:06.522+05:30சார் மொழிபெயர்ப்பு என்பது அத்தனை எளிதல்ல. ஒரிஜினலி...சார் மொழிபெயர்ப்பு என்பது அத்தனை எளிதல்ல. ஒரிஜினலில் இருக்கும் அந்த உயிர்ப்பு மொழிபெயர்ப்பில் பிறழ்ந்துவிடக் கூடாது. <br /><br />பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழில் வரும் சப்டைட்டில் கன்றாவியாக இருக்கும். <br /><br />உங்கள் பேரனின் கவிதையை நீங்கள் மொழிபெயர்த்தது சிறப்பாக இருக்கிறது சார். லோன்லி பேர்ட் நீங்கள் அதன் அர்த்தத்தை உள்வாங்கி உங்கள் நடையில் மொழி பெயர்த்திருக்கிறீர்கள் அப்படியே ஒரிஜினல் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10849503778386734382019-05-18T20:29:47.876+05:302019-05-18T20:29:47.876+05:30* எழுவது பற்றிய விஷயங்களில் = எழுதுவது பற்றிய விஷய...* எழுவது பற்றிய விஷயங்களில் = எழுதுவது பற்றிய விஷயங்களில்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74642954960815768502019-05-18T20:25:18.616+05:302019-05-18T20:25:18.616+05:30நானுமே சமீபத்தில் ஒவ்வொரு பதிவையும் கொஞ்சம் கொஞ்சம...நானுமே சமீபத்தில் ஒவ்வொரு பதிவையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிக்க முடிகிறது சார். அதி காலையில் வெளியாகும் பதிவுகளுக்கும் ஆஜர் ஆனேன் என்றால் பதிவைப் பொருத்து அவ்வப்போது வந்துதான் கமென்ட் போட்டுப் போவது வழக்கமாகி வருகிறது. <br /><br />சிறிய பதிவுகளுக்குக் கூட. நானும் கூட முழுவதையும் இப்போதுதான் வாசித்து முடித்தேன் சார். <br /><br />பதிவு பெரிசு என்பதல்ல காரணம். கரண்டும் போய்விடுகிறது. இடையில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45233067808282664272019-05-18T19:14:17.869+05:302019-05-18T19:14:17.869+05:30மொழிபெயர்ப்பை பற்றி ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம். ...மொழிபெயர்ப்பை பற்றி ஒரு நீண்ட கட்டுரையே எழுதலாம். சிறப்பான மொழிபெயர்ப்புக்கு அடையாளம் அது மொழிபெயர்ப்பு என்று தெரியாது இருத்தலே என்பார்கள். அதாவது எந்த மொழியில் அதை மொழி பெயர்க்கிறீர்களோ அந்த மொழியின் ஜீவன் மொழிபெயர்த்தில் இருக்க வேண்டும் என்று மொழியாக்கங்களை அனுபவித்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />ஏகாந்தன் சார் பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார். அவர் <br />சொல்கிற சிருஷ்டித் திறனில் நான் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69372346293699252162019-05-18T19:07:36.348+05:302019-05-18T19:07:36.348+05:30This comment has been removed by the author.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17188259830588986642019-05-18T14:46:34.074+05:302019-05-18T14:46:34.074+05:30என் ஆர்வம் இருக்கட்டும் மொழிமாற்றம் செய்ததில் இ...என் ஆர்வம் இருக்கட்டும் மொழிமாற்றம் செய்ததில் இரு மொழி பதிவுகளும் இருக்கின்றனவே எப்படி இருந்தது என்று கூற் வீர்கள் என்று எதிர்பார்த்தால் டெம்ப்லேட் பின்னூட்டம்தானா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25868380966840606992019-05-18T14:43:02.696+05:302019-05-18T14:43:02.696+05:30@ஸ்ரீராம் மொழி மாற்றம் செய்யும்போது வாசிப்பவர்கள...@ஸ்ரீராம் மொழி மாற்றம் செய்யும்போது வாசிப்பவர்கள்குறை நிறைகளைக் கூற வேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88852387524010500702019-05-18T14:41:17.795+05:302019-05-18T14:41:17.795+05:30கீதா சாம்பசிவம் இதைவிட நீளமான பதிவுகளும் வருகின்...கீதா சாம்பசிவம் இதைவிட நீளமான பதிவுகளும் வருகின்றன ஒரு ஐந்து நிமிஷம் போதுமே படிக்க .படிப்பதை விட கருத்துகளைநான் எதிர்பார்க்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91494507201191086692019-05-18T13:50:01.752+05:302019-05-18T13:50:01.752+05:30அஃதே... அஃதே...!அஃதே... அஃதே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19176972268637891032019-05-18T13:20:39.451+05:302019-05-18T13:20:39.451+05:30இதில் "ஓவராக" என்பதற்கு என்ன இருக்கு? நா...இதில் "ஓவராக" என்பதற்கு என்ன இருக்கு? நான் "எங்கள் க்ரியேஷன்ஸில்" வந்திருந்த தி/கீதாவின் சிநேகிதி "வேதா"என்பவரின் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று நாட்களுக்குப் படித்தேன். :( நேரம் வாய்க்கணும் இல்லையா? ஒரே மூச்சில் படிக்க நினைத்தாலும் ஆரம்பிக்கையிலேயே பல சமயங்களில் ஏதேனும் தொலைபேசி அழைப்பு, இல்லைனா எவரேனும் கூப்பிடுவாங்க, இப்படி வந்துடும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70393959054386192472019-05-18T13:19:04.298+05:302019-05-18T13:19:04.298+05:30படித்தேன். இதில் மாதங்கியின் கவிதை மொழியாக்கமும், ...படித்தேன். இதில் மாதங்கியின் கவிதை மொழியாக்கமும், உங்கள் பேரனின் கவிதையை மொழி மாற்றம் செய்ததையும் ஏற்கெனவே படிச்சிருக்கேன். மற்றதும் இப்போது படித்தேன். உங்கள் ஆர்வம் வியக்கத் தக்கது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40647912902643963242019-05-18T12:36:51.772+05:302019-05-18T12:36:51.772+05:30பதிவு சற்று நீளம்தான் அதற்காக தவணை முறையில்மெதுவா...பதிவு சற்று நீளம்தான் அதற்காக தவணை முறையில்மெதுவாகப்படித்தேன் என்பது கொஞ்சம் ஓவராகத் தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1771934258335911452019-05-18T11:49:09.512+05:302019-05-18T11:49:09.512+05:30காலையிலிருந்து தவணை முறையில் மெதுவாகப் படித்து விட...காலையிலிருந்து தவணை முறையில் மெதுவாகப் படித்து விட்டேன். நன்றாயிருந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92191477992629788542019-05-18T11:48:26.206+05:302019-05-18T11:48:26.206+05:30மொழி தெரிந்தவர்கள் முயற்சித்தால் முடியும் என்றே நி...மொழி தெரிந்தவர்கள் முயற்சித்தால் முடியும் என்றே நினைக்கிறேன் பராட்டுக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25573918035126723852019-05-18T11:46:53.708+05:302019-05-18T11:46:53.708+05:30டி பி கைலாசத்தின் துரோணா வின் மொழியாக்கம்குறித்தே...டி பி கைலாசத்தின் துரோணா வின் மொழியாக்கம்குறித்தே நான்கருத்துகளை எதிர் நோக்கினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80384429595146647402019-05-18T11:44:23.881+05:302019-05-18T11:44:23.881+05:30பெரும்பாலும் வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இருமொழி...பெரும்பாலும் வலைத்தளத்தில் ஆங்கிலம் தமிழ் இருமொழிகளும் தெரிந்தவர்களே இருக்கிறார்கள் அதனால்தான் இரு மொழிப் பதிவுகளையும் எழுதி இருக்கிறேன் உங்களிடம் இன்னும் மேன்மைப் படுத்தும் ஐடியாக்களை எதிர்பார்த்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com