tag:blogger.com,1999:blog-8449807431956423489.post90430818797468997..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85013144266305526832018-03-13T06:54:03.899+05:302018-03-13T06:54:03.899+05:30அலைபேசியிலிருந்து இரண்டு பின்னூட்டங்க்கள் போட்டேன்...அலைபேசியிலிருந்து இரண்டு பின்னூட்டங்க்கள் போட்டேன் காணவில்லை இங்கு.<br /><br />உங்கல் அனுபவ உரைகள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39832251231791603922018-03-12T10:34:09.621+05:302018-03-12T10:34:09.621+05:30அனைத்தும் அனுபவ பொன்மொழிகள் ஐயா...அனைத்தும் அனுபவ பொன்மொழிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68881982982151959772018-03-12T09:38:44.045+05:302018-03-12T09:38:44.045+05:30சிந்தனையோட்டம் அருமை
அனுபவம் பேசுகிறது ஐயாசிந்தனையோட்டம் அருமை<br />அனுபவம் பேசுகிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28326176528292200972018-03-12T02:18:55.590+05:302018-03-12T02:18:55.590+05:30//முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
...//முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.<br /> வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை<br /> சிக்கலாக்கும்//<br /><br />உண்மையான வரிகள்... நாம் உயிரோடிருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை:), மரணம் வந்திட்டால் நாம் இருக்கப் போவதில்லை பிறகெதுக்கு வீணான யோசனைகள்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41778616114930728012018-03-12T02:17:33.169+05:302018-03-12T02:17:33.169+05:30நிறைய சிந்தித்து எழுதியிருக்கிறீங்க... இன்றைய நாளை...நிறைய சிந்தித்து எழுதியிருக்கிறீங்க... இன்றைய நாளை மட்டும் நினைச்சு வாழ்ந்திட்டால் கவலை இல்லை.. வரப்போவதை எண்ணி, இருக்கும் சந்தோசத்தை இழந்திடக்கூடாது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27866417834654588492018-03-11T22:47:40.862+05:302018-03-11T22:47:40.862+05:30//உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என்ப... //உலகோரே உங்களிடம் கேட்கிறேன் <br />வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு <br />விதிக்கப்பட்ட தண்டனையா..?//<br /><br />அப்படிப்பார்த்தால் குழந்தைப் பருவம் கூட தண்டனைதான் இல்லையா?<br /><br />சமீப காலங்களில் உங்கள் பதிவுகளில் முதுமை பற்றியும், மரணம் பற்றியும் நிறைய வருகிறதே..?<br /><br />//<br />கஷ்டத்திலும் இல்லாமையிலும் இருந்தே பழகி விட்ட எனக்கு, நான் சம்பாதிக்கும் காசை செலவு Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38030715460531646722018-03-11T21:35:41.737+05:302018-03-11T21:35:41.737+05:30அவ்வப்போது வந்த பதிவுகளில் இருந்த செய்திக்சள் தான்...அவ்வப்போது வந்த பதிவுகளில் இருந்த செய்திக்சள் தான் நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58746525666011296352018-03-11T21:34:47.329+05:302018-03-11T21:34:47.329+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6489999414450695302018-03-11T21:33:57.604+05:302018-03-11T21:33:57.604+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9027607301403818512018-03-11T21:33:06.326+05:302018-03-11T21:33:06.326+05:30பதிவுகளில் வெளிவந்த வாசகங்கள் அப்போதுஎந்த இம்போர்ட...பதிவுகளில் வெளிவந்த வாசகங்கள் அப்போதுஎந்த இம்போர்டும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை ஆகவே இப்போது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10542872294492734262018-03-11T21:06:08.702+05:302018-03-11T21:06:08.702+05:30அறியாமை இருளில் இருப்பதே சுகம். அருமை. எனக்கும் ...அறியாமை இருளில் இருப்பதே சுகம். அருமை. எனக்கும் தோன்றும். அனைத்தும் படிக்க நன்றாயிருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24959388337688912012018-03-11T21:03:50.296+05:302018-03-11T21:03:50.296+05:30கருத்து முத்துக்கள் அனைத்தும் நன்று.
பல நேரங்களில...கருத்து முத்துக்கள் அனைத்தும் நன்று.<br /><br />பல நேரங்களில் நானும் இப்படி நினைப்பேன் ஐயா எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தோம் அதை வெட்டியாக செலவு செய்யலாமா ? என்று பலமுறை தவிர்த்து இருக்கிறேன்.<br /><br />அதேநேரம் பிறருக்கு செலவு செய்ய நொடிகூட யோசிக்க மாட்டேன் இது எனது சிறிய அகவை முதல் உள்ள பழக்கம்.<br /><br />எனக்கு செலவு செய்து கொள்வதில் நானொரு கஞ்சன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24659621958057185612018-03-11T20:28:12.801+05:302018-03-11T20:28:12.801+05:30இத்தனை எண்ணங்களா?
அத்தனையும் அருமை!
எனது மூளை - இ...இத்தனை எண்ணங்களா? <br />அத்தனையும் அருமை!<br />எனது மூளை - இப்ப<br />இயங்குவதை உணருகிறேன்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81869327205631691912018-03-11T19:22:00.286+05:302018-03-11T19:22:00.286+05:30உங்கள் இந்த பதிவு, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிற...உங்கள் இந்த பதிவு, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அருமையான வரிகள். நன்றி. Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19740786546133226202018-03-11T19:10:52.364+05:302018-03-11T19:10:52.364+05:30பாராட்டுக்கு நன்றி சார் பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29442868669204192932018-03-11T19:10:23.937+05:302018-03-11T19:10:23.937+05:30குற்ப்பிட்டுள்ள வரிகள் ஆங்காங்கே என் பதிவுகளில் வந...குற்ப்பிட்டுள்ள வரிகள் ஆங்காங்கே என் பதிவுகளில் வந்தவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79119712329902482382018-03-11T19:08:24.337+05:302018-03-11T19:08:24.337+05:30உலகம் முழுவதும் நடந்திருக்கிறது உலகம் முழுவதும் நடந்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10075769272261850382018-03-11T19:07:48.765+05:302018-03-11T19:07:48.765+05:30பெனாமி என்னும் வார்த்தை நினவுக்கு வரவில்லையா மேம்...பெனாமி என்னும் வார்த்தை நினவுக்கு வரவில்லையா மேம் நேராக ஆட்சி செய்தால்தான் ஆட்சியா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43259363735820819232018-03-11T18:31:50.210+05:302018-03-11T18:31:50.210+05:30>>> நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே...>>> நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே...<<<<br /><br />கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காதே!...<br /><br />அருமை.. அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67555211390903625442018-03-11T17:14:47.586+05:302018-03-11T17:14:47.586+05:30உங்கள் சிந்தனைகளில் அனேகம் மிகுந்த அர்த்தம் உள்ளவை...உங்கள் சிந்தனைகளில் அனேகம் மிகுந்த அர்த்தம் உள்ளவை. காலா எதிரில் வா உன்னைக் காலால் மிதிப்பேன் என்பதன் அர்த்தம் தான் இறப்பைக் குறித்து கவலை கொள்ளவில்லை என்பது. எல்லோருக்கும் அன்றைக்கு விழித்தெழும்போது இன்று எனக்கு ஒரு நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணி கடமையைச் செய்தாலே போதும். தடுக்க முடியாதவை பற்றி சிந்தனைக்கு இடமேது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86431634522038320032018-03-11T17:10:34.782+05:302018-03-11T17:10:34.782+05:30கீசா மேடம்... சாணக்கியன் சந்திரகுப்த மௌரியரை நினைத...கீசா மேடம்... சாணக்கியன் சந்திரகுப்த மௌரியரை நினைத்து எழுதியிருப்பாரோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25730858199359682352018-03-11T16:13:24.050+05:302018-03-11T16:13:24.050+05:30சிந்திக்க வேண்டியவை! அது சரி, அந்தணன் எப்போ ஆண்டான...சிந்திக்க வேண்டியவை! அது சரி, அந்தணன் எப்போ ஆண்டான்? எந்த வருஷத்திலிருந்து எந்த வருஷம் வரை? எத்தனை நூற்றாண்டுகள்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com