tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8701931438299395089..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கவிதை எழுதலாமேG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80395824678852981212014-01-09T04:20:24.438+05:302014-01-09T04:20:24.438+05:30
வணக்கம்
வண்ண மயில்படங்கள் எண்ணம் பறித்தன!
மின்னு...<br />வணக்கம்<br /><br />வண்ண மயில்படங்கள் எண்ணம் பறித்தன!<br />மின்னும் அழகை விரித்து!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82792981983238737732013-12-21T22:11:29.598+05:302013-12-21T22:11:29.598+05:30அன்பின் இனிய பெரியீர்! வணக்கம்!
மன்னிக்க! மற...அன்பின் இனிய பெரியீர்! வணக்கம்! <br /> மன்னிக்க! மறதி வயோதிகம் அவ்வப் போது வரும் முதுகு வலி போன்ற தொல்லைகள்! அதனால் ஏற்பட்ட தவறு,இது பொறுத்தருள்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39741529016159858772013-12-21T21:58:34.795+05:302013-12-21T21:58:34.795+05:30அருமையான படங்கள்.
பகிர்ந்து கொண்ட கவிதைகளும் அர...அருமையான படங்கள். <br /><br />பகிர்ந்து கொண்ட கவிதைகளும் அருமை. ஒவ்வொன்றையும் ரசித்தேன். <br /><br />பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2370800992115053092013-12-19T16:15:51.341+05:302013-12-19T16:15:51.341+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி<br /> @ ரமணி<br /> வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி. <br /> @ கோமதி அரசு<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஸ்ரீராமின் பாடல் வரிகள் உங்களை எழுத வைத்த வரிகளுக்கும் நன்றி<br /> @ ஸ்ரீராம். <br /> உங்கள் கவிதை வரிகள் சிறப்பான சிந்தனைப் பகிர்வு என்றேன்.பார்ட்தீர்களா கோமதி அரசின் பின்னூட்டத்தை.<br /> @ இளமதி<br /> உங்கள் முதல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30938382197086100172013-12-19T14:46:55.534+05:302013-12-19T14:46:55.534+05:30வணக்கம்
ஐயா.
படங்கள் மிகச்சிறப்பாக உள்ளது தங்களின...வணக்கம்<br />ஐயா.<br /><br />படங்கள் மிகச்சிறப்பாக உள்ளது தங்களின் சிந்தனை வளர எனது வாழ்த்துக்கள்.ஐயா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36273007181274690092013-12-19T09:42:29.558+05:302013-12-19T09:42:29.558+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14841499448419093192013-12-19T09:25:50.994+05:302013-12-19T09:25:50.994+05:30வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57989032741315906482013-12-19T07:14:27.576+05:302013-12-19T07:14:27.576+05:30விதம் விதமான கோணங்களில் மைல் படங்கள் அருமை விதம் விதமான கோணங்களில் மைல் படங்கள் அருமை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75052428984957655442013-12-19T06:23:07.527+05:302013-12-19T06:23:07.527+05:30தோகை விரித்தாடும் கோல மயிலே
நீ கண்டாயோ மழை முகிலே...தோகை விரித்தாடும் கோல மயிலே <br />நீ கண்டாயோ மழை முகிலே !!!<br />அழகன் முருகன் மயிலே <br />காண்போரை மயக்காதோ உன் ஒயிலே !!!<br />தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே <br />உனைக் கண்டதும் மனதில் பொங்குது மகிழ்வலையே !!!Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69654111274940309272013-12-19T04:43:29.998+05:302013-12-19T04:43:29.998+05:30வணக்கம் ஐயா !
தங்களின் அழைப்பின் பெயரால் இந்த அடிய...வணக்கம் ஐயா !<br />தங்களின் அழைப்பின் பெயரால் இந்த அடியவளும் அன்போடு இட்ட பாடல் பகிர்வினைக் காணவும் அழைக்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பலரையும் ஊக்கப்படுத்தும் சிறந்த முயற்சியில் <br />என்னையும் அழைத்துப் பாட வைத்தமைக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11478643312970933212013-12-19T04:39:11.930+05:302013-12-19T04:39:11.930+05:30ஆடும் மயிலே
அகவும் மயிலே
பாடும் குயில் நான்
அழைக்க...ஆடும் மயிலே<br />அகவும் மயிலே<br />பாடும் குயில் நான்<br />அழைக்கின்றேன் .....<br /><br />உன் தோகை விரித்தொரு<br />ஆட்டமாடிடத்<br />தோன்றும் அழகில்<br />நான் வியக்கின்றேன் ...<br /><br /> (ஆடும் மயிலே )<br />காடும் அழகுறும்<br />கவியும் அழகுறும்<br />சுகம் தேடும் விழிகளில்<br />மயிலிங்கே .......<br /><br />வாடும் மனத்தின்<br />வாட்டம் தீர்த்திடும்<br />வண்ணத் தோகையின்<அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42550142009297822812013-12-18T21:01:54.125+05:302013-12-18T21:01:54.125+05:30தோகை விரித்தொரு தூய அழகொடு
தோன்றியதொரு மயிலே!
வாக...தோகை விரித்தொரு தூய அழகொடு <br />தோன்றியதொரு மயிலே!<br />வாகை மரத்தினில் வாழும் துணையின்றி<br />வாடியதொரு மயிலே!<br />சீதை உளம்மிகச் சேதமுற அழும்<br />சேதி அறிந்த மயிலே! <br />கோதை குறையதை ராமனிடம் சொல<br />பாதையில் பறந்து விரைந்ததுவே!<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54780162692843580462013-12-18T20:59:02.135+05:302013-12-18T20:59:02.135+05:30This comment has been removed by the author.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63691152908710074502013-12-18T20:56:29.308+05:302013-12-18T20:56:29.308+05:30ஐயா வணக்கம்!
இன்றுதான் உங்கள் வலைத்தளம் வருகிறேன்!...ஐயா வணக்கம்!<br />இன்றுதான் உங்கள் வலைத்தளம் வருகிறேன்!<br />ஆங்காங்கே உங்களின் இவ்வறிவித்தலைக் கண்டதும்<br />என்னவெனப் பார்க்க வந்து அசந்துவிட்டேன் ஐயா!<br /><br />மிக அற்புதமான படங்கள் அதற்கு நீங்கள் தந்த<br />அழகிய கவிவரிகள்! அதனோடு நண்பர்களின் இனிய கவிதைகளையும் <br />மிகவே ரசித்தேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !<br /><br />எனக்கும் மனதில் தோன்றிய வரிகளை இங்கு எழுதிவிடுகிறேன்!<br />பகிர்விற்குஇளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67953604104555943552013-12-18T18:04:57.316+05:302013-12-18T18:04:57.316+05:30ஆஹா, நன்றி கோமதி அரசு மேடம், என்னைக் குறிப்பிட்டதற...ஆஹா, நன்றி கோமதி அரசு மேடம், என்னைக் குறிப்பிட்டதற்கு!<br /><br />நன்றி ஜி எம் பி ஸார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3779297957069178012013-12-18T17:59:41.185+05:302013-12-18T17:59:41.185+05:30மயில் படங்கள் அழகு.
ஸ்ரீராம், துரைசெல்வராஜ் கவிதைக...மயில் படங்கள் அழகு.<br />ஸ்ரீராம், துரைசெல்வராஜ் கவிதைகள் அருமை.<br />வேலனுக்கு காத்திருக்கிறது<br />வடிவேலன் வரவை கண்டு <br />தோகைவிரித்து ஆடுகிறது<br />மகிழ்வாய்.<br />ஸ்ரீராம் கவிதை பார்த்து வந்த பதில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23435957191533620972013-12-18T17:09:40.218+05:302013-12-18T17:09:40.218+05:30மயிலை இத்தனை வித்தியாசமாக
இன்று தங்கள் பதிவின் மூல...மயிலை இத்தனை வித்தியாசமாக<br />இன்று தங்கள் பதிவின் மூலம்தான் பார்க்கிறேன்<br />குறிப்பாக பறக்கும் மயில் 1 மிக மிக அற்புதம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44173547051120919512013-12-18T16:48:26.600+05:302013-12-18T16:48:26.600+05:30கவிதை எல்லாம் எழுதத் தெரியாது. அனைத்துப் படங்களும...கவிதை எல்லாம் எழுதத் தெரியாது. அனைத்துப் படங்களும், பின்னூட்டக் கவிதைகளும் அருமையாய் இருந்தன.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17589477959497033872013-12-18T14:20:36.026+05:302013-12-18T14:20:36.026+05:30
@ வே.நடனசபாபதி
A THING OF BEAUTY IS A JOY FOR E...<br /> @ வே.நடனசபாபதி<br /> A THING OF BEAUTY IS A JOY FOR EVER.<br />வருகைக்கு நன்றி ஐயா.<br /><br /> @ துரை செல்வராஜு<br /> கவிதைக்கு நன்றி ஐயா. இது போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இது போதாது. இன்னும் பலரும் தங்கள் கவிதைகளைத் தர வேண்டும்.உங்கள் பதிவினிலும் பதித்திருந்தால் இன்னும் சிலர் அந்த மகிழ்ச்சியில் திளைக்கக் கூடும். மீண்டும் நன்றி. <br /><br />@ கோபு சார்<br />/பறக்கும் மயில் படங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46414150317246327362013-12-17T21:50:30.413+05:302013-12-17T21:50:30.413+05:30பறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன.பறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85078283861716260142013-12-17T21:38:14.133+05:302013-12-17T21:38:14.133+05:30ஐயா!.. இது - போதுமா!.. ஐயா!.. இது - போதுமா!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29732311438465177162013-12-17T21:36:14.553+05:302013-12-17T21:36:14.553+05:30அன்றைய தமிழன்
இறகைக் கேட்டான்..
கொடுத்தாயா மயிலே...அன்றைய தமிழன் <br />இறகைக் கேட்டான்.. <br />கொடுத்தாயா மயிலே!..<br /><br />இன்றைய தமிழன் <br />இயற்கையை அழித்தான்!..<br />பார்த்தாயா மயிலே!..<br /><br />இடமும் இல்லை!..<br />இணையும் இல்லை..<br />தவிக்கின்றாய் மயிலே..<br /><br />இருக்கும் போதே <br />கொடுத்திருந்தால்<br />துன்பம்ஏது சொல் மயிலே!..<br /><br />இப்படி நான் கேட்டதும்,<br />மயில் சொன்னது!..<br /><br />ஆகா.. நல்ல உபதேசம்<br />அழிவில் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33261920657123389432013-12-17T21:04:44.943+05:302013-12-17T21:04:44.943+05:30மயிலுக்கு இன்னொரு பெயர் ஒயிலா!மயிலுக்கு இன்னொரு பெயர் ஒயிலா!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69658879490138814382013-12-17T20:44:59.606+05:302013-12-17T20:44:59.606+05:30
@ இராஜராஜேஸ்வரி
முதல் வருகைக்கு நன்றி . கவிதை,...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> முதல் வருகைக்கு நன்றி . கவிதை, கவிதை தாருங்கள் மேடம்...!<br /><br /> @ திண்டுக்கல் தனபாலன். <br />புது android-க்கு வாழ்த்துக்கள்டிடி<br /><br /> @ ஸ்ரீராம்.<br />வருகைக்கும் கவிதைப் பதிவுக்கும் நன்றி சார். நீங்கள் எழுதியதை உங்கள் வலையிலும் பதிக்கலாமே.அருமையான சிந்தனைப்பகிர்வு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47244617337621552052013-12-17T20:25:38.444+05:302013-12-17T20:25:38.444+05:303,4,5)
மறக்கவில்லை
பறக்கும் கலை.
நிமிர்ந்து பறப்பே...3,4,5)<br />மறக்கவில்லை<br />பறக்கும் கலை.<br />நிமிர்ந்து பறப்பேன்<br />திரும்பிப் பறப்பேன்<br />விரைந்து பறப்பேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com