tag:blogger.com,1999:blog-8449807431956423489.post9082253406184594553..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணக் கலவைகள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86101847985203939712017-10-24T16:37:18.352+05:302017-10-24T16:37:18.352+05:30வீட்டிலேயே அம்மாதிரி இருக்க வாய்ப்பு இல்லையே ஜீவி ...வீட்டிலேயே அம்மாதிரி இருக்க வாய்ப்பு இல்லையே ஜீவி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42549153033938811922017-10-24T16:36:08.482+05:302017-10-24T16:36:08.482+05:30சில நேரங்களில் நீங்கள் சொல்ல வந்தது புரியாமலேயே போ...சில நேரங்களில் நீங்கள் சொல்ல வந்தது புரியாமலேயே போய் விடுகிறது இதை உங்கள் கதைகள் சிலவற்றிலும் சந்திக்கிறேன் பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றும் வலை உலகில் ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள் என்று முன்பே எழுதி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43808776855659248282017-10-24T16:32:33.680+05:302017-10-24T16:32:33.680+05:30ஒத்த கருத்துள்ளவர்கள் மட்டுமே நட்பு பாராட்ட முடியு...ஒத்த கருத்துள்ளவர்கள் மட்டுமே நட்பு பாராட்ட முடியும் என்றால் சில நேரங்களில் மனைவியிடமும் கூட அன்னியோன்யம் வராது மாற்று கருத்டுள்ளவர்களையு ம் ஏற்க வேண்டும் ஏற்கிறோம் என்பதாலேயே உடன்படுகிறோம் என்பதில்லை நான் என் கருத்துகளை சபையில் வைக்கிறேன் பலரும் அதுபற்றி சிந்திக்கத் துவங்கினாலேயே எனக்கு வெற்றி என்று எண்ணுபவன் நான் கருத்து வேறு பாடுகளை சந்திக்கும் போது பேசாமல் இருப்பதுமொரு வகை அவரவர் குணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76400424355914920202017-10-24T15:25:14.077+05:302017-10-24T15:25:14.077+05:30//ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னை...//ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். //<br /><br />//சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள்.//<br /><br />நெல்லை! நெருங்கி வாருங்கள்.. நான் இரண்டாவது ரக ஆசாமி.. மாறுப்பட்டக் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் தான் நான் பதிவுகளே எழுதிக் கொண்டிருக்கிறேன்.<br /><br />அதனால் உங்கள் மனத்தில் படுகிற ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9162093372821097292017-10-24T14:29:11.949+05:302017-10-24T14:29:11.949+05:30//எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச...//எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது,,//<br /><br />சரியாப் போச்சு! உங்களைச் சொல்லவில்லை. இந்தப் பதிவில் 56 பின்னூட்டங்களுக்குப் பிறகு தான் <br />'பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன்' என்ற உங்கள் எண்ண ஓட்டம் பற்றிப் பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54613585352833161252017-10-24T11:50:20.760+05:302017-10-24T11:50:20.760+05:30எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ஜி.எம்.பி சார்.. அ...எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ஜி.எம்.பி சார்.. அப்படி இல்லைனா, கருத்து வேறுபாடுள்ள விஷயங்களை இருவரும் சந்திக்கும்போது பேசுவதில்லை என்று நிச்சயத்துக்கொண்டால் ஒருவேளை நட்பு பாராட்ட முடியும். நான் இப்படிச் சொல்வது, பெரும்பான்மையினரின் சார்பா. சிலர், கருத்து வேறு நட்பு வேறு என்று நினைப்பவர்கள், அவர்கள் உயர்வானவர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71298092004836148702017-10-24T10:54:50.787+05:302017-10-24T10:54:50.787+05:30ஒத்த கருத்துள்ளவர்கள்தான் நட்பாய் இருக்க முடியுமா...ஒத்த கருத்துள்ளவர்கள்தான் நட்பாய் இருக்க முடியுமா நெத சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76574813385082831142017-10-24T10:53:17.424+05:302017-10-24T10:53:17.424+05:30ஆட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி ஆட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32377716055092067472017-10-23T20:21:37.443+05:302017-10-23T20:21:37.443+05:30ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையு...ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள். இணையத்தில் இப்படிப்பட்ட சிலரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவா கருத்து மோதல்ல, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தாக்குதல் நுழைந்துவிட்டால் பிரச்சனைதான். இரண்டு பேர் நட்பு பூணுவதற்கு common ground, ஒத்த interest போன்றவை இருக்கவேண்டுமல்லவா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42813214632100336822017-10-23T20:17:09.624+05:302017-10-23T20:17:09.624+05:30நான் ஒரு திறந்த புத்தகம் என்னைச் சார்ந்த பல விஷயங்...நான் ஒரு திறந்த புத்தகம் என்னைச் சார்ந்த பல விஷயங்களைப்பகிர்ந்துவந்திருக்கிறேன் எனது எண்ண ஓட்டங்கள் பலதும் என் பதிவுகளில் காணலாம் எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71553167718645952032017-10-23T19:21:49.183+05:302017-10-23T19:21:49.183+05:30//பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாத...//பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் //<br /><br />மற்றவர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. 56 பின்னூட்டத்திற்குப் பிறகு இப்பொழுது தான் உங்கள் எண்ண ஓட்டம் பற்றி பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு உணர்வு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14796654195942548482017-10-23T14:45:50.190+05:302017-10-23T14:45:50.190+05:30எனக்கு உங்கள் முகவரியும் உங்களுக்கு என் முகவரியும...எனக்கு உங்கள் முகவரியும் உங்களுக்கு என் முகவரியும் தெரியும் முன்பே சில விஷயங்களைக் கடித்தமெழுதியே தீர்த்துக் கொண்டதும் உண்டு மேலும் சென்னையில் இரு முறை சந்திக்க விரும்பி மூன்றாம் முறையும் சந்திக்கவும் முடிந்தது எனக்கு உங்கள் எழுத்து பற்றியும் உங்களுக்கு என் எழுத்து பற்றியும் <br /> நன்கு பரிச்சயம் உண்டுபதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் அதுவுமில்லாமல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21256202996415157122017-10-23T11:27:06.186+05:302017-10-23T11:27:06.186+05:30//எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன...//எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது..// <br /><br />என்ன சார் இப்படிச் சொல்லி விட்டீர்கள்?..<br /><br />நாம் இருவரும் எவ்வளவு முரண்பாடான விஷயங்களையும் விவாதித்திருக்கிறோம்?.. நம் இருவரிடையேயான நட்பும் புரிதலும் சிறப்பாகத்தானே இருக்கிறது?.. விவாதங்களினால் அதற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லையே!..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57446515826607924402017-10-22T21:18:54.102+05:302017-10-22T21:18:54.102+05:30எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்ற...எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இது /நீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் ஸார். தொடர்ந்து எழுதுங்கள். அது உங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கும்!!!இதில் என்ன பெரிய விஷயம் என்னை விட மூத்தவர்களும் என்னை ஒத்தவர்களும் வலை உலகில் ஜமாய்க்கிறார்களே பலரது சுய உருவம் தெரிந்ததால்தானே கணிக்க முடிகிறது எழுத்தில் இளமை முதுமை உண்டா என்ன <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67443073318368344472017-10-22T20:57:09.094+05:302017-10-22T20:57:09.094+05:30எண்ணக்கலவை வண்ணக் கலவையாகபல சுவாரஸ்ய தகவல்களுடன்.....எண்ணக்கலவை வண்ணக் கலவையாகபல சுவாரஸ்ய தகவல்களுடன்...நல்லாருக்கு சார்.<br /><br />ஆருஷி கொலை என்ன என்றே புரியவில்லை. பல மர்மங்கள் புதைந்து இருக்கின்றன என்றே தோன்றுது. <br /><br />ஸார் பலரும் தங்கள் சுயவிவரங்களைத் தருவதற்குத் தயங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட்டு அவர்கள் எழுதுவதை மட்டும் பார்ப்போமே ஸார். என்பது என் தனிப்பட்டக் கருத்து. <br /><br />நீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82250328825340737792017-10-22T17:36:35.800+05:302017-10-22T17:36:35.800+05:30எண்ணக்கலவையை ரசித்ததற்கு நன்றி ஐயா எண்ணக்கலவையை ரசித்ததற்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20384580065611093302017-10-22T17:35:21.189+05:302017-10-22T17:35:21.189+05:30இதைத்தான் நான் பதிவுலகில் அறிமுகங்கள் மட்டுமே க...இதைத்தான் நான் பதிவுலகில் அறிமுகங்கள் மட்டுமே கிடைக்கின்றன நட்புகள் எளிதில்லை என்று சொல்லி வருகிறேன் இம்முறை குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினீர்களா அவமானகரமாக இருக்கிறது என்றால் புரிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் ஆனால் பெருமாள் முருகன் தங்களது நம்பிக்கைகளைச் சாடி எழுதினார் என்பதாலேயே போராட்டம் பட்டாசு வெடிப்பதில் இருக்கும் தொந்தரவுகள் எனக்கும் தெரியும் ஆனால்வருடம் ஒரு முறை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38652060306776632682017-10-22T16:39:16.959+05:302017-10-22T16:39:16.959+05:30பல வேறுபட்ட தகவல்களை/செய்திகளை சுவைபட தந்திருக்கிற...பல வேறுபட்ட தகவல்களை/செய்திகளை சுவைபட தந்திருக்கிறீர்கள். இரசித்தேன்!<br /> <br />சுருங்கச் சொன்னால் தங்களின் எண்ணக் கலவைகள் வண்ணக் கோலங்கள்!<br /><br />வாழ்த்துகள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79214614571046629062017-10-22T13:02:20.433+05:302017-10-22T13:02:20.433+05:30"பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்பு..."பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை" - ஆமாம் சார்... வேலை பார்ப்பவர்கள் தங்கள் முகம் காட்டுவதை விரும்புவதில்லை. இரண்டு, அநாவசிய மெயில்களைத் தவிர்க்கவும் பலர் தங்கள் முகத்தைக் காட்டவிரும்புவதில்லை. இணையம் என்பது பொழுதுபோக்கத்தானே ஒழிய, அதனால் எதற்கு புதுப் பிரச்சனைகள்?<br /><br />பழைய வழக்கங்களை இப்போது எழுதும்போது பலர் அது அவமானகரமாக இருக்கிறது என்று சண்டைக்கு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25648965603754573792017-10-22T12:13:53.939+05:302017-10-22T12:13:53.939+05:30எப்படி எழுதினால் என்ன மனதில் பட்டதைச்சொல்பவன் நான்...எப்படி எழுதினால் என்ன மனதில் பட்டதைச்சொல்பவன் நான் ஆனால் கூடியவரை யார் மனதையும் நோகடிக்க விருப்பமில்லை பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73478405747902247552017-10-22T12:11:46.867+05:302017-10-22T12:11:46.867+05:30முதலில் ஓரிரு சுட்டிகள் அனுப்புகிறேன் விரும்பிக் ...முதலில் ஓரிரு சுட்டிகள் அனுப்புகிறேன் விரும்பிக் கேட்டால் மேலும் சில நன்றிங்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39277691499325825082017-10-22T12:05:30.898+05:302017-10-22T12:05:30.898+05:30தாராளமாக அனுப்பி வைங்க. படித்து என் கருத்தை எழுதுக...தாராளமாக அனுப்பி வைங்க. படித்து என் கருத்தை எழுதுகிறேன். நன்றி. நன்றிங்க என்றாலே போதும். சார் எல்லாம் வேண்டாங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6256162327986584422017-10-22T10:20:16.673+05:302017-10-22T10:20:16.673+05:30எண்ணத் தொகுப்புகள் அருமை.கேரள வழக்கம் பற்றிய ஒரு ச...எண்ணத் தொகுப்புகள் அருமை.கேரள வழக்கம் பற்றிய ஒரு சிறுகதையை உங்கள் சிறுகதை தொகுப்பு நூலில் படித்த நினைவு இருக்கிறது. மனதில் பட்டதை சொல்லும் துணிவு உங்களைப் போல ஒரு சிலருக்கே உண்டு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58087734542005786742017-10-22T09:36:22.535+05:302017-10-22T09:36:22.535+05:30கருணை உள்ளத்துக்கு நன்றி மேம் கருணை உள்ளத்துக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66127983848875323882017-10-22T09:35:14.835+05:302017-10-22T09:35:14.835+05:30பலருக்கும் புரியவில்லை ஆனால் ஊடகங்களின் பங்களிப்பு...பலருக்கும் புரியவில்லை ஆனால் ஊடகங்களின் பங்களிப்பு திசை மாற்றி விட்டது என்றே தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com