tag:blogger.com,1999:blog-84498074319564234892024-03-18T08:34:07.407+05:30gmb writesஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர்
கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger1534125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25560966333050142412023-08-28T06:00:00.001+05:302023-08-28T06:00:00.148+05:30வாமனனாக அவ்தாரம் அவதாரக் கதை.....வாமனனாக.----------------------------------------------------------- ஆதிசிவனால் மூவுலகாள வரம் பெற்ற, திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி, இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் மகன் மகா G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39267575688258439992023-08-22T06:00:00.001+05:302023-08-22T06:00:00.140+05:30நரசிம்ம்மமா\க அவதாரம் அவதாரக் கதை ...பாகம் 4..நரசிம்மமாக.-------------------------------------------------------(இந்த முறை அவதாரக் கதை சொல்லும் பாணியை மாற்றிஎழுதுகிறேன். சிறுவர், சிறுமிகளுக்கு கதை சொல்லும்போதுஅவர்கள் அதில் ஒன்றிப் போய் லயிக்க வேண்டும். அதற்கு நான் கதை சொல்லும்போது,அவர்களையே கதாபாத்திரங்களாகநினைத்துக்கொள்ளச் சொல்லி, நடித்துக்காட்டியும், நடிக்க வைத்தும்கதை சொல்லுவேன். எழுதும்போது G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36448283539223577282023-08-20T06:00:00.001+05:302023-08-20T06:00:00.132+05:30அவதாரங்கள் ப ன்றியாகஅ வதாரக் கதை--...பனறியாக.................................................................................ஜயன், விஜயன் என்றிருவர் வைகுண்டக் காவலாளிகளகடமை தவறாது பணி புரிந்தவருக்கு ஆணவம் அதிகரிக்க,ஒரு நாள் திருமகளுக்கும் அனுமதி தர மறுத்தவர்,மாலே போற்றும் சனகாதி முனிவரையும் தடுத்ததில்சினந்தறியாத முனிவரும் சினம் கொண்டு "பாமரருக்குஏற்படும் ஆணவம் கொண்ட நீங்கள் பூமியில் பிறக்கக்கடவீர்,"G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14726012663919048852023-08-17T06:00:00.001+05:302023-08-17T06:00:00.143+05:30அவதாரஙகள்ஆமையாக அவதாரக் கதைகள் ----ஆமையாக ....-----------------------------------------------------------தவ வலிமை மிகுந்த துருவாச முனிவர் ,திருமகளை வணங்கிவர ,மகிழ்ந்த மகாலட்சுமி ,அவருக் களித்த ஒரு பூ மாலையை.,எதிரே வந்த தேவ ராஜனுக்கு சிறப்பு செய்வதாக எண்ணிக் கொடுத்தார். தன வல்லமைச் சிறப்பால் செருக்குடனிருந்தஇந்திரன் மாலையைத் தான் அணியாமல், யானையின் மத்தகத்தில் வைத்தான். யானை அதனை தன G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16547722143998081552023-08-11T06:00:00.065+05:302023-08-11T06:00:00.155+05:30கடவுளூடன் ஒரு நேர் காண்ல் கடவுளோடு ஒரு உரையாடல்.... கடவுளோடு ஒரு உரையாடல்.. --------------------------------------------( கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். அவருடன் உரையாடினேன். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74393006060984235962023-08-01T06:00:00.001+05:302023-08-01T06:00:00.143+05:30ஜப்பனில் நான் தொடர்ச்சி ஒசாகாவில் ஒரு சிற்றுண்டி சாலையில் டோக்கியோ நகர வீதி ஒன்றில்நாங்கள் டிஸ்னி லேண்ட் அவசியம் பார்க்க வேண்டும் என்றுஅதற்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து தந்தனர். HATO BUSஎன்னும் டோக்கியோவின் சுற்றுலா பேரூந்தில் எங்களை G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5402699688710560632023-07-21T06:00:00.002+05:302023-07-21T06:00:00.141+05:30அவதாரக்கதை சில புரிதல்கள் அவதாரக் கதைகள்----------------------------------------------- நான் அவதாரக் கதைகள் எழுத துவங்கிஇருக்கிறேன். இவற்றை எழுதும் போது எனக்கு எல்லாம் தெரிந்துஎழுதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.ஆனால் எழுதுவது பற்றிபல இடங்களில் கேட்டும் படித்தும் எழுதுகிறேன். கிருஷ்ணாவதாரகதை எழுதுமுன் மீதி உள்ளதைப் பற்றி எழுத முயலும்போது,வழக்கம்போல் எனக்கே உள்ள G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2959321613074365712023-07-16T06:00:00.001+05:302023-07-16T06:00:00.140+05:30பஞ்சாபில் நான் பஞ்சாபில் நான்..பஞ்சாபில் நான். ----------------------- சீக்கிசம் என்ற புத்தகம் படிக்கும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது அதை படிக்க துவங்கும் முன்னும், படிக்கும் போதும் நான் சீக்கியர்களின் மாநிலமான பஞ்சாபுக்கும் அவர்களுடைய&G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20903923300608989302023-07-12T06:00:00.001+05:302023-07-12T06:00:00.152+05:30அவதாரகதை மீனாக ----------------------------------------- திருமாலின் அவதாரம் எத்தனை என்று கேட்டால், பத்தென்று கூறிவிடுவான் பத்து வயது பாலகனும அவதாரக் கதைகளில் பரிணாமம் பற்றி எண்ணியவர் எண்ணிக்கை எவ்வளவோ யூகித்துக் கொள்ளும் எண்ணம் இல்லை எனக்கு.நீர்வாழ் உயிரினமாக மீன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28330486113348765802023-07-04T06:00:00.001+05:302023-07-04T06:00:00.143+05:30மனசே ரிலாக்ஸ் UNDAY, DECEMBER 19, 2010மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ்மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ்------------------------------------------------------ தற்போது நிலவி வரும் வாழ்க்கை முறையில் உடலும் உள்ளமும் இறுக்கமாக (Tension) இருப்பது அனைவராலும் உணரப்படுவதே.  G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67159648116783226402023-06-23T06:00:00.001+05:302023-06-23T06:00:00.128+05:30நிர்வாகியும் பொ யாளரும், பொறியாளரும் நிர்வாகியும். --------------------------------------- ( எங்கோ கேட்டது. பதிவாகிறது )காற்றடைத்த பலூனில் மாதொருத்திககனமார்க்கமாகப் பறக்கையில்போகுமிடம் அறிந்தும், இருக்குமிடம்அறியாமல்,G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72973528146283806572023-06-13T06:00:00.021+05:302023-06-13T06:00:00.134+05:30த னிம பறவைதனிமைப் பறவை.( மாதங்கி மாலி அவர்கள் ஃபேஸ் புக்கில் ஆங்கிலத்தில் The Lonely Bird என்று ஒரு பத்தி எழுதியிருந்தார். அக்கருத்தை எடுத்தாண்டு நானும் தமிழில் “தனிமைப் பறவை “ என்றொரு பத்தி ஃபேஸ் புக்கில் எழுதியிருந்தேன். அதனை இங்கே பதிவாக இடுகிறேன். மாதங்கிக்கு நன்றி )  G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32456858736885260492023-06-06T06:00:00.001+05:302023-06-06T06:00:00.136+05:30,கற்றதும் பெற்றதும் கற்றதும் பெற்றதும்...... ----------------------------- கடந்த பதிவொன்றின் பின்னூட்டத்தில் திரு. அப்பாதுரை நானே கேள்விகேட்டு பதிலும் சொல்கிறேன் என்று G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57103090034757979992023-05-17T06:00:00.001+05:302023-05-17T06:00:00.144+05:30நம்பிக்கை நம்பிக்கை... நம்பிக்கை... ----------------நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை. G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15853108583437875272023-04-29T06:00:00.001+05:302023-04-29T06:00:00.136+05:30 வாழ்வியலில் தமிழ் சினிமா பாடலகள்; வாழ்வியலில் சினிமாப் பாடல்கள் வாழ்வியலில் சினிமாப் பாடல்கள். &G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70112146259792461712023-04-24T18:00:00.001+05:302023-04-24T18:00:00.208+05:30என்னை நானே உணர வை என்னை நானே உணர வை...... என்னை நானே உணர வை. -------------------------------------ஆண்டொன்று கூட அகவை ஒன்று கூடுகிறது.அதோடு சில G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85546276230912161102023-04-22T06:00:00.001+05:302023-04-22T06:00:00.205+05:30வயதுகளின்பரிணாமம் வயதுகளின் பரிணாமம் &G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69066270468653924162023-04-09T06:00:00.002+05:302023-04-09T06:00:00.350+05:30அம்மா தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியதுஅன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்ததுஎன்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடிஉறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்துஉணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82304572787684723842023-04-01T06:00:00.001+05:302023-04-01T06:00:00.212+05:30அது நீங்களில்லையா அது நீங்களில்லையா..........? &G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70466923118182936732023-03-22T06:00:00.002+05:302023-03-22T06:00:00.221+05:30பாட்டியும் முட்டை தலையும் பாட்டியும் முட்டைத் தலையும் பாட்டியும் முட்டைத்தலையும் &G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52207777724375843482023-03-20T06:00:00.001+05:302023-03-20T06:00:00.210+05:30ஸ்றோக் வ்ந்தால் ”ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை உடனே இட மாற்றம் செய்யாதீர்கள். இட மாற்றம் செய்வதால் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பழுதாகலாம், ஸ்ட்ரோக் வந்து விழுந்தவரை அதே இடத்தில் உட்கார வைத்து, ஒரு சிறிய ஊசியால் அவரது கையின் பத்து விரல்களிலும் நகத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் தூரத்தில் சுருக் என்று குத்தி ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒரு சொட்டு ரத்தம் ( ஒரு பட்டாணி அளவு ) வர வழைக்க வேண்டும். அப்போதே G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54648028774106641112023-02-27T06:00:00.039+05:302023-02-27T06:00:00.255+05:30பரிணாமத்தில் நான் என்னதான் நடக்கும் நடக்கட்டுமேஇப்படி இருந்த நான் ஒரு இன்ட்ராஸ்பெக்ஷன் என்னுள் எழுந்தது நான் வாழ்ந்த வாழ்வு என்ன எதை நோக்கி என் சிந்தனைகள் எழுகின்றன இதுவே பதிவாகிறது என் வாழ்வு பற்றி நிறையவே பகிர்ந்து விட்டேன் அவை என் அனுபவங்களைச்சார்ந்தது. அந்த G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84551659511145983822023-02-20T11:28:00.001+05:302023-02-20T12:36:50.251+05:30வாய் முஹுர்தம் கைராசி முகராசி மீண்டும் நினைவுகள் ... வாய் முஹூர்த்தம்-----------------------------நான் சும்மா இருக்கும்போது- நான் எப்போது சும்மா இருக்கிறேன்.? எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பது சும்மா இருப்பதாகுமா.?இப்போது நான் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்?சும்மா இருக்கும் போது ( மீண்டும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74224157037322283642023-02-14T06:00:00.002+05:302023-02-14T06:00:00.240+05:30நினைவுகள் எண்ணண்ங்கள் ஒரு ஆய்வு நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?--------------------------------------நினைவுகள் சுவையானவை ஏனென்றால்அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்நல்லன அசைபோடலாம்அல்லன எழும் முன்னே போக்கலாம்நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..எண்ணத் தறியில் எழில் நினைவுப் பின்னிப்பிணைந்திழையோட இழையோடகன்னக்குழியில் வண்ணக்குமிழ் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62711901921191681792023-02-06T06:00:00.001+05:302023-02-06T06:00:00.214+05:30சாந்தனுவின் சந்ததிகள் சாந்தனுவின் சந்ததிகள்.. சாந்தனுவின் சந்ததிகள்..... ---------------------------------திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டிகளை பெற்றுக் கொள்வது அவரவர் வம்சம் தழைக்க என்பதுதான் பொதுவாகப் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com3