tag:blogger.com,1999:blog-8449807431956423489.post986823492136950736..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கண்டேன் நான் கண்ணனை.........G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89310085623504713912016-09-09T12:12:59.523+05:302016-09-09T12:12:59.523+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
ரசித்து என்பதை விட முயற...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />ரசித்து என்பதை விட முயற்சித்து என்பதே சரியாய் இருக்கும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26517023353072059362016-09-08T21:12:50.628+05:302016-09-08T21:12:50.628+05:30சார் வரிகள் நன்றாக இருக்கின்றன. அனுபவித்து எழுதியத...சார் வரிகள் நன்றாக இருக்கின்றன. அனுபவித்து எழுதியது போல் தோன்றுகிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40211467195685414602016-09-05T12:37:59.616+05:302016-09-05T12:37:59.616+05:30
@ நெல்லைத் தமிழன்
நாராயணீயத்தில் ஓரிரண்டு இடங்...<br /> @ நெல்லைத் தமிழன் <br /> நாராயணீயத்தில் ஓரிரண்டு இடங்களில் விபுவே என்று வருகிறது விஷ்ணுவின் நாமங்களில் ஒன்று என்று மனைவி கூறுகிறாள். என் மூத்த பேரனின் பெயரும் அதுதான் கைவளை குலுங்க என்றுதானே இருக்கிறது. சந்தணம சந்தனமா எது சரி என்று தெரியவில்லை. தவறு என்று பட்டதைக் கூறியதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55986551924610122802016-09-05T11:35:36.015+05:302016-09-05T11:35:36.015+05:30'நீங்கள் தமிழ்ப்படுத்தி எழுதியுள்ள பாடல் மனதைத...'நீங்கள் தமிழ்ப்படுத்தி எழுதியுள்ள பாடல் மனதைத் தொடுகிறது. மூலப் பாடல் மிகுந்த பக்தி உணர்வோடு பாடப்பெற்றிருப்பது தெரிகிறது. <br /><br />"விபுவே"- அர்த்தம் புரியலை<br />"பதித்தக் கை வளைக் குலு" - பதித்த கைவளை குலுங்க என்றிருக்கவேண்டும்.<br />"சந்தண மணம்" - சந்தன மணம்<br />மேலே உள்ள இரண்டு typo errorகளும் பாயசத்தில் அகப்படும் சிறு கற்கள் போன்று தோன்றுவதால் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26678213416156984222016-08-27T15:42:45.768+05:302016-08-27T15:42:45.768+05:30
@ கீதா சாம்பசிவம்
விளக்கத்துக்கு நன்றி <br /> @ கீதா சாம்பசிவம் <br /> விளக்கத்துக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60414828462727156822016-08-27T12:29:23.700+05:302016-08-27T12:29:23.700+05:30//இது சற்று ஹார்ஷ் ஆக இல்லையா பரவாயில்லை நன்றி//
...//இது சற்று ஹார்ஷ் ஆக இல்லையா பரவாயில்லை நன்றி//<br /><br />தெரியலை! ஏனெனில் உங்களுடைய உள்ளார்ந்த பக்தி, அதிலும் ஆழ்ந்து தோய்ந்து மன ஈடுபாட்டுடன் காணப்படும் பக்தி மட்டுமே என்னை வியக்க வைக்கும் ஒன்றே தவிர அதை இல்லைனு நீங்கள் சொல்வதில் எனக்கென்ன பிரச்னை வரப் போகிறது! அது உங்கள் கருத்து! இது என் கருத்து! என்னளவில் அவ்வளவே நான் நினைப்பது. மற்றபடி கடுமையாக உங்களுக்குத் தோன்றினால் என்னுடைய மன்னிப்பை Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89934740114852885792016-08-27T11:49:40.569+05:302016-08-27T11:49:40.569+05:30
@ கீதா சாம்பசிவம்
/உங்கள் உள்ளார்ந்த பக்தி வியக...<br /> @ கீதா சாம்பசிவம் <br />/உங்கள் உள்ளார்ந்த பக்தி வியக்க வைக்கிறது/ இந்த வரிகளே என்னை அப்படி எழுத வைத்தது. அதற்கு /me least bothered about these petty matters. :) No time to think about this. Already I am too busy!/ இது சற்று ஹார்ஷ் ஆக இல்லையா பரவாயில்லை நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57761070835463604152016-08-27T09:43:53.611+05:302016-08-27T09:43:53.611+05:30//கீதா மாமிக்கு நான் பக்தி உள்ளவன் என்று நினைபொபதி...//கீதா மாமிக்கு நான் பக்தி உள்ளவன் என்று நினைபொபதில் ஒரு திருப்தி என்று தெரிகிறது நன்றி//<br /><br />me least bothered about these petty matters. :) No time to think about this. Already I am too busy! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31129384580332617342016-08-27T07:35:21.196+05:302016-08-27T07:35:21.196+05:30
@ பரிவை சே குமார்
பாராட்டுக்கு நன்றி சார் <br /> @ பரிவை சே குமார்<br /> பாராட்டுக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84243008186267163472016-08-27T07:34:29.807+05:302016-08-27T07:34:29.807+05:30
@ ஜேகே 22384
நான் எழுதுவதை கூர்ந்து கவனிப்பவர்கள...<br /> @ ஜேகே 22384<br />நான் எழுதுவதை கூர்ந்து கவனிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது நாராயணீயத்தில் உள்ள கேசாதி பாதம் பாட்டுகளின் தமிழ் வடிவே நான் எழுதியது என்று கூறி இருக்கிறேனே நாராயணீயத்தில் பாதாதி கேசம்என்ற தலைப்பில் தேடுங்கள் கிடைக்கும் கீதா மாமிக்கு நான் பக்தி உள்ளவன் என்று நினைபொபதில் ஒரு திருப்தி என்று தெரிகிறது நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79365920553372148652016-08-27T07:28:41.054+05:302016-08-27T07:28:41.054+05:30
@ ஜேகே 22384
வாருங்கள் ஐயா. நானும் கண்டு ஞான் க...<br /> @ ஜேகே 22384<br /> வாருங்கள் ஐயா. நானும் கண்டு ஞான் கண்ணனெ என்றபாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறவில்லை. அந்தப் பாட்டு பாதாதி கேசம் எழுத வைத்தது என்றுதான் கூறி இருக்கிறேன் இதை நான் எழுத இன்ஸ்பிரேஷனே நாராயணீயம் தான் பாடலைஒப் பாராட்டியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4409257588310152632016-08-27T07:23:56.061+05:302016-08-27T07:23:56.061+05:30
@ ஏகாந்தன்
போய் வாருங்கள். குருவாயூரில் உதயாஸ்த...<br /> @ ஏகாந்தன் <br />போய் வாருங்கள். குருவாயூரில் உதயாஸ்தமனப் பூஜை இல்லாத நாட்களில் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் அதற்கு முன் என் வீட்டுக்கு ஒரு முறை வாருங்கள் மீள்வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90674771494136925032016-08-27T06:32:09.594+05:302016-08-27T06:32:09.594+05:30ஐயா நான் கூறியது தவறு. நாராயணீயத்தில் கடைசி கிருஷ்...ஐயா நான் கூறியது தவறு. நாராயணீயத்தில் கடைசி கிருஷ்ணாவதாரத்தில் இது போன்று கிருஷ்ணனை குருவாயூரில் கண்டு கேசாதி பாதம் வருணித்து பாடும் பாட்டுக்கள் உண்டு.<br /><br />முன்பு கூறியதை மன்னிக்கவும்.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83245357951659829302016-08-26T23:17:59.796+05:302016-08-26T23:17:59.796+05:30நல்ல பகிர்வு... அருமை...நல்ல பகிர்வு... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46543487267110195432016-08-26T22:41:58.994+05:302016-08-26T22:41:58.994+05:30കണ്ടു ഞാൻ കണ്ണനെ என்பது ஸ்ரீகுமார் பாடிய பாட்டு.
...കണ്ടു ഞാൻ കണ്ണനെ என்பது ஸ்ரீகுமார் பாடிய பாட்டு.<br /><br />Album : Kandu Njan Kannane (2008) Lyrics : S Ramesan Nair Music : M G Sreekumar Singers : M G ...<br /><br />இதற்கும் நாராயணீயத்திற்கும் சம்பந்தம் இல்லை. மேலும் மலையாள பாட்டும் தங்களுடைய தமிழ் பாட்டும் வித்தியாசம் உள்ளவை. ஆனாலும் தங்களுடைய கண்ணன் பக்தியால் தான் தமிழில் இது போன்று பாதாதி கேச வருணனை செய்யமுடிந்தது. பாடல் நன்றாக உள்ளது.<br Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48564266428742035222016-08-26T21:15:57.115+05:302016-08-26T21:15:57.115+05:30குருவாயூர் போய்வரவேண்டும். (பொதுவாக ஒரு ட்ரிப் கேர...குருவாயூர் போய்வரவேண்டும். (பொதுவாக ஒரு ட்ரிப் கேரளாவுக்கு). நீங்கள் சொல்வதைப்போல் கோவில்களில் இந்த அநியாயக் கூட்டம் அயரவைக்கிறது. புகழ்பெற்ற கோவில்களில் கூட்டம் இல்லாத நாள் என்று ஒன்று இல்லை என்றே தோன்றுகிறது. ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88657834568515884132016-08-26T20:10:09.206+05:302016-08-26T20:10:09.206+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
அப்படியா நினைக்கிறீர்கள்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> அப்படியா நினைக்கிறீர்கள்? என்னை தொடர்ந்து படித்து வரும் நீங்கள் சொல்வதை எப்படி மறு தளிப்பது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40986132155971234622016-08-26T17:58:29.613+05:302016-08-26T17:58:29.613+05:30கண்ணனுக்கும் உங்களுக்கும் அதிக நெருக்கம் என நினைக்...கண்ணனுக்கும் உங்களுக்கும் அதிக நெருக்கம் என நினைக்கிறேன். கண்ணனைப் பற்றிய பதிவுகள் உங்களிடம் அதிகமாக காணப்படுகின்றன ஐயா. எல்லாம் அவன் லீலையோ? Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55070607002154865732016-08-26T16:22:43.136+05:302016-08-26T16:22:43.136+05:30 ராஜலக்ஷ்மி பரமசிவம்
நாராயணீயம் சம்ஸ்கிருதத்தில்... ராஜலக்ஷ்மி பரமசிவம் <br />நாராயணீயம் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57251528968609728242016-08-26T16:21:07.038+05:302016-08-26T16:21:07.038+05:30 @ பகவான் ஜி
சுப்புத்தாத்தா தளத்தில் உங்கள் பின்னூ... @ பகவான் ஜி<br />சுப்புத்தாத்தா தளத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44750587705634195412016-08-26T16:14:03.426+05:302016-08-26T16:14:03.426+05:30அடுத்து நான் வலையில் தேடப் போவது ' நாராயணீயம்...அடுத்து நான் வலையில் தேடப் போவது ' நாராயணீயம்' பற்றித் தான். இத்தனை அருமையா? கிருஷ்ணன் வர்ணனை அவனைக் கன் முன் கொண்டு நிறுத்துவதாக இருக்கிறது. அவன் திருவடிகளை பற்ற முயற்சிப்போம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20488329016755251462016-08-26T15:38:45.275+05:302016-08-26T15:38:45.275+05:30சுப்புத் தாத்தாவுக்கு தகவல் கொடுத்து விட்டேன் ,அதை...சுப்புத் தாத்தாவுக்கு தகவல் கொடுத்து விட்டேன் ,அதை, நண்பர் ஒருவர் G+ ல் ஷேர் செய்தும் விட்டார் ,எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் பாட வரலாம் ,பாடவரலாம் :)<br />அவரோட வலைப்பூ >>>http://subbuthatha72.blogspot.in/2016/08/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6416014586225287272016-08-26T11:24:22.690+05:302016-08-26T11:24:22.690+05:30 @பானுமதி வெங்கடேஸ்வரன்
மகிழ்ச்சி. பாகவத சாரம் என... @பானுமதி வெங்கடேஸ்வரன்<br />மகிழ்ச்சி. பாகவத சாரம் எனப்படும் நாராயணீயம் படியுங்கள் ஆங்காங்கே வகுப்பெடுப்பார்கள் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15272999232450713722016-08-25T23:30:44.584+05:302016-08-25T23:30:44.584+05:30உங்கள் மொழி பெயர்ப்பை படிக்கும் பொழுது மூலத்தை படி...உங்கள் மொழி பெயர்ப்பை படிக்கும் பொழுது மூலத்தை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74462874390067349582016-08-25T19:15:51.730+05:302016-08-25T19:15:51.730+05:30@ ஏகாந்தன்
குருவாயூர் பார்க்க வேண்டிய ஒரு இடம் ...@ ஏகாந்தன் <br /> குருவாயூர் பார்க்க வேண்டிய ஒரு இடம் ஆனால் வெகுவாக மாறி விட்டது முன்பெல்லாம் நிர்மால்ய தரிசனம் என்று அதிகாலை மூன்று மணிக்கே கோவில் போய் பலமுறை பிரகாரத்தைச் சுற்றும்போது தரிசனம் கிடைக்கும் ஆனால் இப்போதெல்லாம் அது மாதிரி இல்லை. தரிசனத்துக்காக பல மணிநேரம்கூட நிற்க வேண்டி இருக்கும் சுமார் 20- 30 அடி தூரத்தில் இருந்து சில வினாடிகளே அந்த சின்ன விக்கிரக தரிசனம் கிடைக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com