tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8752848016793745734..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கவிதைகற்கிறேன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39308933059007484722015-04-27T19:20:03.731+05:302015-04-27T19:20:03.731+05:30
கவிதை கற்கிறேன் என்று கவிதை கற்றுக்கொடுக்கிறீர்கள...<br />கவிதை கற்கிறேன் என்று கவிதை கற்றுக்கொடுக்கிறீர்கள் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7362400304185310222014-11-10T20:50:23.229+05:302014-11-10T20:50:23.229+05:30
@ ஊமைக் கனவுகள். என் தளத்துக்குமுதல் வருகை மகிழ்...<br /> @ ஊமைக் கனவுகள். என் தளத்துக்குமுதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் தள்ம் சென்று விரிவான பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88757417131391664782014-11-10T18:50:54.849+05:302014-11-10T18:50:54.849+05:30அய்யா வணக்கம்.
மதிப்பிற்குரிய யாழ்ப்பாவாணன் தளத்தி...அய்யா வணக்கம்.<br />மதிப்பிற்குரிய யாழ்ப்பாவாணன் தளத்தில் சுட்டப்பட்டிருந்த இணைப்பு மூலமாகத் தங்கள் தளமறிந்து வருகிறேன்.தங்களைப் போன்றவர் எழுதியிருந்ததைக் கண்டிருந்தால் என் முயற்சியை விட்டிருப்பேன்.<br />தற்பொழுதுதான் காண்கிறேன்.<br />வியக்கிறேன்.<br />என் ஆசிரியர் மனக்கண்முன் வந்து போனார்.<br />யாப்புச்சூக்குமம் என்ற பெயரில் எனக்குத் தெரிந்ததை இருபதிவுகளாக விளக்கி உள்ளேன்.<br />நேரமிருப்பின் ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61092159981296333842014-11-05T10:52:16.123+05:302014-11-05T10:52:16.123+05:30
@ yarlpavanan kasirajalingam
ஐயா ஏதோ ஒரு ஆர்வத்...<br /> @ yarlpavanan kasirajalingam<br /> ஐயா ஏதோ ஒரு ஆர்வத்தில் கற்க முனைந்த நேரத்தில் பதிவிட்டது. அது இப்போது யாருக்காவது உதவுமென்றால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77178923220314969272014-11-05T05:56:35.515+05:302014-11-05T05:56:35.515+05:30ஐயா! தங்கள் பதிவின் சிறப்பறிந்து
தங்கள் பதிவைக் கீ...ஐயா! தங்கள் பதிவின் சிறப்பறிந்து<br />தங்கள் பதிவைக் கீழ்வரும் இணைப்பில்<br />அறிமுகம் செய்து வைத்துள்ளேன்! <br /><br />அசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்!<br />http://paapunaya.blogspot.com/2014/11/blog-post_5.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41683252894589911042011-08-31T13:32:00.492+05:302011-08-31T13:32:00.492+05:30ஐயா...
வணக்கம். உங்களுக்குத் தலைவணங்குகிறேன்....ஐயா...<br /><br /> வணக்கம். உங்களுக்குத் தலைவணங்குகிறேன்.<br /><br /> மாணவர்களே அலட்சியம் காட்டும் இக்காலச் சூழலில் வெகு எளிமையாக மரபைப் புரிந்துகொண்டு அதனை விளக்கமாகவும் ஒரு கவிதைவழி நல்ல ஆசிரியரைப்போலக் கூறியிருக்கிறீர்கள். மரபு தெரியாவிட்டர்ல் அது தேசக் குற்றமல்ல. மரபுக் கவிதை என்பது ஒரு காலக்கட்டத்தில் இருந்த இலக்கணம். அதனைத் தாண்டித்தான் வேறு புதிய இலக்கிய வடிவையும் தமிழுக்குத் ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-551868794977139592011-08-30T19:54:39.340+05:302011-08-30T19:54:39.340+05:30யாப்பறிந்தே பாப்புனைதல் வேண்டும் எனில் கவிதைகள் ...யாப்பறிந்தே பாப்புனைதல் வேண்டும் எனில் கவிதைகள் விளைய வாய்ப்பில்லை , யாப்பறியா கவிதைகளில் உயிர் இருப்பதில்லை.. கவித்துவம் யாப்பு வழி அரங்கேறும் போது மணக்கும் . பாப்புனைய விழைவும், யாப்பறிதலும் கவிதை காலம் வென்று நிலைக்க உதவும். யாப்பரிய துணை செய்யும் தங்கள் முயற்சி பயிலத்தக்கது.<br /><br />--Anonymoushttps://www.blogger.com/profile/17397116679879881934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25321162061590170062011-08-30T15:25:41.775+05:302011-08-30T15:25:41.775+05:30என் பதிவினைப் படித்து எனக்கு ஊக்கமூட்டும் வகையில் ...என் பதிவினைப் படித்து எனக்கு ஊக்கமூட்டும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட அனைவருக்கும் என் நன்றி. <br />நானும் என்னைப்போல் பலரும் எழுதும் கவிதைகள் சரியல்ல என்பது என் கருத்தே அல்ல.என்னைப் பொறுத்த வரையில் கவிதை எழுதும் எனக்கு கொஞ்சமாவது யாப்பியல் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன்.அதற்காக முயற்சியும் செய்து கற்றதைப் பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. மேலும் நான் உணர்ந்ததை குறிப்பிட்டிருக்கிறேன் . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85960958815881269382011-08-30T08:56:10.694+05:302011-08-30T08:56:10.694+05:30//எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
ஏதும் சரியே எனவே ...//எதுதான் கவிதை எனநான் எழுதினேன்<br />ஏதும் சரியே எனவே இயம்பினர்<br />ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல் <br />கற்றுத் தெளிதல் சிறப்பு. //<br /><br />'முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்' என்பது மூதோர் வாக்கு. எதையும் முயன்று பார்த்து உங்களுக்கு ஏற்றவாறு வசப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..<br /><br />சீரும் தளையும் தட்டாதவாறு எழுதுதல் இயல்பாகிப் போகின், எல்லாப் பழக்கங்களைப் போலவேஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80653833777937529882011-08-30T06:53:20.836+05:302011-08-30T06:53:20.836+05:30கவிதைகள் எழுதுவதில், இத்தனை இலக்கணங்கள் அடிப்படையி...கவிதைகள் எழுதுவதில், இத்தனை இலக்கணங்கள் அடிப்படையில் இருப்பது தெரிந்து கொண்டேன். பயனுள்ள தொகுப்பு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60099380546573456542011-08-30T06:24:13.978+05:302011-08-30T06:24:13.978+05:30தனித் தனியாக களிமண் கொண்டு
பிள்ளையார் செய்வதற்கும...தனித் தனியாக களிமண் கொண்டு <br />பிள்ளையார் செய்வதற்கும்<br />மோல்ட் வைத்து பிள்ளையார் செய்வதற்கும்<br />உள்ள வித்தியாசம் கவிதை புனைவதிலும்<br />இருக்கிறது.முதலில் சைக்கிள் ஓட்டப் பழகுகையில்<br />ஹேண்ட் பார்தான் பிரச்சனையாக இருக்கும்<br />நன்றாக ஓட்டத் தெரிந்தபின் ஹேண்ட் பாரை<br />விட்டுவிட்டுத்தான் சைக்கிள் ஓட்ட முயல்வோம்<br />அதைப் போல தங்கள் ஒரு குறிப்பிட்ட சந்த அமைப்பில்<br />கவிதை எழுத Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40610871346801060802011-08-30T05:07:39.065+05:302011-08-30T05:07:39.065+05:30இந்த வயதிலும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. கீழ...இந்த வயதிலும் உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது. கீழே கொடுத்துள்ள லின்க்கில் உள்ள வலைப் பக்கத்தை நீங்கள் ரசிக்கலாம். பயனுள்ளது.<br /><br /><br />http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41282450541541476782011-08-29T20:34:29.501+05:302011-08-29T20:34:29.501+05:30மாலதி அக்கா என்னைத்தான் சொல்கிறாரோ...:)
அருமை...ஆன...மாலதி அக்கா என்னைத்தான் சொல்கிறாரோ...:)<br />அருமை...ஆனால் நான் வாத்தியார் இல்லையே....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49522483957177336212011-08-29T19:36:26.328+05:302011-08-29T19:36:26.328+05:30பாதை தெரிந்து விட்டது
பயணம் போகத் தயங்காதீர்
...பாதை தெரிந்து விட்டது<br /> பயணம் போகத் தயங்காதீர்<br /> <br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60469670936520483132011-08-29T17:36:46.837+05:302011-08-29T17:36:46.837+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64481001243551886072011-08-29T15:43:46.571+05:302011-08-29T15:43:46.571+05:30சிறப்பான பதிவு சிலர் கவிதை என்ற பெயரில் (நானும்...சிறப்பான பதிவு சிலர் கவிதை என்ற பெயரில் (நானும்தான் ) எழுதி இடத்தை நிறப்பி விடுவார்கள் அதில் கருத்தும் இருக்காது எந்த சிறப்பான செய்தியும் இருக்காது ஒரு கவிதை எப்படி இர்ருக்க வேண்டும் என விளங்கி கொள்ள நல்ல செய்திகளை பதிவு செய்துள்ளீர் பாராட்டுகள் நன்றிமாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72063065029473044672011-08-29T15:30:30.148+05:302011-08-29T15:30:30.148+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24092107534322222732011-08-29T14:00:58.413+05:302011-08-29T14:00:58.413+05:30மிகவும் பயனுள்ள பதிவு தான். ஆனால் இதையெல்லாம் இந்த...மிகவும் பயனுள்ள பதிவு தான். ஆனால் இதையெல்லாம் இந்த வயதில் புரிந்துகொள்ள எனக்குப்பொறுமை இல்லாமல் உள்ளது என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com