tag:blogger.com,1999:blog-8449807431956423489.post8871740618659703082..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பெண் எழுத்து......தொடர்..G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2082586254013386562011-04-03T19:44:26.753+05:302011-04-03T19:44:26.753+05:30தங்கள் கருத்தை வழக்கம்போல்
எவ்வித குழப்பமுமில்லாமல...தங்கள் கருத்தை வழக்கம்போல்<br />எவ்வித குழப்பமுமில்லாமல்<br />தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்<br />பாராச்ட்டுக்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23954779999708605382011-03-21T09:44:24.922+05:302011-03-21T09:44:24.922+05:30பெண் எழுத்து பற்றிய பகிர்வு அருமை.நானும் எழுதியிரு...பெண் எழுத்து பற்றிய பகிர்வு அருமை.நானும் எழுதியிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது கருத்து சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74119147510154818802011-03-20T18:34:21.998+05:302011-03-20T18:34:21.998+05:30மதுமிதா அவர்களுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தா...மதுமிதா அவர்களுக்கு, உங்கள் கருத்தை உங்கள் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். என் கருத்துதான் அது. யார் மீதும் திணிக்கவில்லையே. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். கோமதி அரசுக்கு, வருகைகு நன்றி.தொடர்ந்து வாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86082577918292798632011-03-20T13:24:50.250+05:302011-03-20T13:24:50.250+05:30//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்ட...//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.<br />நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை<br />யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது //<br /> <br />சரியாக சொன்னீர்கள். நானும் அதைதான் விரும்புகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59434654786079638282011-03-20T07:51:17.005+05:302011-03-20T07:51:17.005+05:30///வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்
இறைய...///வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்<br />இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே<br />பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக இருக்கும், இல்லை அவர்கள் வேறு மாதிரி எழுத விரும்புவதில்லை, இல்லை எழுதத் தெரிவதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நான் அப்படிக்<br />குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் எழுச்சி மிக்க , துடிப்புள்ள, பகுத்துப் பார்க்கும் மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82790651535627181102011-03-20T07:42:13.224+05:302011-03-20T07:42:13.224+05:30எப்போதும்போல் ஹரணி அவர்களின் பின்னூட்டம் உற்சாகம் ...எப்போதும்போல் ஹரணி அவர்களின் பின்னூட்டம் உற்சாகம் தருகிறது.சில நேரங்களில் உங்கள் வருகை அருகையாகி (சரியான பதம்தானே.?) விடுகிறது. தொடர்ந்து வர வேண்டுகிறேன். ஜிஜி அவர்களுக்கு முதல் வருகைக்கு நன்றி. என் பழைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள். பிடிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வாருங்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83255274978088954082011-03-19T23:19:59.636+05:302011-03-19T23:19:59.636+05:30நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரி ஐயா.இன்றுதான் உங...நீங்கள் கூறி இருப்பது மிகவும் சரி ஐயா.இன்றுதான் உங்கள் வலைப்ப்க்கத்திற்கு வந்தேன்.தங்களது எழுத்துக்கள் வெளிப்படையாகவும்,அதே சமயம் மிகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.வாழ்த்துக்கள் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84640959799375963622011-03-19T19:24:02.329+05:302011-03-19T19:24:02.329+05:30ஐயா,
மிகவும் தெளிவுபடவும் எளிமையாகவும் க...ஐயா,<br /> <br /> மிகவும் தெளிவுபடவும் எளிமையாகவும் கூறியிருக்கிறீர்கள். நிறைவான பதில். ஆனாலும் பல பெண் படைப்பாளிகள் நிச்சயம் வேறுபாடாகத்தான் எழுத்தை அணுகுகிறார்கள் என்பதை அவர்களின் படைப்புக்கள் அறிவுறுத்துகின்றன, இருப்பினும் ஆணாயினும் பெண்ணாயினும் எழுத்தில் பயணிக்கும்போது அவர்களின் இலக்கு என்பது ஒருமுகப்பட்டதாகவும் ஒருமித்தப் பொருண்மையும் கொண்டிருந்தால் போதும். நீங்கள் குறிப்பிட்டபோல ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26467894510894723072011-03-19T16:47:39.068+05:302011-03-19T16:47:39.068+05:30அன்பு வாசனுக்கு ,சிந்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் பே...அன்பு வாசனுக்கு ,சிந்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம். அது சிறு வயதில் அறியாப்பருவத்திலேயே சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப் படுகிறது. அது குறித்த பதிவே இப்போது நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்,அந்த வயதிலும் பேதங்கள் மனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.கொஞசம் கடினமான கருவைப் பதிவில் இட முயல்கிறேன் அதைத் தவறாமல் படியுங்கள்.கமலா தாஸ் போன்றோரின் படைப்புகள் வரவேற்கப்பட்டிருக்கின்றன, விமரிசிக்கவும் பட்டிருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30405801621108432482011-03-19T14:41:11.823+05:302011-03-19T14:41:11.823+05:30அருமையான பகிர்வு ஐயா.//சிந்திக்கும் விதமும்
அணுகு...அருமையான பகிர்வு ஐயா.//சிந்திக்கும் விதமும் <br />அணுகு முறையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதமாகலாம்.<br />மனிதனின் குணாதிசயத்தைப் பொறுத்தே சிந்தனை அமையும்// மிகச்சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்.<br /><br />//..வலையில் நான் காணும் பெண்களில் பெரும்பாலோர்<br />இறையுணர்வு பற்றிய எழுத்துக்களுடனும் படங்களுடனுமே<br />பதிவு இடுகிறார்கள். ஒன்று, இவை அவர்களாகவே வகுத்து<br />கொண்ட எல்லை கோட்டுக்கு உள்ளானதாக ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42422810464402890042011-03-19T14:39:37.065+05:302011-03-19T14:39:37.065+05:30This comment has been removed by the author.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52208631157876578392011-03-19T14:29:43.066+05:302011-03-19T14:29:43.066+05:30இருபாலரின் குணநலன் மற்றும் செயல்பாடுகளின் மா...இருபாலரின் குணநலன் மற்றும் செயல்பாடுகளின் மாற்றங்கள் ஐந்து வயதில் தொடங்கி அறுபதுகளில் தொடங்கிய இடத்திறகு (போதமின்மை நிலை) வந்துவிடுமோ? அறிவு தத்துவம் போன்ற எழுத்துக்களில் (ஒளவை) ஆண், பெண் பேதங்கள் அதிகம் தெரிவதில்லை. ஆனால், உணர்வு நிலைப்பாடு, சமுதாயப் பார்வை, அரசியல், பாலுணர்வு , உடற்கூறு,பக்தி (ஆண்டாள்), பதிவு ஆகியவற்றில் ஆண், பெண் என்ற பேதங்களின் வெளிப்பாடுvasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72622385988015438252011-03-19T10:13:39.216+05:302011-03-19T10:13:39.216+05:30//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்ட...//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும்.<br />நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரை<br />யும் நோகடிக்கும் நோக்கம் கூடாது//<br /><br />அருமையான வார்த்தைகள்..<br /><br /><br />வித்தியாசம் எழுதுக்களில் இல்லை அவரவர்களிலிருந்து வெளிப்படும் எண்ணங்களில் இருக்கிறது. <br /><br />மிக அருமையாக தெளிவாக தங்களின் வெளிப்பாடுகளை வெளிப்படுதியமைக்கு வாழ்த்துக்கள்..<br /><br />மிக்க அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9016164390149585232011-03-19T10:09:10.604+05:302011-03-19T10:09:10.604+05:30நான் கேட்டுகொண்டதிற்கிணங்க பதிவிட்டமைக்கு.
முதல் ந...நான் கேட்டுகொண்டதிற்கிணங்க பதிவிட்டமைக்கு.<br />முதல் நன்றி அய்யா.<br /><br />//சிந்தனைக்கு எல்லைக்கோடு கிடையாது.//<br />இல்லைவேயில்லை உண்மை<br /><br /><br /> //சிந்தனைகளை வெளிப் <br />படுத்துவதில் வேண்டுமானால் எல்லைக்கோடுகள் இருக்கலாம். <br />அந்த எல்லைக்கோடும் அவரவர் வளர்ந்த முறை, இருக்கும் சூழ் <br />நிலை, வாழ்வைப் பற்றி விதைக்கப்பட்ட எண்ணங்களின் தாக்கம் <br />போன்றவற்றின் பேரில்தான் இருக்கும்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86222484015141781882011-03-19T07:33:51.286+05:302011-03-19T07:33:51.286+05:30நீங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன். மனதைப் புண...நீங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன். மனதைப் புண்படுத்தாத, எந்த எழுத்தும், ஆக்க பூர்வமான எந்த எழுத்தும் ஆணோ பெண்ணோ <br /><br />யார் எழுதினாலும் படிக்க இனிமை.<br />மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68433810597465271462011-03-19T04:12:12.855+05:302011-03-19T04:12:12.855+05:30ரொம்பவும் நாசூக்கா எழுதீட்டிங்க. நான் கொஞ்சம் தடால...ரொம்பவும் நாசூக்கா எழுதீட்டிங்க. நான் கொஞ்சம் தடாலடி கேஸ். என்னுடைய இன்றைய பதிவையும் பார்க்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29935065481326132202011-03-18T17:50:45.210+05:302011-03-18T17:50:45.210+05:30நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28448729905835068712011-03-18T17:03:29.047+05:302011-03-18T17:03:29.047+05:30தாங்கள் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன்தாங்கள் முன்மொழிந்ததை வழிமொழிகிறேன்Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5315653678096728562011-03-18T16:55:14.614+05:302011-03-18T16:55:14.614+05:30தங்கள் கருத்தை வழக்கம்போல்
எவ்வித குழப்பமுமில்லாமல...தங்கள் கருத்தை வழக்கம்போல்<br />எவ்வித குழப்பமுமில்லாமல்<br />தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57315174729330080972011-03-18T15:02:05.138+05:302011-03-18T15:02:05.138+05:30ஆமென்.ஆமென்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72255617507269269212011-03-18T14:29:41.551+05:302011-03-18T14:29:41.551+05:30//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்ட...//ஆணானாலும் பெண்ணானாலும் எழுதுவதில் நாகரிகம் வேண்டும். நேர்மை வேண்டும், உண்மை வேண்டும், கற்பனையிலும் யாரையும் நோகடிக்கும் நோக்கம் கூடாது. ....... <br /><br />மொத்தத்தில் எழுத்தை ஆண் எழுத்து ,பெண் எழுத்து என்று பகுத்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. // <br /><br />சொல்ல வந்ததை மிக அழகாக தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். <br /><br />தான் எடுத்தாளுகிற கருத்துக்களை ஆணோ, பெண்ணோ, அந்தந்த ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com