tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8692286976075323570..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நான் போட்ட நாடகங்கள். ....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62386190791088496262013-08-31T07:52:25.242+05:302013-08-31T07:52:25.242+05:30வணக்கம் அய்யா, தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட...வணக்கம் அய்யா, தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//போட்டியில் பங்கெடுத்தும் <br />பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள் <br />வந்தன// இதை விட வேறென்னப் பரிசு வேண்டும். மக்கள் அளிக்கும் விமர்சனம் தானே ஒரு படைப்பாளியை உற்சாகப்படுத்த முடியும். தங்கள் அனுபவத்தில் எனது வயது கூட இல்லை. தங்களைப் போன்ற முத்தமிழ் வித்தகரை வலைப்பக்கத்தில் சந்தித்ததே என்னைப் போன்ற இளைஞர்களுக்கு அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19196968456839790102011-11-04T18:56:12.980+05:302011-11-04T18:56:12.980+05:30வணக்கம் ஐயா
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5...வணக்கம் ஐயா<br />என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10994058951655197412011-06-18T16:43:46.011+05:302011-06-18T16:43:46.011+05:30உங்க dialogue நிஜமாகவே top class !
திருச்சி-ல இருந...உங்க dialogue நிஜமாகவே top class !<br />திருச்சி-ல இருந்திருக்கேளா??!!! :) கேக்க சந்தோஷம்!<br />நாடகமெல்லாம்-- சின்ன வயசில அவ்வளவா பார்த்ததில்ல... school drama ல நடிக்கறதோட/பாக்கறதோட சரி! இப்போ-லாம் தான் drama பார்க்க முடியறது... சென்னைக்கு வந்து... பெரிய வேல தான், sir ! உங்க enthusiasm உங்க post ல ரொம்பவே அழகா பிரதிபலிச்சிருக்கு!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13787316268485896722011-06-13T21:29:14.202+05:302011-06-13T21:29:14.202+05:30@அன்புடன் மலிக்கா பதிவுலகில் மதுரை சரவணன் தவிர நா...@அன்புடன் மலிக்கா பதிவுலகில் மதுரை சரவணன் தவிர நான் யாரையும் சந்தித்ததுகூட இல்லை. எழுத்துக்கள் மூலம்தான் பரிச்சயம் அப்படி இருக்க என் நாடக அனுபவங்கள் தான் பகிர்ந்து கொண்டேன். என்னைப் பற்றி என் எழுத்தின் மூலம் வெளிபடுத்திக் கொள்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33857633784727884982011-06-12T14:48:07.794+05:302011-06-12T14:48:07.794+05:30நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்...நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்டாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.// <br /><br />அதேதான்.. <br />படைப்பாளியின் உணர்வுகளை உணர்ப்பூர்வமாய் கொண்டுவந்துள்ளீர்கள். வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7019685236314118502011-06-12T08:04:20.860+05:302011-06-12T08:04:20.860+05:30ஜீவி சார், உங்கள் பின்னூட்டம் எனக்கு மன நிறைவைத் த...ஜீவி சார், உங்கள் பின்னூட்டம் எனக்கு மன நிறைவைத் தருகிறது.எனக்குத் தோன்றாத பாசமலர் வசனம் குறிப்பிட்டது மேலும்நிறைவைத் தருகிறது. you are a discerning reader sir, Thanks.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46979798490656153672011-06-12T08:00:06.783+05:302011-06-12T08:00:06.783+05:30சாகம்பரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அமெச்சூ...சாகம்பரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அமெச்சூர் நாடகங்கள் போட நிறைய உழைப்பும் ஆர்வமும் தேவை. நாடகம் பார்க்கப் பார்வையாளர் கிடைப்பது கஷ்டம். சபாக்களிலோ, இலவசமாகவோ பொட்டால் பார்க்க மக்கள் வரலாம்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72365709131354275262011-06-12T07:55:33.157+05:302011-06-12T07:55:33.157+05:30கலாநேசன், நாடகம் போட பணம் வேண்டுமே. பழைய படங்களை த...கலாநேசன், நாடகம் போட பணம் வேண்டுமே. பழைய படங்களை திரையிட்டு, டிக்கட் விற்று பணம் பெற முயர்ச்சிப்போம். அந்த வகையில் ராஜா ராணி திரைபடம் திரையிட்டு பணம் வசூலித்திருக்கிறோம். அதில் வரும் சாக்ரடீஸ் நாடக வசனங்கள் ஒரு காலத்தில் மனப் பாடமாகத் தெரிந்திருந்தது. பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3775156511703727162011-06-12T07:50:02.202+05:302011-06-12T07:50:02.202+05:30ரமணி சார், வித்தகர் என்று கூறி அதிகமாகப் புகழ்கிறீ...ரமணி சார், வித்தகர் என்று கூறி அதிகமாகப் புகழ்கிறீர்கள். ஆர்வமுள்ளவன் என்பதே சரி. பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63792065950024822232011-06-12T07:47:38.572+05:302011-06-12T07:47:38.572+05:30ஏ.ஆர். ராஜகோபாலன்,நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித...ஏ.ஆர். ராஜகோபாலன்,நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்து அரங்கேற்றும்வரை அநேக சம்பவங்கள், தமாஷாகவும் தடையாகவும் நிகழ்வதுண்டு. அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு தனிப் பதிவே வேண்டும். கருத்துரைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53875490586015789612011-06-12T07:43:08.556+05:302011-06-12T07:43:08.556+05:30சுந்த்ர்ஜி, உங்கள் பின்னூட்டம் எப்போதும் எதிர் ப்ர...சுந்த்ர்ஜி, உங்கள் பின்னூட்டம் எப்போதும் எதிர் ப்ர்க்கப் படுவது;ஊக்கப் படுத்துவது.மிக்க நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53184711886474866862011-06-12T07:41:04.104+05:302011-06-12T07:41:04.104+05:30கோபுசார்,உங்கள் கருத்துரைக்கும் அனுபவப் பகிர்வுக்க...கோபுசார்,உங்கள் கருத்துரைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. பூவையர் பூங்கா பற்றிக் குறிப்பிடும்போது, என் மனைவி, திருச்சி வானொலி நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் இரண்டு மூன்று முறை பங்கு பெற்றது, என் நினைவுக்கு வருகிறது. அவர் வரதட்சிணைக் கொடுமை என்ற தலைப்பில்கலந்துரையாடல்களில் பங்கு பெற்றிருக்கிறாள். உங்கள் பின்னூட்டம் அவளுக்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட்டதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33301266546184459812011-06-09T21:37:30.980+05:302011-06-09T21:37:30.980+05:30//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப...//நடிக்க வந்தவர்<br />மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//<br /><br />//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//<br /><br /> 1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்குஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34448305750470397882011-06-09T20:02:43.727+05:302011-06-09T20:02:43.727+05:30எழுபதுகளில் - அப்போதைய அமெச்சூர் நாடகங்களை பொங்கல்...எழுபதுகளில் - அப்போதைய அமெச்சூர் நாடகங்களை பொங்கல் விழாக்களில் பார்த்திருக்கிறேன். தங்களைப் போன்றவர்களின் முயற்சியால் அவை வாழ்ந்திருந்தன இப்போது....? கல்லூரி விழாக்களில் கூட இல்லை சார். பொருளாதாரம், நேரமின்மை காரணமாக மறக்கப்பட்டு வரும் இலக்கியம். தங்களின் பதிவு மீண்டும் நினைவுபடுத்திவிட்டது. நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54645021542988727422011-06-09T17:35:07.319+05:302011-06-09T17:35:07.319+05:30சுவையான நினைவுகள். நானும் பள்ளி, கல்லூரி நாட்களில்...சுவையான நினைவுகள். நானும் பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் போட்டிருக்கிறேன். ரங்கராஜன் குமாரமங்கலம் நான் பேசிய சாக்கரடீஸ் (ராஜாராணி) வசனத்தைப் பாராட்டி பள்ளியில் இருந்து வாங்கி வைத்திருந்த பரிசோடு தன் சட்டைப் பையிலிருந்த பேனாவை என்னிடம் சிறப்புப் பரிசாகக் கொடுத்தார். கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நான் நடத்திய இசை நாடகம் மிக பிரபலம். இப்படி இனிய நினைவுகளைக் கிளறியது உங்கள் பதிவு. Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7679746854359886642011-06-09T16:51:12.472+05:302011-06-09T16:51:12.472+05:30இயலையும் இசையையும்(கவிதையையும்)
பதிவில் படித்துத் ...இயலையும் இசையையும்(கவிதையையும்)<br />பதிவில் படித்துத் தெரிந்து கொண்டோம்<br />நாடகத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறீர்கள்<br />என அறிய மிக்க மகிழ்ச்சி<br />பதிவுலகிலும் ஒரு முத்தமிழ் வித்தகர் இருப்பது<br />மகிழ்சியளிக்கிறது<br />மனங்கவர்ந்த பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23460257226410170482011-06-09T16:43:47.260+05:302011-06-09T16:43:47.260+05:30நாடகத்தை வெறுமனே வெளியில் இருந்து பார்த்து கொண்டு ...நாடகத்தை வெறுமனே வெளியில் இருந்து பார்த்து கொண்டு அதில் உள்ள சிறு குறைகளை மலை என சொல்லி குறை படுவோர் நிறைய உண்டு , அதில் உள்ள கஷ்ட நஷ்ட்டங்களை அவர்கள் அறியார் , இதை படித்த பின்பாவது அவர்கள் சிந்திக்கட்டும் <br />உங்களுள் இருந்த ஒரு உன்னதமான படைப்பாளியின் உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70082964588194669922011-06-09T16:41:58.539+05:302011-06-09T16:41:58.539+05:30நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்...நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்டாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.<br /><br />வரமோ சாபமோ சினிமாவிலும் ஒரு கை பார்த்திருக்கலாம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86070477654662176252011-06-09T16:00:43.942+05:302011-06-09T16:00:43.942+05:30உங்கள் அனுபவத்தையும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களையும்...உங்கள் அனுபவத்தையும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களையும் என்னால் நன்கு உணரமுடிகிறது. நானும் சிறுவயதில் நாடகங்கள் எழுதி, இயக்குனர் பொறுப்பையும் ஏற்று, சிறுவர் சிறுமியர் மூலம், எங்கள் குடியிருப்புப்பகுதியில், மிகச் சாதாரண முறையில், அரங்கேற்றிய அனுபவம் உண்டு.சினிமாவில் தவறு நேர்ந்தால் சரி செய்து கொள்ளலாம். நாடகத்தில் அதுபோல செய்ய இயலாது. <br /><br />பிறகு சமீபத்தில் “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com