tag:blogger.com,1999:blog-8449807431956423489.post968135250307116969..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மா வும் தென்னையும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81018297003260826542018-04-12T15:23:54.536+05:302018-04-12T15:23:54.536+05:30குட்டை வகைத் தேங்காய்கள் என்றால் தொரடு கொண்டு பறி...குட்டை வகைத் தேங்காய்கள் என்றால் தொரடு கொண்டு பறித்து விடலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12033030466719917742018-04-12T15:22:19.773+05:302018-04-12T15:22:19.773+05:30தேங்காய்கள் பறிக்க முடியாவிட்டாலும்தேவலை ஆனால் யார...தேங்காய்கள் பறிக்க முடியாவிட்டாலும்தேவலை ஆனால் யார் தலையில் விழுமோ என்னும் பயமே அவற்றைப் பச்றிக்க ஆட்களை தேட வைக்கிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30897656704283105802018-04-11T19:30:36.976+05:302018-04-11T19:30:36.976+05:30பெங்களூரில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்க இத...பெங்களூரில் தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்க இத்தனை சிரமங்களா?<br /><br />எங்கள் வீட்டுத் தோட்டத்திலிருப்பது குட்டை வகைத் தென்னை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதன் முதலாக இப்போதுதான் பூ விட்டுள்ளது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32575410912993939992018-04-10T19:19:44.734+05:302018-04-10T19:19:44.734+05:30மா, தென்னையிருந்தும் மரமேறிப் பறிப்பவர்கள் கிடைப்ப...மா, தென்னையிருந்தும் மரமேறிப் பறிப்பவர்கள் கிடைப்பதில்லையா. என்ன கஷ்டம்?<br /><br />மாங்கனிகளையாவது பட்சிகளும், அணில்களும் பார்த்துக்கொள்ளும்! தேங்காய்களைப் பறித்தே ஆகவேண்டுமே..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84177792234082957382018-04-09T16:30:45.467+05:302018-04-09T16:30:45.467+05:30இருப்பதோ கையளவு இடம் இதில் தோப்பாவதுஒன்றாவது இந்த...இருப்பதோ கையளவு இடம் இதில் தோப்பாவதுஒன்றாவது இந்த மரங்களே வாடகைக்கு இருந்தவர்கள் வைத்து விட்டு போனது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48906021607156075192018-04-09T16:29:27.290+05:302018-04-09T16:29:27.290+05:30தேகாயைப் பறிக்காமல் விட்டால் யார் தலை மீதாவதுவிழுந...தேகாயைப் பறிக்காமல் விட்டால் யார் தலை மீதாவதுவிழுந்து பிரச்சனைவரலாம் இல்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28236712946041941902018-04-09T16:27:55.121+05:302018-04-09T16:27:55.121+05:30ஆட்கள்கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது கிடைக்கும் தே...ஆட்கள்கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது கிடைக்கும் தேங்காய் மாங்காய் பகிர்ந்து கொள்ளப் படுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34721297177984039102018-04-09T16:26:10.180+05:302018-04-09T16:26:10.180+05:302005 வரை நானே மரம் ஏறிப் பறித்துக் கொண்டிருந்தேன்...2005 வரை நானே மரம் ஏறிப் பறித்துக் கொண்டிருந்தேன் டாக்டர் என்னிடமும் மனையிடமும் எச்சரிக்கை விடுத்தார் இப்போது நினைத்தாலும் முடியாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31849396248757096962018-04-09T16:23:25.504+05:302018-04-09T16:23:25.504+05:30எங்களுக்கு என்று தேங்காய் அதிகம் தேவையில்லை மரமிர...எங்களுக்கு என்று தேங்காய் அதிகம் தேவையில்லை மரமிருப்பதால் விலை பற்றி கேட்டுத்தெரிந்து கொள்ள வில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2229726233130640292018-04-09T16:21:56.204+05:302018-04-09T16:21:56.204+05:30இந்த மரங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் வைத்...இந்த மரங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் வைத்தது 1980 களின் கடைசியில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43853097761282720272018-04-09T16:20:34.888+05:302018-04-09T16:20:34.888+05:30இரண்டு மரங்கள் இருந்தது ஒரு மரம் இடி தாக்கப் பட்ட...இரண்டு மரங்கள் இருந்தது ஒரு மரம் இடி தாக்கப் பட்டுப்போனது இப்போது இருப்பதுஒன்று மட்டும்தான் இருக்கும் மரத்தில் இருந்துதேங்காய் பறிப்பது தவறில்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76715848732908773142018-04-09T16:16:51.888+05:302018-04-09T16:16:51.888+05:30நான் நினைத்துப்பார்க்காத கோணத்ட்க்ஹில் பின்னூட்டம்...நான் நினைத்துப்பார்க்காத கோணத்ட்க்ஹில் பின்னூட்டம் ரசித்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75150735918421343102018-04-09T16:16:12.802+05:302018-04-09T16:16:12.802+05:30மரமேறிகள் கிடைப்பதே கஷ்டம் மரமேறிகள் கிடைப்பதே கஷ்டம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43061876660955733262018-04-09T16:15:11.363+05:302018-04-09T16:15:11.363+05:30கேரளத்தில் வீட்டுப் பின் புறத்தை கொடி என்பார்கள் ...கேரளத்தில் வீட்டுப் பின் புறத்தை கொடி என்பார்கள் அநேக வீடுகளில் கொடி இருக்கும் தேங்காய் வியாபாரம் செய்வதில்லையே என்னவிலை விற்றால்தானென்ன <br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79359244501003951412018-04-09T16:13:03.443+05:302018-04-09T16:13:03.443+05:30இந்த புகைப்படம் டாக்டர் கந்தசாமி அவர்கள் என்வீட்டு...இந்த புகைப்படம் டாக்டர் கந்தசாமி அவர்கள் என்வீட்டுக்கு வந்தபோது அவர் எடுத்ததுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67640952618456451092018-04-09T16:12:15.951+05:302018-04-09T16:12:15.951+05:30நான் சிறுவனாக இருந்தபோது தேங்காயை முழுதாக வாங்கிப...நான் சிறுவனாக இருந்தபோது தேங்காயை முழுதாக வாங்கிப்பார்த்ததில்லை பத்தையாகத்தான் வாங்குவார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70918795143227968202018-04-09T16:10:45.183+05:302018-04-09T16:10:45.183+05:30முதல் கருத்தே பின் வரும் பின்னூட்டங்களின் தொடக்கம...முதல் கருத்தே பின் வரும் பின்னூட்டங்களின் தொடக்கம் தேங்காயின் விலை பற்றி எழுதி இருக்கிறீர்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53738759787430654492018-04-09T10:07:55.222+05:302018-04-09T10:07:55.222+05:30வீட்டில் - குறிப்பாக நகர்ப்புறத்தில் - ஒன்றிரண்டு ...வீட்டில் - குறிப்பாக நகர்ப்புறத்தில் - ஒன்றிரண்டு தென்னையை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை அருமையாகச் சொன்னீர்கள். இதனாலேயே நானும் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே தென்னை மரம் வைக்கவில்லை.<br /> <br />தென்னையை தோப்பாக வளர்த்தால்தான் லாபம் கிட்டும்; மேலும் பராமரிப்பதிலும்.அதிக சிரமும் இருக்காது. வேலைக்கு ஆட்களும் கிடைப்பார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39487966362624450222018-04-09T07:33:52.438+05:302018-04-09T07:33:52.438+05:30கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தேங்காய் பறிக்க ஆரம...கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தேங்காய் பறிக்க ஆரம்பத்தில் இருந்த நிலை பின்னர் காணப்படவில்லை. ஆளைத் தேட வேண்டியிருக்கும். முன்பு போல ஆள்கள் கிடைப்பதில்லை. தொடர்ந்து எங்களது தேங்காய்மீதான ஆசையை போகுமளவிற்கு ஆகிவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60417193487361896022018-04-09T07:05:53.020+05:302018-04-09T07:05:53.020+05:30மகிழ்ந்தேன் ஐயாமகிழ்ந்தேன் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73238303750796300992018-04-09T05:57:30.029+05:302018-04-09T05:57:30.029+05:30தேங்காய் பறிக்கும் கவலைகளையும் உறவினர் பகிர்ந்துகொ...தேங்காய் பறிக்கும் கவலைகளையும் உறவினர் பகிர்ந்துகொண்டு கேட்டிருக்கிறேன். எங்கும் இதே பிரச்சனைதான்! சென்னையிலும் தேங்காய் விலை அதிகம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86418447802650867302018-04-09T05:56:59.023+05:302018-04-09T05:56:59.023+05:30என்னுடைய மாமா ஒருவர் வீட்டில் பங்கனப்பள்ளி மரம் இர...என்னுடைய மாமா ஒருவர் வீட்டில் பங்கனப்பள்ளி மரம் இருக்கிறது. அதில் அவர் சர்வசாதாரணமாக அங்குமிங்கும் சுவர்களில் ஏறியும் அமர்ந்தும் பறிப்பாராம். பக்கத்து வீட்டுக் காரர்கள் ஆச்சர்யப்படுவார்களாம். வயது அவருக்கு 75க்கு மேல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65420995312570544322018-04-08T19:35:56.243+05:302018-04-08T19:35:56.243+05:30மாமரம் - நெய்வேலியோடு மரங்கள் போச்சு..... இப்போது...மாமரம் - நெய்வேலியோடு மரங்கள் போச்சு..... இப்போது எதுவாக இருந்தாலும் வாங்கத் தான் வேண்டியிருக்கிறது. <br /><br />தேங்காய் - நம் ஊர் போல அளவு பார்த்து விலை அல்ல தில்லியில். சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் ஒரே விலை தான் - இப்போது நாப்பது ரூபாய்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85215670686454074892018-04-08T19:08:49.356+05:302018-04-08T19:08:49.356+05:30தேங்காய்கள் பறிப்பதும், ஆட்களை அதற்கென வரவழைப்பதும...தேங்காய்கள் பறிப்பதும், ஆட்களை அதற்கென வரவழைப்பதும் கடினமான வேலை தான். இப்போ எங்க அம்பத்தூர் வீட்டுத் தேங்காய்கள் எல்லாம் யார் யாரோ எடுத்துச் செல்கின்றனர். நாங்க இங்கே 25 ரூ அல்லது 30 ரூ கொடுத்துத் தேங்காய் வாங்குகிறோம். :( மாமரங்களை அக்கம்பக்கம் அபார்ட்மென்ட் கட்டும்போது சிமென்டைப் போட்டுச் சாக அடித்துவிட்டனர்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36600509778752112402018-04-08T17:31:19.330+05:302018-04-08T17:31:19.330+05:30தென்னை என்றால், அதிலிருந்து தேங்காயைப் பறிப்பது கட...தென்னை என்றால், அதிலிருந்து தேங்காயைப் பறிப்பது கடினம். எங்கள் அப்பா வீட்டிலும் இந்த அக்கப்போர் இருந்தது. என் வீட்டில் தேங்காயைப் பற்றிக் கவலையே படுவதில்லை (தென்னைமரம் அதுவாட்டு இருக்கு). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com