tag:blogger.com,1999:blog-8449807431956423489.post9071006586091741942..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மீண்டும் நான் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34048823026877920782017-08-14T17:43:58.570+05:302017-08-14T17:43:58.570+05:30இப்போது நிலவிவரும் கல்வியால் சிலருக்குப் பொருளாதார...இப்போது நிலவிவரும் கல்வியால் சிலருக்குப் பொருளாதார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது கல்வியில் உயர்வு தாழ்வு நிலவுவதால் எல்லோர் சிந்தனையும் ஒருபோல் இல்லை அதற்கே கல்வியிலும் சமத்துவம் வரவேண்டும் என்கிறேன் அதுஎல்லோருக்கும் கட்டாயக்கல்வி கட்டாய உணவு கட்டாயசீருடை ல்எலோருக்கும் இலவசமாக வழங்கப்படுமானால் சிந்தனைகள்மாறலாம் சமுதாயமாற்றம் விரைவில் நிகழலாம் என்கிறேன் இதனைப்பலரும் ஏற்க மாட்டார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65928825721645213612017-08-14T17:10:37.027+05:302017-08-14T17:10:37.027+05:30 கல்வி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அள... கல்வி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் அளவிற்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றே கருதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62537595165850401112017-08-14T11:11:39.987+05:302017-08-14T11:11:39.987+05:30எல்லோரும் என்று சேர்த்துச் சொல்லி இருக்கவேண்டும் ட...எல்லோரும் என்று சேர்த்துச் சொல்லி இருக்கவேண்டும் டிடி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21069281697907411452017-08-14T11:10:09.593+05:302017-08-14T11:10:09.593+05:30மாற்றங்கள் தானாக நிஅழ்வதில்லை துளசி அவை நிகழ்த்தப...மாற்றங்கள் தானாக நிஅழ்வதில்லை துளசி அவை நிகழ்த்தப்பட வேண்டும் கீதா உங்களுக்கும் அப்படி நிகழ்கிறது என்றால் உங்களுக்கு வயதாகிறது என்று அர்த்தம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39298595759722788382017-08-14T11:06:33.229+05:302017-08-14T11:06:33.229+05:30எல்லோரையும் எப்போதும் ஏய்த்துப் பிழைக்க முடியாது ...எல்லோரையும் எப்போதும் ஏய்த்துப் பிழைக்க முடியாது ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56521881555223485502017-08-14T11:05:45.127+05:302017-08-14T11:05:45.127+05:30எல்லோரும் சமம் என்று கல்விகாலத்திலேயே உணர்த்தப்ப...எல்லோரும் சமம் என்று கல்விகாலத்திலேயே உணர்த்தப்படவேண்டும் ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16973640716580623692017-08-14T11:04:43.634+05:302017-08-14T11:04:43.634+05:30எதுவுமே தானாக நடப்பதில்லை சார் நாம் முன் நின்று ந...எதுவுமே தானாக நடப்பதில்லை சார் நாம் முன் நின்று நடத்தவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30510317140956277602017-08-14T11:03:16.356+05:302017-08-14T11:03:16.356+05:30அப்துல் கலாம்சொன்னதாக நினைவு நகரவசதிகள்கிராமங்களு...அப்துல் கலாம்சொன்னதாக நினைவு நகரவசதிகள்கிராமங்களுக்கு வரவேண்டும்மாற்றங்கள் துரிதமாகவரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54920618927583094942017-08-14T11:01:21.993+05:302017-08-14T11:01:21.993+05:30சில மாற்றங்கள் சொல்லி இருக்கிறேன் கல்வியே மனமாற்றம...சில மாற்றங்கள் சொல்லி இருக்கிறேன் கல்வியே மனமாற்றம் நிகழ்த்தக் கூடியது சுதந்திர தினம் முதலாவது சுயமாக சிந்திக்கப் பழகுவோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16120199850960270482017-08-14T10:58:10.362+05:302017-08-14T10:58:10.362+05:30மாற்றங்களைத் துரிதப்படுத்துவது மக்கள் சுயமாக சிந்...மாற்றங்களைத் துரிதப்படுத்துவது மக்கள் சுயமாக சிந்தித்தால் நடக்ககூடியதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7800817711217246302017-08-14T10:55:40.007+05:302017-08-14T10:55:40.007+05:30நன்ற் மேடம் நன்ற் மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29312165590298629742017-08-14T10:55:09.367+05:302017-08-14T10:55:09.367+05:30கருத்துகளில் புரட்சி எங்கே இரூகிறது மனதி ந் ஆறாத வ...கருத்துகளில் புரட்சி எங்கே இரூகிறது மனதி ந் ஆறாத வருத்தம்தான் காலம் மாற்றும் என்பதைவிட நாமே மாற்ற முயற்சிக்க வேண்டும் உயிர்ப்பலி ஏதும் தேவை இல்லை மன மாற்றம் போதுமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31410797244888845872017-08-14T10:51:39.502+05:302017-08-14T10:51:39.502+05:30நான் சிறுவயதில் பார்த்தது. இன்றும்சாக்கடைகளை சுத்த...நான் சிறுவயதில் பார்த்தது. இன்றும்சாக்கடைகளை சுத்தம் செய்ய தாழ்ந்த சாடியினரைத் தேடுகிறார்கள் ஆனால் மெஷின்கள் வந்து நிலைமை சீராகும் என்று நம்புவோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15539010219605721942017-08-14T10:49:02.186+05:302017-08-14T10:49:02.186+05:30ஆராயவும் சிந்திக்கவும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும...ஆராயவும் சிந்திக்கவும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டுமா வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-104620610500525772017-08-14T10:46:35.254+05:302017-08-14T10:46:35.254+05:30சிந்திக்க வேண்டிய சிந்தனை... அருமை...சிந்திக்க வேண்டிய சிந்தனை... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44521992360584556942017-08-13T23:56:55.558+05:302017-08-13T23:56:55.558+05:30நன்றாகவே ஆய்ந்து உங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளீ...நன்றாகவே ஆய்ந்து உங்கள் கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள்...மாற்றங்கள் ஏற்படும் சார் கண்டிப்பாக. அது ஒன்றுதானே மாறாதது அதையும் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்..<br /><br />துளசி, கீதா<br /><br />கீதா: அதிகாலை நடை பயிலுகையில் <br /> எழுதுவதற்கு விஷயங்கள் யோசிக்க<br /> நடையினூடே வார்த்தைகளும்<br /> அழகாக வந்து வீழும்.<br /><br />சற்றே மலர்ந்து வீடு வந்து, <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76325244059843965912017-08-13T22:37:53.809+05:302017-08-13T22:37:53.809+05:30உழைக்காமல் ஏய்த்து பிழைக்க எண்ணுவோரின் தத்துவங்கள்...உழைக்காமல் ஏய்த்து பிழைக்க எண்ணுவோரின் தத்துவங்கள் எல்லாம்தோற்று வருகின்றன :Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58943830195330777362017-08-13T20:43:03.966+05:302017-08-13T20:43:03.966+05:30எண்ணங்களைத் தூண்டுவதுதானே படிப்பதின் பயன்? நல்ல அ...எண்ணங்களைத் தூண்டுவதுதானே படிப்பதின் பயன்? நல்ல அலசல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37614789912330537802017-08-13T19:55:13.404+05:302017-08-13T19:55:13.404+05:30நல்லதே நடக்கட்டும் ஐயாநல்லதே நடக்கட்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1759260717908756202017-08-13T19:13:48.182+05:302017-08-13T19:13:48.182+05:30நகரமயமாக்கலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது சரி...நகரமயமாக்கலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது சரி . கிராமங்களில் காலம் எடுக்கும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10030771902844839152017-08-13T19:09:00.170+05:302017-08-13T19:09:00.170+05:30நல்ல சிந்தனை.
சுதந்திரதின நாள் வருகிறது.
பாரதி ச...நல்ல சிந்தனை.<br /><br />சுதந்திரதின நாள் வருகிறது.<br /><br />பாரதி சொன்னது போல்<br /><br />ஜாதி மதங்களை பாரோம்- உயர்<br />ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்<br />வேதிய ராயினும் ஒன்றே- அன்றி <br />வேறு குலத்தினராயினும் ஒன்றே.<br /><br />வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57323233754768751722017-08-13T17:19:53.400+05:302017-08-13T17:19:53.400+05:30நண்பர் திரு KILLERGEE அவர்களின் கருத்தே என் கருத்த...நண்பர் திரு KILLERGEE அவர்களின் கருத்தே என் கருத்தும். இந்த ஏற்றத் தாழ்வுகள் மறைந்து எல்லோரும் சமமாக நடத்தப்படும் காலம் வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்பதுதான் அது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17818643972263609612017-08-13T17:18:45.453+05:302017-08-13T17:18:45.453+05:30நல்ல அலசல்!நல்ல அலசல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63864585853810276652017-08-13T16:11:31.049+05:302017-08-13T16:11:31.049+05:30வணக்கம் ஐயா நல்ல அலசல் இப்பொழுது எல்லோரும் புரட்சி...வணக்கம் ஐயா நல்ல அலசல் இப்பொழுது எல்லோரும் புரட்சியான கருத்துரையை முன் வைக்கின்றார்கள் யாரும் பயப்படுவது இல்லை ஐயா.<br /><br />எதுவாயினும் நமது நாட்டைப் பொருத்தவரை மாற்றங்கள் நிகழ்த்த காலங்கள் நிறைய தேவைப்படுகிறது அதாவது ஒரு சந்ததிகள் அழிந்தே மறு சந்ததிகளுக்கு பலனை கொடுக்க முடிகிறது.<br /><br />இன்றைக்கு தாழ்ந்த சாதி என்று சொல்லப்பட்டவர்கள் சமமாக இடம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ்கின்றார்கள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76426612684693650402017-08-13T15:57:54.950+05:302017-08-13T15:57:54.950+05:30அன்பின் ஐயா..
தாங்கள் கூறியுள்ள பலவற்றையும் நேரில...அன்பின் ஐயா..<br /><br />தாங்கள் கூறியுள்ள பலவற்றையும் நேரில் கண்டிருக்கின்றேன்..<br /><br />மாற்றம் ஒன்று தான் மாறாதது போலிருக்கின்றது..<br /><br />நம்புவோம்..நல்லது நடக்கும் என்று..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com