tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1011837142618613029..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நான் நானாக G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1408908030906803922018-12-19T18:56:58.134+05:302018-12-19T18:56:58.134+05:30எனக்கும் அந்தப் பக்குவம் கிடையாது. ஆனால் அவற்றை நி...எனக்கும் அந்தப் பக்குவம் கிடையாது. ஆனால் அவற்றை நினைத்தால் 'நிம்மதி இருக்காது'. அவன் எனக்கானதைத் தான் தருவான் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59344176832052644232018-12-18T15:10:10.297+05:302018-12-18T15:10:10.297+05:30https://gmbat1649.blogspot.com/2010/09/random-thou...https://gmbat1649.blogspot.com/2010/09/random-thoughts-in-eight-hours.html<br />http://gmbat1649.blogspot.com/2010/12/blog-post_30.html<br />/https://gmbat1649.blogspot.com/2010/09/random-thoughts-in-eight-hours-contd.html முதலும் மூன்றாவதும் ஆங்கிலத்தில் இரண்டாமது தமிழில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91087671593037614772018-12-18T15:01:54.416+05:302018-12-18T15:01:54.416+05:30நான் ரண்ட ம் தாட்ஸ் இன் எய்ட் அவர்ஸ் என்னும் பதிவ...நான் ரண்ட ம் தாட்ஸ் இன் எய்ட் அவர்ஸ் என்னும் பதிவு எழுதி இருந்தேன் நேரம் கிடைதால் படித்துப்பாருங்கள் ஆங்கிலத்திலும் அதையே தமிழிலும்சுட்டி தருகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82622338431587603862018-12-18T14:55:41.478+05:302018-12-18T14:55:41.478+05:30அந்த பக்குவம் எனக்கில்லை சார் அந்த பக்குவம் எனக்கில்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67100450814544538642018-12-17T19:06:33.520+05:302018-12-17T19:06:33.520+05:30Ifs and buts நிலைமைகள் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று...Ifs and buts நிலைமைகள் இல்லாத வாழ்க்கை என்று ஒன்று உண்டா சார்? ராஜீவ் காந்தி, ஹெலிக்காப்டர் ரிப்பேர் என்றபோதும், ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை கேன்சல் செய்யாமல் ரிப்பேர் சரி செய்யும்வரை காத்திருந்து புறப்பட்டார். இந்த ஒரு நிகழ்வுக்கே எத்தனை ifs and buts போடலாம்?<br /><br />நானெல்லாம், 'இறைவன் இதுதான் எனக்குச் சிறந்தது என்று என்னைத் தேர்ந்தெடுக்கும்படியான மனநிலையைக் கொடுத்திருக்கான்' நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73943753306549909882018-12-17T19:03:52.973+05:302018-12-17T19:03:52.973+05:30என்னுடைய அனுபவமும் அதுதான். ஆனால் ஒரு பதவிக்குப் ப...என்னுடைய அனுபவமும் அதுதான். ஆனால் ஒரு பதவிக்குப் பரிந்துரை என்று வரும்போது, பட்டங்கள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பது என் அனுபவம். 'திறமை' என்பது முற்றிலும் வேறு, 'கல்வி அறிவு' என்பது முற்றிலும் வேறு. சாதாரண மெக்கானிக்குத் தெரிந்த விஷயங்கள் (மிஷினைப் பற்றி) அவரது மேனேஜருக்கே சுத்தமாகத் தெரிந்திருக்காது. நான் நிறைய சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ்களைப் பார்த்திருக்கிறேன் நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61641123715727155052018-12-16T20:39:04.554+05:302018-12-16T20:39:04.554+05:30பட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பத...பட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பதே என் அனுபவம்/<br /><br />மேலும் /G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43228560390724980392018-12-16T20:37:40.690+05:302018-12-16T20:37:40.690+05:30வந்து போகும் நினைவுகள் மட்டும் அல்ல இந்த ifs and b...வந்து போகும் நினைவுகள் மட்டும் அல்ல இந்த ifs and buts நிறையவே அலைக்கழிக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52948397973426344342018-12-16T19:16:51.309+05:302018-12-16T19:16:51.309+05:30//
என்கீழ் பட்டப்படிப்பு படித்தவர்கள் பணி புரிந்...//<br />என்கீழ் பட்டப்படிப்பு படித்தவர்கள் பணி புரிந்தார்கள் பலபட்டப் படிப்பு பெறும் மாணவர்களுக்கு நான் வழிகாட்டியாக இருந்திருக்கிறேன்//<br /><br />அந்த மனநிறைவுதான் வேண்டும்.<br /><br />பட்டம் பெற்றவர்களை விட சிறப்பாக செய்தாலும் பட்டம் பெற்று இருந்தால் என்ற நினைவுகள் வந்து போகும் தான்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15683739210369878192018-12-16T17:49:20.113+05:302018-12-16T17:49:20.113+05:30ஆமாம்.ஆமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79687600260040488692018-12-16T15:57:22.608+05:302018-12-16T15:57:22.608+05:30பட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பத...பட்டம்பெற்றவர்கள் எல்லாம் திறமை சாலிகள் அல்ல என்பதே என் அனுபவம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6432601268063646412018-12-16T15:56:15.085+05:302018-12-16T15:56:15.085+05:30அதை யார் கொண்டாடுகிறார்கள் அதை யார் கொண்டாடுகிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10251672850528615052018-12-16T15:55:26.880+05:302018-12-16T15:55:26.880+05:30நல்ல படியே நடந்தது என்னவென்றால் அந்த நிறுவனம் ஒரு ...நல்ல படியே நடந்தது என்னவென்றால் அந்த நிறுவனம் ஒரு பணியாளை இழக்கவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47170415746409855712018-12-16T15:54:06.901+05:302018-12-16T15:54:06.901+05:30நான் நானாக இருந்ததில் சோகக்கதை எங்கோ போயிருக்க வே...நான் நானாக இருந்ததில் சோகக்கதை எங்கோ போயிருக்க வேண்டியவன் பாதி தூரம் கூடப்போக முடியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72890245200714670392018-12-16T15:52:15.374+05:302018-12-16T15:52:15.374+05:301966 ல் பி எச்ஈ எல் லில் பணியில் சேர்ந்த்போது எஞ்ச...1966 ல் பி எச்ஈ எல் லில் பணியில் சேர்ந்த்போது எஞ்சி நீயராகப் பணிக்கும் எனக்குக் கொடுத்த பணிக்கும் ஆரம்ப சம்பளம் ஒன்றுதான் ஸ்கேல் மாறி இருந்தது 400--960 இன்னொன்று 400 --750 ஆரம்ப சம்பளம் ஒர்ரே மாதிரியாக இருந்ததாலும் போகப்போக மற்ற ஸ்கேலுக்கு வரலாம் என்னும் நம்பிக்க்சயாலும் சேர்ந்தேன் அந்த முடிவு தவறோ என்று எண்ணிய நேரங்களுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35771489834387748862018-12-16T15:46:28.191+05:302018-12-16T15:46:28.191+05:30பையில் இருப்பவர் நிலையே வேறு சொந்த தொழில் அல்ல பையில் இருப்பவர் நிலையே வேறு சொந்த தொழில் அல்ல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75393785869223422492018-12-16T15:45:43.104+05:302018-12-16T15:45:43.104+05:30அதைத்தானே எழுதி இருக்கிறேன்அதைத்தானே எழுதி இருக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22408425866863053352018-12-16T12:22:18.968+05:302018-12-16T12:22:18.968+05:30சார்... பட்டம் என்பது ரொம்ப அத்தியாவசியம் என்பது உ...சார்... பட்டம் என்பது ரொம்ப அத்தியாவசியம் என்பது உண்மைதான். பதவி உயர்வு, உயர் பதவிகள் போன்றவை பட்டத்தைப் பொறுத்துத்தான் கொடுக்கப்படுகிறது.<br /><br />திறமை (இயல்பான அறிவு), உழைப்பு, அனுபவம் என்பது வேறுதான். இருந்தாலும் பதவி என்று வரும்போது, அவர்களின் பட்டம்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.<br /><br />சொந்தத் தொழில் முனைந்து பெரிய ஆளாக வருபவர்களைக் கணக்கில் கொள்ளக்கூடாது. அப்போது அவர்களின் அறிவைவிட நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83617665923579586192018-12-16T11:59:19.648+05:302018-12-16T11:59:19.648+05:30என்னைப் பொருத்தவரை அனுபவமே மிகச்சிறந்த படிப்பு. ஆன...என்னைப் பொருத்தவரை அனுபவமே மிகச்சிறந்த படிப்பு. ஆனால் சட்டமும், சமூகமும் ஏற்காது.<br /><br />படித்தவனுக்கு நான் படிப்பித்து கொடுத்து இருக்கிறேன். எனது அனுபவ அறிவை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66828293431912102392018-12-16T09:46:18.651+05:302018-12-16T09:46:18.651+05:30நினைவுகள்....
ஒவ்வொருவருக்கும் ஒரு சோகம் - எல்ல...நினைவுகள்.... <br /><br />ஒவ்வொருவருக்கும் ஒரு சோகம் - எல்லாம் நல்லபடியே நடந்தது என்ற எண்ணம் கொண்டால் மகிழ்ச்சி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7260820479072277892018-12-16T08:41:02.165+05:302018-12-16T08:41:02.165+05:30நீங்கள் நீங்களாகவே இருக்கும் போது, "சோகக் கதை...நீங்கள் நீங்களாகவே இருக்கும் போது, "சோகக் கதை" இல்லை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70305193504505961572018-12-16T07:14:42.330+05:302018-12-16T07:14:42.330+05:30பணி நியமன உத்தரவு ஏமாற்றமளித்தது என்ற உங்களுடைய அன...பணி நியமன உத்தரவு ஏமாற்றமளித்தது என்ற உங்களுடைய அனுபவம் என் அனுபவத்தை நினைவூட்டியது. கோவையில் தனியார் நிறுவனத்தில் 1980இல் சேரும்போது நேர்காணல் முடிந்து பணி நியமன ஆணை தந்தார்கள். அதில் ரூ.350 மாத சம்பளம் என்றிருந்தது. அப்போது தஞ்சையில் ரூ.250 சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டே அந்த நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் நிர்வாக இயக்குநர் அலுவலகப் Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67194010115461691472018-12-16T06:28:19.835+05:302018-12-16T06:28:19.835+05:30பட்டம் பெறாமலேயே சிறந்த தொழிலதிபராய் விளங்கி இருக்...பட்டம் பெறாமலேயே சிறந்த தொழிலதிபராய் விளங்கி இருக்கிறார் ஜம்ஷெட்ஜி டாடா அவர்கள். ஏர் இந்தியா நிறுவனம் அவர் காலத்திலே மிகவும் புகழ் பெற்றிருந்தது. பட்டம் பெற்றவர்கள் நிர்வகிக்கும் இக்காலத்தில்? அதோடு இல்லாமல் அவரவருக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும். கூடுதலாகவோ குறைவாகவோ கிடைக்காது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90559134470585752862018-12-16T06:14:23.773+05:302018-12-16T06:14:23.773+05:30பட்டப்படிப்பை விட அனுபவப்படிப்பு மேலானது அல்லவா? ...பட்டப்படிப்பை விட அனுபவப்படிப்பு மேலானது அல்லவா? ஆனாலும் இப்படிப்பட்ட நிலைகளில் அவர்களுக்கு ஒரு பட்டப்படிப்புச் சான்று தேவையாய் இருக்கிறது. தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com